பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில்; அனைத்து விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான அனுமதி விண்ணப்பங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே சமர்ப்பிப்பதற்கான நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பித்தல், தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்தல், ஆன்லைனில் கட்டணம் செலுத்தல், விண்ணப்ப நிலையை […]

சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியம் வாங்குபவர்கள் வருடம் தோறும் அவர்கள் எந்த மாதத்தில் ஓய்வூதியம் வாங்குகிறார்களோ, அந்த மாதத்தில் வாழ்நாள் சான்றிதழ் அளிக்க வேண்டும். அதேபோலவே ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட இரண்டும் வாங்குபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியம் வாங்குபவரின் ஓய்வு பெற்ற மாத கணக்கில் வைத்து வாழ்நாள் சான்றிதழ் வழங்க வேண்டும். வாழ்நாள் சான்று வழங்கப்பட வேண்டிய மாதத்தில் வழங்கப்படாவிட்டால் ஒரு மாதம் சலுகை வழங்கப்படும் அதற்குள்ளாக வாழ்நாள் […]

தலைநகர் சென்னையில் குடிநீர் வரியை தாமதமாக செலுத்துவோருக்கு விதிக்கப்படும் மேல் வரி 1.25 சதவீதத்திலிருந்து, 1.0 சதவீதமாக குறைக்கப்பட்டு இருப்பதாக குடிநீர் வாரியம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் கழிவுநீர் அகற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை காலதாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு மேல் வரி ஒரு மாதத்திற்கு 1.25% என்ற அளவில் இருந்து ஒரு சதவீதமாக குறைக்கப்படும் […]

தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் இடைவிடாமல் மழை பெய்து வருவதன் காரணமாக, வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை காணப்பட்டு வருகிறது. நேற்று முதல் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக தலைநகர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் போன்ற 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து செய்து வரும் கனமழையின் காரணமாக, சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. […]

தமிழ்நாடு முழுக்க நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதலே மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அதன்படி சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சில பகுதிகளில் நீர் தேங்கி இருக்கிறது மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டிருப்பதால் பல்வேறு பகுதிகளில் நீர் தேக்கம் […]

தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தன்னை துன்புறுத்தியதாக, தற்போதைய சுகாதாரத்துறை செயலாளராக உள்ள ககன் தீப் சிங் பேடி மீது ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர் குற்றம்சாட்டியுள்ளார். ககன்தீப் சிங் பேடி சென்னை மாநாகர ஆட்சியராக இருந்ததன் மூலம், பொதுமக்களிடையே நன்கு பரிட்சையமானவர். வெள்ளம் மற்றும் கொரோனா காலகட்டத்தில் அதிவேக செயல்பாடு, பஞ்சாபை சேர்ந்தவராக இருந்தபோதும் செய்தியாளர் சந்திப்பின்போது அவர் பேசும் தமிழ் ஆகியவற்றின் மூலம் சமூக வலைதலங்களிலும் பாராட்டுக்களை […]

தமிழ்நாட்டில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் கடந்த 13ஆம் தேதி பல மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ககன்தீப்சிங் பேடி சுகாதாரத் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். கூட்டுறவுத் துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் சென்னை மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், நேற்று அவர் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார், அவரை மாநகராட்சி மேயர் […]

சென்னை மாநகராட்சி கல்வி துறையின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகளும், 38 உயர்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன சமீபத்தில் நடைபெற்று முடிந்த 12வது பொது தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த காயத்திரி, தவசியம்மாள், மோனிஷா, விஷ்ணுவரதன், விஷாலி, அஸ்வினி, நஸ்ரின் பேகம், ஸ்ரேயா, துர்கா, ரிஸ்வானா அன்ஜூம் உள்ளிட்டோர் நேற்று ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாணவ, மாணவிகளை வாழ்த்திய பிரியா […]

தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், நிறுவனங்கள் குடியிருப்போர் நலச் சங்கங்கள் உள்ளிட்டோர் ஒரு பங்கு நிதி வழங்கினால் அரசின் சார்பாக கூடுதலாக 2 பங்கு நிதி வழங்கப்படும் அப்படி வழங்கப்பட்டு மக்கள் பரிந்துரைக்கும் சிறப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த விதத்தில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நீர் நிலைகளை புரனமைத்தல், செயற்கை நீரூற்றுகள் மற்றும் […]

சென்னை மாநகராட்சியில் சட்டப்படி அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரியை செலுத்த வேண்டும் இப்படி 15 நாட்களுக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5% ஊக்கத்தொகை அதிகபட்சமாக 5000 ரூபாய் வரையில் வழங்கப்படும். அதன்படி இந்த மாதம் 1ம் தேதி முதல் 15 ஆம் தேதிக்குள் வரையிலான காலகட்டத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான உரிமையாளர்கள் ஊக்க தொகையை பெற்றிருக்கிறார்கள். அதன்படி 2023 24 நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை […]