fbpx

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முக தன்மை கொண்ட நடிகர் மனோபாலா சென்ற சில மாதங்களாக கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மெதுவாக உடல் நலம் தேறினார்.

இந்த நிலையில், மறுபடியும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்று திடீரென்று உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, மனோபாலாவின் …

இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என்று பன்முகத்தன்மையை கொண்டவர் நடிகர் மனோபாலா. இவர் தமிழில் சற்று ஏறக்குறைய 700 திரைப்படங்களுக்கு மேலாக குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இவர் பெரும்பாலும் காமெடி வேடங்களில் தான் நடித்து வந்தார். இவர் தன்னுடைய யூடியூப் சேனலில் பிரபலங்களையும் பேட்டி எடுத்து வந்தார்.

இத்தகைய நிலையில், சமீபத்தில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. …

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் ஒருவர் நடிகர் விஜய் இவர் நடிப்பின் தற்போது லியோ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

லியோ திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 68 இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் …

தமிழ் சினிமாவுல பல கதாநாயகிகள் வந்து சென்றுள்ளனர் இதில் ஒரு சில பேர் மட்டுமே காலம் கடந்தும் திரை துறையில் நிலைத்து நிற்பார்கள்.

அப்படி காலம் கடந்தும் நிலைத்து நின்ற கதாநாயகிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். குறிப்பாக முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை மக்களுக்கு சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அவர் திரை …

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக திகழ்ந்துவரும் நடிகர் விஜய் பிரபல இயக்குனரான எஸ்.ஏ. சந்திரசேகரின் மகன் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

ஆனால் தற்போது சந்திரசேகர் தன்னுடைய மகன் விஜய் பற்றி நமக்கெல்லாம் தெரியாத ஒரு தகவலை கூறி இருக்கிறார். அது ரசிகர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு சில தனிப்பட்ட காரணங்களால், விஜய்க்கும், …

தமிழ் சினிமாவில் அழகிய தீயே திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை நவ்யா நாயர் இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளத் திரைப்படங்களிலும் அதிகமாக நடித்துள்ளார். ஆனால் திருமணம் நடைபெற்ற பின்னர் இவர் நடிப்பிற்கு சற்று ஓய்வு கொடுத்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அவர் தற்போது மறுபடியும் திரைத்துறை பக்கம் தன்னுடைய பார்வையை திருப்பி உள்ளார். …

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக காதல் ஜோடியாக மாறியவர்களில் ஒருவர் தான் அமீர் மற்றும் பாவணி. இவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது நாங்கள் காதலிக்கவில்லை என்று தெரிவித்தனர். ஆனாலும் பின்னாளில் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி பிபி ஜோடிகளில் பங்கேற்ற போது தான் காதலிக்கிறோம் என்று உறுதியாக கூறினார்கள்.

இருவரும் ஒன்றாக வெளிநாடு செல்வது, போட்டோ …

தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் அல்லாமல் தன்னுடைய திறமையை மட்டுமே வைத்துக் கொண்டு முதலில் சின்னத்திரையில் கால் பதித்து கலக்கி, தற்சமயம் வெள்ளித்திரை வரையில் பல சாதனைகளை புரிந்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவருடைய நடிப்பில் கடைசியாக பிரின்ஸ் என்ற திரைப்படம் வெளியானது. ஆனாலும் அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் …

பாக்கியலட்சுமி தொடரில் தன்னுடைய மகள் தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதால் மனம் உடைந்து போன கோபி மது குடித்துவிட்டு தெருவோரத்தில் விழுந்து கிடந்தார். அவரை அவருடைய முன்னாள் மனைவி பாக்கியலட்சுமி தான் வீட்டிற்கு அழைத்து வந்து சேர்த்தார். இதன் காரணமாக ராதிகா கடும் கோபத்திற்கு ஆளானார். அதன் பிறகு போதையில் இருந்த கோபி ராதிகாவை …

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சியின் மூலமாக பாடகியாக அறிமுகமானவர் ரமணியம்மாள் இவருக்கு ராக்ஸ்டார் ரமணியம்மாள் என்ற பெயரும் உண்டு. இவருடைய குரலுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள் குறிப்பாக இவருடைய நாட்டுப்புறப் பாடல் வரிகள் பலரின் நெஞ்சங்களை கவர்ந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

இவர் தமிழில் வெளியான காத்தவராயன் திரைப்படத்தின் மூலமாக பின்னணி …