fbpx

தமிழ்நாட்டில் புதிதாக 7 மாவட்டங்கள் உருவாக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன. 1956 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலமாக உருவாக்கப்பட்ட போது 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தது. அதன் பிறகு நிர்வாக சீரமைப்பிற்காக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன.

கடந்த அதிமுக ஆட்சியில் 6 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. தென்காசி கள்ளக்குறிச்சி செங்கல்பட்டு …

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற சிறுபான்மையினர் நடன் சார்ந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது திராவிட மாடல் அரசு சிறுபான்மை இன மக்களுக்காக செய்திருக்கும் நலத்திட்ட உதவிகளையும் இனி செய்ய இருக்கின்ற நலத்திட்டங்கள் பற்றியும் விளக்கிக் கூறினார். மேலும் மாநில அரசால் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மதச்சார்பு சிறுபான்மையினர் சான்றிதழ் …

சர்வதேச முதலீட்டாளர்களின் வர்த்தக மாநாடு தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு தமிழக தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தலைமை வகிக்கிறார். இந்த மாநாட்டில் சர்வதேச தொழில் நிறுவனங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்எல்ஏக்கள் மற்றும் சிறப்பு பங்கேற்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டின் …

வெளிநாடுகளில் இருப்பதைப் போன்று ஒரே பயணச்சீட்டில் மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி பொதுமக்களிடம் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 4 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் …

உலக அளவில் மிகப்பெரிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

2030 ஆம் வருடத்திற்குள் தமிழகம் ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்ற இலக்குடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு திட்டமாக சர்வதேச …

உலக முதலீட்டாளர்களின் மாநாடு நாளை தொடங்கி இரண்டு நாட்கள் சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாடு சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஜப்பான் சிங்கப்பூர் வடகொரியா ஜெர்மனி அமெரிக்கா டென்மார்க் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் அதிகாரப்பூர்வமாக பங்கேற்க இருக்கின்றன.

மேலும் இந்த மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளின் வர்த்தக நிறுவனங்களும் …

தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடுவதற்காக பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ஆகியவற்றை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த வருடம் பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு அறிவிப்பை எதிர்பார்த்து பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பொங்கல் தொகுப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி பொங்கல் …

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தேமுதிக கட்சியின் நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவாள் என்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு பொதுமக்கள் அரசியல் தலைவர்கள் திரைத்துறையினர் என பல லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விஜயகாந்தின் மரணத்தை தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த ஒரு முடிவு மக்களை நெகிழச் செய்திருக்கிறது. …

இந்தியாவிலேயே பல திட்டங்களுக்கு முன்மாதிரியாக இருப்பது தமிழ்நாடு தான் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரி பாராட்டு தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் மேம்பாட்டிற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் மு.க ஸ்டாலின் ஒப்பந்தம் ஒன்றை செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து டெக்னிக்கல் எஜுகேஷன் அண்ட் லேர்னிங் சிஸ்டம் என்ற திட்டம் தமிழக அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என …

மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ரூ.6000 நிவாரணம் வழங்கும் பணியை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாட்டில் கடந்த 3 மற்றும் 4ம் தேதி வீசிய ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் அதிகனமழை பெய்தது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் குறிப்பிட்ட சில வட்டங்களில் …