குழந்தைகள் அடிக்கடி அடம் பிடிக்கிறார்களா? ஒவ்வொரு முறையும் அதை குறும்பு அல்லது பிடிவாதம் என்று நினைத்துவிட வேண்டாம் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். சில நேரங்களில் குழந்தைகளின் உணவுப் பழக்கம், தூக்கமின்மை, அதிக திரை பயன்பாடு அல்லது மனஅழுத்தம் போன்ற காரணங்களாலும் அவர்கள் எரிச்சலாகவும், அடிக்கடி கோபப்படுபவர்களாகவும் மாறலாம். எனவே, முதலில் அதன் காரணத்தை கண்டறிவதே முக்கியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். மருத்துவர்களின் விளக்கப்படி, 2 முதல் 8 […]
child
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக கவலைக்கிடமாக அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். உடல் மற்றும் மன ரீதியில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய இந்தக் குற்றங்கள், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு உணர்வு, தன்னம்பிக்கை மற்றும் மனநலத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, குழந்தைகளுக்கு “நல்ல தொடுதல் – கெட்ட தொடுதல்” (Good Touch, Bad Touch) குறித்து வயதுக்கு ஏற்ற முறையில் […]
குழந்தைகளின் உடல் வளர்ச்சியில் மிக முக்கியமான கட்டம் 5 முதல் 18 வயது வரை. இந்த வயதில் எலும்புகளின் நீளமும் அடர்த்தியும் அதிகரிப்பதுடன், தசைகளும் வேகமாக வளர்ச்சி அடைகின்றன. இந்தக் காலகட்டத்தில் போதுமான புரதம், கால்சியம், வைட்டமின் டி, இரும்புச்சத்து மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துகள் கிடைக்காவிட்டால், அவர்களின் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தினசரி உணவில் சத்தான உணவுகளை சரியான அளவில் சேர்ப்பது மிகவும் அவசியம். […]
சேலம் மாவட்டம், மேட்டூா் அடுத்த ஆண்டிகரையைச் சோ்ந்தவா் 26 வயதான வல்லரசு. கட்டடத் தொழிலாளியான இவருக்கு 23 வயதான ஸ்ரீபிரியா என்ற மனைவி உள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணமான நிலையில், இவர்களுக்கு 4 வயதான மைவிழி என்ற மகளும், 2 வயதான தா்ஷன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், இவர்களுக்கு ஏற்பட்ட மோதலின் காரணமாக […]
தெலங்கானா மாநிலம், சூர்யபேட்டையை சேர்ந்தவர் நகிரிகாந்தி ரவி. லாரி ஓட்டுநரான இவருக்கு இந்து என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு, 5 வயதான தனுஷ் மற்றும் 2 வயதான ரேவந்த் என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இவர்களின் வீட்டில் இருந்து அடிக்கடி குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த […]
Auto driver rapes child waiting at bus stand with younger brother in Karnataka
This habit of the mother can cause cancer in the child.. Be careful..!! – Doctor warning..
A shocking incident has occurred where a child was left at a train station.
சமூக பாதுகாப்பில் ஒரு புதிய மைல்கல்லாக, மிகவும் எளிய நிலையில் உள்ள மற்றும் பெற்றோரின் ஆதரவை இழந்த குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, தமிழ்நாடு அரசு “அன்பு கரங்கள்” என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகள் வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிடக்கூடாது என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இந்த உதவித்தொகை, […]
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, கடந்த சனிக்கிழமை அன்று, சாலையில் நடந்து சென்ற பத்து வயது சிறுமியை, வாயை மூடிக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, கடந்த சனிக்கிழமை அன்று, சாலையில் நடந்து சென்ற […]

