fbpx

மருத்துவமனையில் இருந்து குழந்தை கடத்தப்பட்டால், அந்த மருத்துவமனையின் லைசென்சை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்த பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று கடத்தப்பட்ட நிலையில், குற்றவாளியை காவல்துறையினர் விரைந்து கைது செய்தனர். ஆனால், குழந்தையை கடத்தியவருக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், அவர் தலைமறைவாகிவிட்டார்.

இந்நிலையில், …

சமீப காலமாக பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இளம் பெண்கள் மட்டும் இல்லாமல், 6 மாத குழந்தை முதல், 80 வயது பாட்டி வரை பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இதனால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சம் கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண்கள் அதிகம் பாலியல் …

சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டே உள்ளது. இது போன்ற பாலியல் குற்றங்கள் வயது வரம்பின்றி,1 வயது குழந்தை முதல் வயதான பாட்டி வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். அதிலும் குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.

அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தில் நடந்துள்ள …

பள்ளி கழிவு நீர்த்தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த வழக்கை, சிபிசிஐடிக்கு மாற்ற கோரி தந்தை அளித்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் பழனிவேல், சிவசங்கரி தம்பதியினரின் மூன்றரை வயது குழந்தை லியா லட்சுமி எல்கேஜி படித்து வந்தார். இந்த பள்ளியில் கழிவறை அருகே செப்டிக் டேங் அமைக்கப்பட்டிருந்தது. …

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் தரணி. விவசாயம் செய்து வரும் இவருக்கு பிரியா என்ற மனைவியும், 5 வயதான மகனும், 3 வயதான ஜெயப்பிரியா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், வழக்கம் போல் நேற்று இரவு, இவரது குழந்தைகள் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தனர். இதையடுத்து, பிரியா சிறிது நேரம் வீட்டிற்க்குள் …

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அனைத்து கட்சியினரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக சம்பவம் நடைபெற்ற சில நாட்களுக்கு முன்பு, மதுரையில் எஸ்.எஸ்.ஐ ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கைது செய்யப்பட்ட சம்பவம் மறைக்கப்பட்டதாக …

தற்போது உள்ள காலகட்டத்தில், பெண் பிள்ளைகள் சிறு வயதிலேயே பூப்படைகிறார்கள். பலர், இப்படி பெண் குழந்தைகள் சிறுவயதில் பூப்படைய பிராய்லர் கோழிகள் தான் காரணம் என்று கோழிகள் மீது பழியை போட்டு விடுகிறார்கள். ஆனால் அது மட்டும் காரணம் இல்லை. பெண் குழந்தைகள் தற்போதெல்லாம் 7 அல்லது 8 வயதில் கூட வயதிற்கு வந்து விடுகிறார்கள். …

ஈரோடு மாவட்டம், மாணிக்கம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருமணச்செல்வன். இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், ஒமிசா என்ற மகளும், நிகில் என்ற மகனும் உள்ளனர். மது பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி குடித்துவிட்டு தனது மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த சுகன்யா, தனது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று …

சமீப காலமாக குழந்தைகளின் மரணம் அதிகரித்து வருகிறது. இதற்க்கு பெற்றோரின் அலட்சியம் முக்கிய காரணம். குழந்தைகளுக்கு கையில் என்ன கொடுக்க வேண்டும் என்பது பல பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. அந்த வகையில் தாயின் அலட்சியத்தால் குழந்தை ஒன்று உயரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர், பர்ரா ஜரௌலி கட்டம்-1ல் வசித்து வருபவர் …

உலகில் உள்ள பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு ஒரு சிறந்த நாளை கொடுக்க விரும்புகிறார்கள் . குழந்தை பிறந்த பிறகு பலரது வாழ்வில் பெரிய மாற்றம் வருவதற்கு இதுவே காரணம். அவர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படத் தொடங்குகிறார்கள், பின்னர் அதற்காக முதலீடு செய்து சேமிக்கத் தொடங்குகிறார்கள்.

ஆனால், முதலீடாக இருந்தாலும் சரி, சேமிப்பாக …