fbpx

தீவிரவாதத்திற்கு எதிரான ஒரு பெரிய நடவடிக்கையில், சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மற்றும் கான்கர் மாவட்டங்களில் நடந்த இரண்டு தனித்தனி என்கவுண்டரில் பாதுகாப்புப் படையினர் 22 நக்சல்களைக் கொன்றனர். 

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடந்த மோதலில் 18 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பிஜாப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள ஒரு காட்டில் …

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகேல் மற்றும் அவரது மகன் சைதன்யா பாகேல் ஆகியோருக்கு தொடர்புடைய பல இடங்களில் அமலாக்க இயக்குநரகம் (ED) இன்று காலை சோதனை நடத்தியது. துர்க் மாவட்டத்தில் உள்ள பிலாய் நகரில் உள்ள பூபேஷ் பாகேலின் வீடு உட்பட, பாகேல்களுடன் தொடர்புடைய குறைந்தது 14 இடங்களில், பணமோசடி …

சத்தீஸ்கரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சர்குஜா, இயற்கை அழகு மற்றும் வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த ஒரு பகுதியாகும். அதன் குளிர்ந்த காலநிலைக்கு பெயர் பெற்ற இது, சத்தீஸ்கரின் மிகவும் கவர்ச்சிகரமான இடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

சர்குஜா மாவட்டம் மாநிலத்தின் மிகவும் குளிரான இடமாகும், இது அன்றாட வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து அமைதியான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் தப்பிப்பை …

சத்தீஸ்கரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியயை பழிவாங்கும் நோக்கில் 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் 5 பேர், பள்ளியின் கழிப்பறையில் வெடிகுண்டு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில், 8 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்பு படிக்கும் சில மாணவர்கள் தங்களின் வகுப்பு …

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளால் நடத்தப்பட்ட ஐஇடி வெடிகுண்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர் ஒருவர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். காயமடைந்த கான்ஸ்டபிள் அருண் குமார் யாதவ், கவனக்குறைவாக ஒரு ஐஇடியை மிதித்து வெடித்ததால் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. 

காயமடைந்த கான்ஸ்டபிளுக்கு ஆரம்பகட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக ராய்ப்பூருக்கு விமானம் மூலம் …

காலம் மாறுகிறது. இப்போது திருமணம் செய்யாமல்பல ஆண் பெண்கள் நகரங்களில் ஒன்றாக வாழ்கின்றனர். இந்தக் கலாசாரம் வளர்ந்து வரும் காலத்தில்.. நகரவாசிகளைக் கூட அதிர வைக்கும் வகையில் டேட்டிங் கலாசாரத்தைத் தாண்டிய கலாச்சாரத்தை ஒரு கிராமத்தில் உள்ளவர்கள் பின்பற்றுகிறார்கள். முதலில் ஒன்றாக மகிழ்ந்து.. உடலளவில் கூட சேர்ந்து.. மகிழ்ச்சியாக இருப்பதாக நினைத்தால்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். …

சத்தீஸ்கரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் தியாகங்களை மறக்க முடியாது என்றும், 2026 மார்ச்சுக்குள் இந்தியாவில் இருந்து நக்சலிசம் ஒழிக்கப்படும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை உறுதியளித்தார்.

பிஜாப்பூர் குத்ரு சாலையில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது நக்சலைட்டுகள் ஐஇடி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த விபத்தில் 8 ஜவான்கள், ஒரு …

பிஜாப்பூர் குத்ரு சாலையில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது நக்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த விபத்தில் 8 ஜவான்கள், ஒரு ஓட்டுநர் உள்பட 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பிஜாப்பூர் குத்ரு சாலையில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது நக்சலைட்டுகள் ஐஇடி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த …

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 10 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சுக்மா மாவட்டத்தின் வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில், மாவட்ட தனிப் படை (டிஆர்சி), சிறப்பு அதிரடிப்படை, பஸ்தர் பாதுகாப்புப் படை அடங்கிய கூட்டுப் படையினர் அங்கு ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, இரு தரப்புக்கும் …

Uranium: சத்தீஸ்கரில் நிலத்தடி நீரில் அதிகளவில் யுரேனியம் கலந்திருப்பதாகவும் இதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் நிலவுவதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த 2017ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, குடிநீரில் கலந்திருக்கும் யுரேனியம் அளவு, லிட்டருக்கு 15 மைக்ரோ கிராமுக்குள் இருப்பது பாதுகாப்பானது எனவும் இதற்கு மேல் அளவு கூடும்போது பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் …