சத்தீஸ்கரின் தம்தாரி மாவட்டத்தில் உள்ள பைபாஸ் காப்ரி அருகே சனிக்கிழமை நடந்த சாலை விபத்தில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் ஒரு கார் ஓட்டுநர் உட்பட குறைந்தது 4 பேர் உயிரிழந்தனர்.. ஜக்தல்பூரிலிருந்து ராய்ப்பூருக்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்று கொண்டிருந்தபோது, காப்ரி சாலையில் ஒரு கார் மீது மோதியது. சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், இருவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இறந்தனர், மேலும் ஒருவர் காயமடைந்து சிகிச்சை […]
chhattisgarh
சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள கரேகுட்டா மலைப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தொடர் கண்ணிவெடித் தாக்குதல்களில் 11 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைக்காக ராய்ப்பூருக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ்தர் சரகத்தின் கீழ் உள்ள பிஜாப்பூர் மாவட்டத்தில் ஒரு பெரிய என்கவுண்ட்டர் நடந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த கண்ணிவெடித் தாக்குதல்கள் நடந்துள்ளன. ஜனவரி 17 […]
Do you know where in India this strange temple where Chinese food is offered to the goddess is located?
School bus runs over siblings.. Girl dies after being crushed..!! Shocking CCTV footage..
சத்தீஸ்கரில் உள்ள கரியாபந்த் மாவட்டத்தில் நடந்த மோதலின் போது, உயர்மட்ட மாவோயிஸ்ட் தளபதி மோடம் பாலகிருஷ்ணா என்கிற மனோஜ் மற்றும் 9 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.. இது பாதுகாப்புப் படையினருக்கு ஒரு பெரிய சாதனை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், என்கவுன்டர் இன்னும் நடந்து வருவதால், எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராய்ப்பூர் ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் அம்ரேஷ் மிஸ்ரா இதுகுறித்து பேசிய போது […]
Police jawan killed, 3 injured as IED planted by Maoists explodes in Chhattisgarh’s Bijapur
சத்தீஸ்கரைச் சேர்ந்த 20 வயது எலக்ட்ரீஷியன் ஒருவர், தான் ஒருதலையாக காதலித்து வந்த பெண்ணின் கணவருக்கு, வெடிகுண்டை மியூசிக் ஸ்பீக்கரில் மறைத்து பரிசாக அனுப்பி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவீன தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் புதிய கண்டுபிடிப்புகளும் அதிகரித்து வருகிறது. இணையத்தில் எதை தேடும் வேண்டுமென்றாலும் நாம் அனைவரின் முதல் தேர்வு கூகுளாக தான் இருக்கும். ஏஐ தொழில்நுட்பங்கள் அதிகரித்து […]
சத்தீஸ்கரில் உள்ள ஒரு பூங்காவில் வேடிக்கை நிறைந்த, சாகச ரைடு, ஒரு பெண்ணுக்கு ஒரு கெட்ட கனவாக மாறியது. ஒரு ஜெயண்ட் வீலில் சவாரி செய்யும் போது, அப்பெண் சமநிலையை இழந்து பகுதியளவு திறந்திருந்த கேபினிலிருந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, அவரால் அந்த பிரமாண்டமான கட்டமைப்பைப் பிடித்துக் கொள்ள முடிந்தது. ஜெயண்ட் வீலின் ஊழியர் என்று அடையாளம் காணப்பட்ட ஒரு துணிச்சலான மனிதர் அப்பெண்ணை பத்திரமாக மீட்டுள்ளார்.. சத்தீஸ்கரின் பலோடபஜாரின் […]
கோவையில் 1998 ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய டெய்லர் ராஜா என்பவரை சத்தீஸ்கரில் தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கோவையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, அல்-உம்மா பயங்கரவாத அமைப்பு மேற்கொண்ட தொடர் குண்டுவெடிப்புகள் தமிழகத்தையே அதிரவைத்தன. 11 இடங்களில் வெடித்த 12 குண்டுகளில் 58 பேர் உயிரிழந்தனர், மேலும் 2,000-க்கும் […]
அம்மனுக்கு பீசா, பர்கர் படைத்து வழிபடும் வித்தியாசமான வழிபாட்டு முறை கொண்ட கோவில் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். அம்மன் கோயில் என்றால் வழக்கமாக மாவிளக்கு, பொங்கல், பழங்கள், விரத உணவுகள் போன்றவை நைவேத்யமாக படைக்கப்படும். ஆனால் சத்தீஸ்கர் மாநில தலைநகரான ராய்பூரில் உள்ள ஒரு கோயிலில் அம்மனுக்கு பீசா, பர்கர், பாஸ்தா, சமோசா உள்ளிட்ட மேற்கத்திய உணவுகளை நைவேத்யமாக வைத்து வழிபடுகின்றனர். இது சற்றே ஆச்சர்யமாக இருக்கலாம். […]

