fbpx

சென்னை மாநகராட்சி சுகாதார பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிடங்கள் : 345

பணியிடங்கள் : Medical Officer, Staff Nurse

வயது வரம்பு

* இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். செவிலியர் பதவிக்கு 50 வயதிற்கு இருக்க வேண்டும்.

* …

சென்னையில் வளர்ப்பு நாய்களை பொது இடத்துக்கு அழைத்து வரும்போது வாய்மூடி அணிவிக்காவிட்டால் ரூ.1000 அபராதம்.

செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்கள் பொதுமக்களை கடித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகம் முழுவதும் விதிக்கப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில், 23 இனங்களை சேர்ந்த நாய்களை வளர்க்க அரசு தடை விதித்துள்ளது. …

சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள், பராமரிப்புப் பணிக்காக இன்று முதல் 3 நாட்கள் நிறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது மாநகராட்சி நிர்வாகம். நுகர்வோர் தொடர்பு, பொதுசுகாதாரம், வரி சேவைகள், கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல முக்கிய துறைகளை உள்ளடக்கியது. ஆரோக்கிய சேவைகள், மக்களுக்கு …

சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள், பராமரிப்புப் பணிக்காக 3 நாட்கள் நிறுத்தப்படுகிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது மாநகராட்சி நிர்வாகம். நுகர்வோர் தொடர்பு, பொதுசுகாதாரம், வரி சேவைகள், கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல முக்கிய துறைகளை உள்ளடக்கியது. ஆரோக்கிய சேவைகள், மக்களுக்கு குடிநீர் வழங்கல், தினசரி குப்பை …

சென்னையில் குப்பை எடுத்துச் செல்லும் 3 சக்கர பேட்டரி வாகனத்தை, முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள் இயக்குவது சட்டவிரோதம் என மாநகராட்சிக்கு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

பேட்டரி வாகனம் மோதி காயமடைந்த சிறுமிக்கு ரூ.1.78 லட்சம் இழப்பீடு வழங்க, கோரி சிறுமியின் தந்தை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயத்தில் வழக்கு …

சென்னை மாநகராட்சி சாலையோர வியாபாரிகளுக்கு Chip பொருத்திய QR Code மற்றும் இணைய இணைப்பு பயன்பாட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்க உள்ளது.

தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஏழை, எளிய மக்கள் பயன் அடையும் வகையிலும் நிதி உதவி திட்டங்களும் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்கள் முதல் முதியோர்கள் …

சர். பிட்டி தியாகராயர் அரங்கத்தின் வாடகையை மும்மடங்கு உயர்த்துவதை சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில்; சென்னையில் சைதாப்பேட்டை, வியாசர்பாடி , திரு விக நகர் உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான செயற்கை …

வடகிழக்கு பருவ மழை தொடர்பான புகார்களுக்கு 1914 என்ற எண்ணுக்கு அழைக்க கூடுதலாக 150 இணைப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் வடகிழக்கு பருவமழை காலமாகும். இந்த காலகட்டத்தில் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழையை எதிர்கொள்ள அதிகாரிகள் தயார் …

சென்னை குடிநீர் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி செலுத்த இன்றே கடைசி நாள்.

சென்னை குடிநீர் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியையும், கட்டணங்களை செலுத்த இன்றே கடைசி நாள். வரி செலுத்த ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்களும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்களும் அனைத்து வேலை …

தற்காலிக பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கிட , வருகை பதிவேடு முறையை சென்னை மாநகராட்சி அமல்படுத்தியுள்ளது.

மாநகராட்சி ஊழியர்கள் தான் தூய்மை பணி, குடிநீர் வடிகால் பணி, பாதாள சாக்கடை பணி உள்பட அன்றாடம் செய்யும் பல்வேறு பணிகளை மேற்கொள்கிறார்கள். நிரந்தர பணியாளர்களை தாண்டி, சென்னை மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் …