பிரபல எல்.ஜி பெருங்காய நிறுவனத்தின் பெயரில் போலி பெருங்காயம் தயாரித்து விற்பனை செய்து வந்தவர்களை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் முன்னணி பெருங்காய நிறுவனங்களுள் ஒன்று எல்ஜி பெருங்காயம் தயாரிப்பு நிறுவனம். இந்த நிலையில் சில நபர்கள் எல்ஜி பெருங்காயத்தின் பெயரிலேயே போலி பெருங்காயத்தூள் தயாரித்து, அதேபோன்று பிளாஸ்டிக் டப்பாக்களில் லேபில்கள் ஒட்டி அடைத்து, தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வந்திருக்கின்றனர். இதனால் பல ஊர்களில் இருந்தும் பெருங்காயம் […]
Chennai
சென்னை மாநகர பகுதியில் உள்ள வண்ணாரப்பேட்டையில் கூலித்தொழிலாளியான மணிகண்டன் எனபவர் வசித்து வருகிறார். மேலும் இவர் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இந்த நிலையில் மணிகண்டன் அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளான். வழக்கம் போல் நேற்று முன்தினமும் , அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணினுடைய கணவரின் தம்பி வேலு என்பவரும் அங்கு சென்ற நிலையில், மணிகண்டனைப் பார்த்ததும் ஆத்திரமடைந்தார். […]
சென்னை அயனாவரம் பகுதியில் இருக்கும் ஒரு பெண் அதே பகுதியில் பல ஆண்டு காலமாக பூ வியாபாரம் செய்து வருகின்றார். இவர் கடந்த மூன்றாம் தேதி அண்ணா நகரில் உள்ள புது மண்டபம் ரோடு வழியே நடந்து சென்றார். அப்பொழுது ஒரு நபர் அந்த பூக்கார பெண்ணை வழிமறித்து மிகவும் ஆபாசமாக பேசி, ஆபாச செய்கை செய்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். போதையில் இருந்த அந்த முதியவரை கீழே […]
தெருநாய்களின் தொல்லைகள் குறித்து 1913 என்ற இலவச உதவி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெருகி வரும் தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவை பிடிக்கப்பட்டு, வாகனங்கள் மூலம் திரு.வி.க நகர் மண்டலத்திற்குட்பட்ட பேசின் பாலம் நாய் இனக்கட்டுப்பாடு மையம் மற்றும் கண்ணாம்மாப்பேட்டை நாய் இனக்கட்டுப்பாடு மையம் ஆகிய இனக்கட்டுப்பாடு மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. […]
சென்னை மாவட்ட பகுதியில் உள்ள பட்டாபிராமில் ,3வது தெருவில் விஜயகுமார் வசித்து வந்துள்ளார். அவர் ஓட்டுநராக இருந்தார். விஜயகுமாரின் மனைவி கணவரை பிரிந்து மகனுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையான விஜயகுமார். இதனால் கடந்த மாதம் 28ம் தேதி மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து கண்டு வீட்டின் உரிமையாளர் இதனை […]
இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலக அதிகாரிகள் குழு 02 ஜனவரி 2023 அன்று இரவு சென்னை T 1 உள்நாட்டு விமான நிலையத்தில் அமைந்துள்ள M/s Tiara Toys Zone, Tiara Trading Company இல் BIS சட்டம், 2016 ஐ மீறுவதாக சந்தேகிக்கப்படும் தகவலின் அடிப்படையில், அமலாக்கச் சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, இந்திய தர நிர்ணய அமைவன […]
சென்னை கோட்டூர்புரத்தில் வசிக்கும் 38 வயது மதிக்கத்தக்க பெண் மருத்துவர் ஒருவர் நேற்று முன்தினம் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவை வழங்கினார். அந்த புகார் மனுவில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் மகளான நான், மருத்துவக் கல்வி படித்து அதே பகுதியில் அழகு மற்றும் முகம் சீரமைப்பு அறுவை சிகிச்சை கிளினிக் நடத்தி வருகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். அந்தப் புகார் மனுவில் அந்த பெண் […]
திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் பகல் நேர பயணத்திற்கான ஸ்லீப்பர் ரயில் டிக்கெட் நிறுத்தம் செய்யப் போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளில் பயணிக்கும் பகல்நேர ஸ்லீப்பர் டிக்கெட் வைத்திருப்பவர்கள் மீதான புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் ரயில்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் பொருந்தும். இருப்பினும், திருவனந்தபுரத்தில் இருந்து தொடங்கும் பகல் நேர ரயில்களின் முன்பதிவு நீக்கப்பட்ட பெட்டிகளுக்கு ஸ்லீப்பர் டிக்கெட் வழங்கப்படும். கேரளாவில் இருந்து […]
தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா முகமது. 66 வயதான இவர், மெக்காவுக்கு புனித பயணம் சென்றுவிட்டு, இன்று அதிகாலை GULF AIRWAYS விமானம் மூலம் சென்னை நோக்கி திரும்பி கொண்டிருந்தார். இந்த விமானம் சென்னை அருகே பறந்து வந்து கொண்டிருந்தபோது, நடுவானில் ராஜா முகமதுவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவருக்கு விமான சிப்பந்திகள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். விமானம் அவசர தரையிறக்கம் : இதைத் தொடர்ந்து […]
ஒருவர் மீது நாம் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கிறோம். என்றால் அந்த நம்பிக்கைக்கு அவர் தகுதியானவரா? என்பதை நிச்சயமாக பரிசோதித்து பார்க்க வேண்டியது அவசியம். அப்படி நாம் பரிசோதித்துப் பார்க்கவில்லை என்றால் நிச்சயமாக அந்த நபர் நம்மை மிகப்பெரிய துன்பத்தில் ஆழ்த்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது.அப்படி ஒரு சம்பவம் தான் சென்னை அம்பத்தூர் பகுதியில் ஒரு பெண்ணுக்கு நடைபெற்றுள்ளது. சென்னை செங்குன்றம் அடுத்த சோழவரம் பகுதியை சேர்ந்தவர் டெய்சி(42) அதே பகுதியில் […]