இந்தியாவில் ஒரே பாலின திருமணம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், வாழும் உரிமை, குடும்ப வாழ்வு, குழந்தைகளை வளர்ப்பதற்கான உரிமைகள் LGBTQ+ தம்பதிகளுக்கு உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. LGBTQIA+ தம்பதிகள் திருமணம் செய்து கொள்வதற்கான அடிப்படை உரிமையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்ததை நீதிபதிகள் GR சுவாமிநியாதன் மற்றும் V லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு ஒப்புக்கொண்டது. இருப்பினும், திருமணம் என்பது ஒரு குடும்பத்தை உருவாக்குவதற்கான ஒரே வழி […]
chennai high court
திமுக எம். பி டி.ஆர் பாலு தொடுத்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் ஆஜராக உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி அமைந்த பிறகு பாஜக – திமுக இடையே கருத்தியல் ரீதியானம் அதுபோல் தமிழக மக்களின் நன்கு அறிந்ததே. அரசின் பல துறைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மாநில தலைவர் அண்ணாமலை முன்வைத்து வந்தார். இந்த நிலையில் தான் ஏப்ரல் 14ஆம் தேதி திமுகவில் சொத்து பட்டியல்களை […]
செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது தரப்பு வாதங்களை எடுத்து வைக்க உள்ளனர். அமலாக்கத் துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் நிஷா பானு, பாரத சக்கரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர். விசாரணையில் இரண்டு நீதிபதிகளும் […]
செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி, அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கு 3 வது நீதிபதி முன்பு இன்றும் , நாளையும் விசாரணை நடைபெற உள்ளது. கடந்த மாதம் 14-ம் தேதி, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்ட உடனே நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற […]
செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி, அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கு 3 வது நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வர உள்ளது. கடந்த மாதம் 14-ம் தேதி, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்ட உடனே நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, […]
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; அனுமதி பெறாமல் வைக்கப்படும் விளம்பர பலகைகள்/பதாகைகள் மற்றும் விளம்பர தட்டிகள் / அட்டைகள் அகற்றுவது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 02.06.2023 அன்று தொடர்புடைய துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் விளம்பர பலகைகள்/பதாகைகள் அனுமதி பெறாமல் நிறுவப்பட்டிருப்பதை அகற்றுவது,தொடர்பாக பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன. கிராம ஊராட்சி பகுதிகளில் விளம்பர பதாகைகள் நிறுவ தமிழ்நாடு […]
போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சென்னை வீடு உள்பட பல இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் கைது செய்தனர். ஆனால் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. தற்பொழுது நெஞ்சுவலி காரணமாக செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் […]
தமிழ்நாட்டின் கோவில் அறங்காவலர்களாக அரசியல்வாதிகளை நியமனம் செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தமிழக ஆலயங்களில் பாதுகாப்பு தொடர்பான சில உத்தரவுகளை ஆய்வு செய்ய கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது இந்த மனு மீதான விசாரணை நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. இதனை ஆராய்ந்து பார்த்த நீதிமன்றம், அறங்காவலர்களாக நியமிக்கப்படுபவர்கள். பக்தராக இருக்க வேண்டும் என்றும் அரசியல்வாதிகளை அடங்காவலர்களாக நியமனம் செய்யக்கூடாது […]
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி சென்ற வருடம் செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, மூத்த நீதிபதியான டி. ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு டி ராஜா கடந்த 24ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து அடுத்த மூத்த நீதிபதியாக இருந்த […]
மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றிய 4️ பேர் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக இன்று பதவி ஏற்று கொண்டனர். மாவட்ட நீதிபதிகளாக பணிபுரிந்த ஆர். சக்திவேல், பி.தனபால், சின்னசாமி, குமரப்பன், கே ராஜசேகர் உள்ளிட்டோரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என்று தெரிவித்து கடந்த மார்ச் மாதம் கொலிஜியம் குழு பரிந்துரை செய்தது இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் வழங்கியது. அதன் அடிப்படையில், 4 நீதிபதிகளும் இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி […]