fbpx

விருதுநகரில் 2 மாணவர்கள் வகுப்பறையில் புகுந்து ஆசிரியரை வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள திருத்தங்கலில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பொருளாதார ஆசிரியராக கடற்கரை ராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இதனிடையே, இவரது வகுப்பில் பயிலும் சில மாணவர்கள் சரியாக படிக்காமலும், வகுப்பறையில் சக மாணவர்களுடன் …

கர்நாடக மாநில பகுதியில் நரசாபுரா கிராமத்தில் இயங்கும் அரசு பள்ளியில் பிரகாஷ் என்ற ஆசிரியராக வேலை பார்த்துள்ளார். சென்ற 2 நாட்களுக்கு முன்னர், வகுப்பறையில் மாணவ- மாணவிகளுக்கு அறிவியல் பாடம் நடத்தி வந்துள்ளார். 

வகுப்பறையில் மாணவ- மாணவிகளிடம் முதலிரவு என்றால் என்ன..? என்றும் மற்றும் ஹனிமூன் பற்றி உங்களுக்கு தெரியுமா..? என்று கணவன் மனைவிகளுக்குள் நடக்கும் …