சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் மாநில தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா. வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர் வேதங்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர் நிவாரணத் தொகை அறிவிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த கனமழையால் […]

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் அரங்கூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் பயன்படுத்தும் மயானமொன்று உள்ளது. அந்த மயானத்தில் கம்பி வேலி அமைத்து தென்னை மரம், மாமரம், பலாமரம், கொய்யா மரம் போன்ற நலனும் நிழலும் தரும் மரங்களை கடந்த 16 வருடங்களாக பராமரித்து வந்துள்ளார் விவசாயியொருவர். இதுபற்றி மாவட்ட ஆட்சித் தலைவர், தலைமை செயலாளருக்கு அறிக்கை அனுப்பியிருந்தார். அந்த மரங்களை எல்லாம் அர்ஜுனன் (70) என்ற விவசாயிதான் நட்டு பராமரித்து […]