fbpx

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்த மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து, ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி …

சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிட ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என்பதில் பெருநகர சென்னை மாநகராட்சி உறுதியாக உள்ளது. அந்த அடிப்படையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.

கூவம், அடையாறு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் நீர்வழிக்கால்வாய்கள் போன்ற நீர்வழித்தடங்களில் மறுசீரமைப்பு செய்து பழைய …

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது..

பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல்நிலை காரணம் காட்டி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். …

அமைச்சர் ஐ.பெரியசாமியின் சென்னை இல்லம் மற்றும் திண்டுக்கல் இல்லத்தின் முகவரிக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

கடந்த 2008-ம் ஆண்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, …

தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி பாலியல் பலாத்கார வழக்கில் 2011ஆம் ஆண்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தாக்கல் செய்த அனைத்து கிரிமினல் மேல்முறையீடு வழக்குகளையும் நீதிபதி வேல்முருகன் தள்ளுபடி செய்தார். பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு தலா 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், விவகாரம் குறித்து …

தனியார் வாகனங்களில் விதிகளை மீறி அரசு முத்திரைகளை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பொதுவாக மத்திய மாநில அரசாங்க வேலைகளில் உள்ள ஊழியர்கள் தங்களது வீட்டு பயன்பாட்டிற்காக வைத்திருக்கும் வாகனங்களில் அரசாங்கத்தின் முத்திரைகளை பயன்படுத்தி வருவது வாடிக்கையாகி உள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது …

கணவர் கல்வி விடுப்பு எடுத்தாலும், பிரிந்த மனைவி மற்றும் குழந்தைக்கு பராமரிப்பு கொடுப்பதில் இருந்து விலக்கு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நபர் ஒருவர் மனுதாக்கல் செய்திருந்தார். அதேநேரத்தில் பிரிந்த மனைவி தனக்கும் மைனர் மகளுக்கும் மாதந்தோறும் தலா ரூ.1,00,000 இடைக்காலப் பராமரிப்பு தொகை(ஜீவனாம்ச) …

பழநி முருகன் கோயிலுக்குள் அக்டோபர் 1 முதல் மொபைல் போன், கேமரா கொண்டு செல்ல தடை விதித்து கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குள் செல்போன்கள், கேமராக்கள் பொருத்தப்பட்ட எலெக்ட்ரானிக் கேஜெட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி பி.டி.ஆடிகேசவலு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு நிலை …

சென்னை கோயம்பேட்டில் கடந்த 2007ம் ஆண்டு கிராம நத்தம் நிலத்தை வாங்கி தனியார் மருத்துவமனை கட்டினார் திமுக எம்பி கலாநிதி வீராசாமி. இந்த நிலையில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து மருத்துவமனையை கட்டியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆக்கிரமிப்பு செய்த மெட்ரோ இடத்தை ஒரு மாதத்திற்குள் காலி செய்ய வேண்டும் என …

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு வரும் திங்கள் கிழமை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை.

பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் …