fbpx

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவிதித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

திமுக மூத்த தலைவர் மற்றும் அமைச்சர் துரைமுருகன் மீது, கடந்த 1996–2001 ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில், அவரது வருமானத்தை விட அதிகமாக ரூ.3.92 கோடி மதிப்பிலான சொத்துகள் குவித்ததாக லஞ்ச …

தமிழக அரசின் மருத்துவ சேவைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு, நிரந்தர பணியாளர்களுடன் சமமான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம், அரசு மருத்துவமனைகள், அரசு மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் 2015-ல் 7,743 செவிலியர்கள் …

அமலாக்கத்துறைக்கு எதிரா டாஸ்மாக் வழக்கில் உயர் நீதிமன்றத்தை இழிவுபடுத்தியதாக தமிழக அரசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்ட விரோதமானது என அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்த தடை கோரியும் தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தன. …

டாஸ்மாக் முறைகேடு வழக்கை அமலாக்கத்த்டுறை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவிற்கு அமலாக்கத்துறை பதில் அளித்துள்ளது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபான கடைகளுக்கு …

டாஸ்மாக் வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகளும் விலகிய நிலையில்., நாளை இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை சோதனை …

டாஸ்மாக் வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகளும் விலகிய நிலையில்., நாளை இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை சோதனை …

அமலாக்கத்துறையின் சோதனையின் போது தாங்கள் நடத்தப்பட்ட விதம் சட்டவிரோதமானது மட்டுமின்றி, மனிதத்தன்மை அற்ற செயல் என டாஸ்மாக் பெண் அதிகாரிகள் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் …

அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் தொடர்ந்த வழக்கில் இருந்து இரண்டு நீதிபதிகள் விலகல்.

டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20 இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 நாட்கள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை வெளியிட்டது. அதில், டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட …

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி கடந்த ஆண்டு காலமானதை அடுத்து தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரின் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி தேசிய …

அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராகப் பதவி வகித்த கே.டி. ராஜேந்திர பாலாஜி மற்றும் அதிமுக முன்னாள் நிர்வாகியான விஜய நல்லதம்பி ஆகியோர் ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக விருதுநகர் காவல்துறை வழக்கு பதிவு செய்தனர்

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. “நான் …