fbpx

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள வாகன ஓட்டுநர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி ஓட்டுநர் பணிக்கு காலியாக உள்ள 13 இடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக …

நீண்டகாலமாக சிறையிலுள்ள எஸ்.ஏ.பாஷா, ஜாகிர் உசேன், சாகுல் ஹமீது, விஜயன், பூரி கமல் ஆகியோருக்கு 3 மாத பரோல் நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 13 கைதிகளுக்கு 40 நாள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் நீண்டகாலம் சிறையில் உள்ள 49 சிறைவாசிகளின் நன்னடத்தையை முன்னிட்டு முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி …

பொன்முடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

தமிழக உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி கடந்த 2006-2011 காலகட்டத்தில் திமுக ஆட்சியின்போது உயர்கல்வி மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பொன்முடி மற்றும் அவரது …

முரசொலி பஞ்சமி நிலம் தொடர்பான வழக்கில் இன்று காலை 10.30 மணியளவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்க உள்ளார்.

திமுக-வின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியின் அலுவலக நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் கடந்த 2019ம் ஆண்டு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் …

சட்டவிரோத மணல் குவாரி வழக்கு தொடர்பாக மூன்று தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு அமலாக்க இயக்குனரகம் அனுப்பிய சம்மன்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்தது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் வழங்கப்பட்ட சம்மன்களை எதிர்த்து ஒப்பந்ததாரர்கள் ராஜ்குமார், சண்முகம், ராமச்சந்திரன் மற்றும் ரத்தினம் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி எஸ்.எஸ் சுந்தர் மற்றும் …

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தற்போதைய அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதான 6 வழக்குகளையும் தானாக முன்வந்து விசாரிக்க உள்ளார், 3 மாதங்களுக்குப் பிறகு அவருக்கு மீண்டும் ஒதுக்கப்பட்ட எம்.பி./எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.

எம்.பி./எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை ஜனவரி 1 முதல் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க உள்ளதாக ஐகோர்ட் தலைமை …

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் தனக்கு எதிராக தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தெரிவித்த தேவையற்ற கருத்துகளை நீக்க வேண்டும் என வேலூர் மாவட்ட நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கடிதம் எழுதி உள்ளார்.

கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் …

கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி, குடும்பத்தினர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், இந்த வழக்கில் இருந்து பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்து …

தமிழகத்தில் ஏராளமான நலத்திட்டங்களுடன் திருநங்கைகள் நலவாரியம் அமைக்கப்பட்டு, அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது’ என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

2014 ஏப்ரலில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தக் கோரிய பொது நல வழக்கின் மனுவுக்குப் பதிலளித்த தமிழக அரசு, திருநங்கைகள் சமூகத்தினருக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் …

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது அவதூறு பரப்பிய கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளாவுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், தற்போதைய விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான விஜயபாஸ்கர். கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண், விஜயபாஸ்கரின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பயன்படுத்தி அவர் மீது பொய்யான …