ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் புயல் சேத பாதிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலினை பிரதமர் மோடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மேலும் தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
பிரதமருக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை …