fbpx

சுகுமார் (32) என்ற நபரின் ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு மலர் என்ற மனைவி உள்ளார். இவர்கள் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கிளியனுார் பகுதியை வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு சஞ்சனா என்ற 5 வயது மகள் உள்ளார். இச்சிறுமி தைலாபுரம் அரசு பள்ளியில், 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

சஞ்சனாவிற்கு கடந்த மாதம், 18-ம் …

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்ற குடும்பத்தினரின் 2 1/2 வயது குழந்தை உயிரிழந்துள்ளது பெரும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த சுதாகர், சென்னையில் ஐடி துறையில் வேலை செய்து வருகிறார். தீபாவளியை முன்னிட்டு சுதாகர் மற்றும் அவரது மனைவி கீர்த்தனா , 2 1/2 வயது பெண் குழந்தை சுஷ்மிதாவுடன் தீபாவளி கொண்டாட …

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் முனி சந்திரா என்பவர் விவசாயியாக இருந்து வருகிறார். இவருக்கு முனி ராதா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு தேவனாஸ் என்ற ஒன்றரை வயது மகன் இருந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவ தினத்தில் உறவினர் மகேஷ் என்பவர் தனது நிலத்தில் டிராக்டரில் உழுது கொண்டு இருந்தார். அப்போது முனிசந்திரா தனது மகனுடன் …

குழந்தைகளுடன் பலாத்காரம் மற்றும் பாலியல் நடவடிக்கைகள், பெரும்பாலும் அவர்கள் தூங்கும் போது நடைபெறுகிறது.

டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் செவ்வாயன்று குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் ரூ. 20க்குக் கிடைக்கும் என்று தெரிவித்தார். குழந்தைகளுடன் பலாத்காரம் மற்றும் …