விருதுநகரில் 2 மாணவர்கள் வகுப்பறையில் புகுந்து ஆசிரியரை வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள திருத்தங்கலில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பொருளாதார ஆசிரியராக கடற்கரை ராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இதனிடையே, இவரது வகுப்பில் பயிலும் சில மாணவர்கள் சரியாக படிக்காமலும், வகுப்பறையில் சக மாணவர்களுடன் …