fbpx

கேரளாவில் 9 வயதே ஆன சிறுமி வீட்டில் நூடுல்ஸ் சாப்பிடும் போது எதிர்பாராத விதமாக அது தொண்டையில் சிக்கியதில், 9 வயது சிறுமி மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் நள்ளிரவு நேரத்தில் நூடுல்ஸ் சாப்பிட்டுள்ளார். அப்போது எதிர்பாராத …

பொதுவாக பல குழந்தைகளுக்கு விரல் சூப்பும் பழக்கம் இருக்கும். ஆனால், நாளடைவில் பல குழந்தைகள் தாங்களாகவே அதனை மறந்து விடுவார்கள். ஆனால், ஒரு சில குழந்தைகள் அந்த பழக்கத்தை விட முடியாமல் தவிப்பார்கள். உங்கள் குழந்தையும் கட்டை விரல் சூப்பும் பழக்கத்தை மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தால், கவலை வேண்டாம். அந்தப் பழக்கத்தை போக்கக் கூடிய …

இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை என்பது கட்டாயமான ஒன்று. பிறந்த குழந்தை தொடங்கி வயதான முதியவர்கள் வரை ஆதார் கார்டு என்பது அனைவரது முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது. வங்கியாக இருந்தாலும் சரி, அரசு வேலையாக இருந்தாலும் சரி ஆதார் அட்டை தான் முக்கிய ஆவணமாக இருக்கிறது. இந்நிலையில், புதிதாகப் பிறந்த குழந்தைக்கான ஆதார் அட்டை

பாகிஸ்தான் நாட்டில் குழந்தைகளை கொலை செய்து அவர்களின் இறைச்சியை சமைத்து சாப்பிட்ட கொடூர மனிதனை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. கைது செய்யப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் காவல்துறையிடம் முறையிட்டுள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள முஸாபர்கர் பகுதியைச் …

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நர்சரி பள்ளி மாணவிகள் பென் டிரைவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வென்றவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

பீகார் மாநிலம் பேகுசராய் மாவட்டம் பீர்ப்பூர் பகுதியைச் சேர்ந்த நர்சரி பள்ளியில் படித்து வரும் 4 வய அப்போது து மற்றும் …

பெரும்பாலும் இன்றைய தலைமுறையினர் அவர்கள் என்ன நினைத்தாலும் உடனே நடந்து விட வேண்டும் என்ற மனநிலையில் தான் இருக்கிறார்கள். அவர்கள் அப்படிப்பட்ட ஒரு மன நிலையில் இருப்பதற்கு முழுமுதற்காரணம் அவர்களின் பெற்றோர்களும், அவர்களை வளர்த்த விதமும் தான். அந்த வகையில், தான் விருப்பப்பட்ட எதுவும் தனக்கு கிடைக்காமல் போய்விட்டால், உடனடியாக அதை எப்படியாவது அடைந்தே தீர …

குஜராத் மாநிலம் பதான் மாவட்டம் ககோஷி கிராமத்தில் உள்ள ஐடி செலியா உயர்நிலைப் பள்ளியில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, உள்ளூரைச் சேர்ந்த உயர் பிரிவைக் கொண்ட சிலர் கிரிக்கெட் விளையாடியதாக தெரிகிறது. அப்போது அங்கே ஆர்வமாக கிரிக்கெட் போட்டியை பார்த்துக்கொண்டிருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவனின் கையில் இருந்த டென்னிஸ் …

மத்தியப் பிரதேசம் மாநிலம் செஹோர் மாவட்டம் மொகவாலி கிராமத்தில் நேற்று திறந்த நிலையில் இருந்த 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் இரண்டரை வயது பெண் குழந்தை தவறி விழுந்தது. இதையடுத்து அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் குழந்தையை பத்திரமாக மீட்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் படையினர் பொக்லைன், …

தர்மபுரி மாவட்டத்தில் வீட்டிலேயே கரு சோதனை மையம் நடத்தி பெண் சிசு கருக்கலைப்பு செய்து வந்த மருத்துவ கும்பலை அம்மாவட்ட காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் சிசுவிலேயே கண்டறிந்து கொலை செய்யப்படுவது பரவலாக நடப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி …

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்த சிறுவன் ஒருவனை பன்றி ஒன்று கொடூரமாக கடித்துக் குதறிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் கொண்ட மாவட்டத்தைச் சார்ந்த சிறுவன் ஒருவன் தனது நண்பர்களுடன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருக்கிறான். அப்போது தெருவிற்குள் திடீரென நுழைந்த பன்றி ஒன்று சிறுவனை நோக்கி ஓடிவந்து அவனை கீழே …