சென்னையில் வழிகாட்டுதல்களை பின்பற்றாத கட்டிடங்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கும் தீர்மானத்தை மாநகராட்சி கொண்டு வந்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கான சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்துக்கான வரைவு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றாத கட்டிடங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1000-ல் இருந்து ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கட்டுமானத்திற்கான …