fbpx

தேங்காய் எண்ணெய் தலை முடிகளுக்கு மட்டுமின்றி, உணவிலும் சேர்த்து வந்தால் நல்ல்ல பலன் பெறலாம். இதில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின் இ மற்றும் பாலி பெனோல்ஸ் உடல் எடையை அதிகரிக்கவும் மற்றும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கடையில் பாக்கெட்டுகளில் விற்கப்படும் எண்ணெய் அதிகம் பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.

சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்யே …

தேங்காய் எண்ணெயை சமையல் எண்ணெயாகப் பயன்படுத்த வேண்டுமா அல்லது உடல் மற்றும் தலையில் பூசுவதற்குப் பயன்படுத்த வேண்டுமா? 20 வருட வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.

தேங்காய் எண்ணெயை சமையல் எண்ணையாக வகைப்படுத்துவதா அல்லது அழகு சாதனப் பொருட்களின் கீழ் வகைப்படுத்துவதா என்ற 20 ஆண்டு கால க வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு …

நாள் தோறும் பரபரப்பாக இருக்கும் நாம். இரவில் தூங்குவதற்கு முன் செய்யும் ஒரு சில விஷயங்கள், உடலுக்கு பல நன்மைகளை தரும். அந்த வகையில் நம் முன்னோர்கள் பாரம்பரியமாக கடைபிடித்த ஒன்று தான் தொப்புளில் தினமும் எண்ணெய் வைப்பது. நாம் தொடர்ந்து தொப்புளில் எண்ணெய் வைப்பதால், பல பலன்களை அடைய முடியும். ஆம், இப்படி தினமும் …

நாம் என்ன தான் தினமும் பல் தேய்த்தாலும் பலருக்கு பல் வெள்ளையாக இருக்காது. மாறாக சற்று மஞ்சள் நிறமாக இருக்கும். இப்படி மஞ்சள் நிறமாக இருக்கும் பற்களை வெண்மையாக்க பல பேஸ்ட் வகைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பேஸ்டை தேய்த்தால் நமது பல் வெள்ளை ஆகி விடும் என்ற நம்பிக்கையில் நாமும் கூடுதல் செலவு …

பொதுவாக நமது வீட்டை சுத்தம் செய்ய நாம் துடைப்பம் பயன்படுத்துகிறோம். ஆனால், புதிய துடைப்பம் வாங்கி வீட்டை சுத்தம் செய்தால், வீடு இருந்ததை விட அதிகம் குப்பையாகி விடும். ஆம், புது துடைப்பத்தில் இருந்து வரும் தூசியை சுத்தம் செய்வதே பெரிய பிரச்சனையாக இருக்கும். இதுக்கு ஒரு தீர்வே இல்லையா என்று நாம் பல நேரங்களில் …

பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில், தற்போது 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34,793 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடியே 51, 954 பயனாளிகள் பயன்பெறுகின்றனர். இவர்களில் 6 கோடிக்கும் அதிகமான …

தமிழக ரேஷன் கடைகளில் தேங்காய் மற்றும் கடலை எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், தற்போது 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34,793 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடியே 51, 954 பயனாளிகள் …

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிஷன் (NIN) ஆகியவை இணைந்து 2024ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் உணவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இதில், பாமாயிலை மிதமாக உட்கொண்டால் இரத்தக் கொழுப்பைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய உணவு வழிகாட்டுதல்கள், இந்தியர்களுக்கு அவர்களின் ஊட்டச்சத்தைப் பற்றி தகவலறிந்து தேர்வுகளைச் செய்ய அதிகாரம் …

இந்திய சமையல் அறைகளில் எண்ணெய் என்பது இன்றியமையாத ஒன்றாகும். பெரும்பாலான இந்திய உணவு பொருட்களுக்கு எண்ணெய் தான் மூலப்பொருள். இவ்வாறு ஏராளமான மக்கள் பயன்படுத்தும் எண்ணெய்களில் எந்த எண்ணெய் சிறந்தது என்பதை பார்க்கலாம்.

இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், எண்ணெய்களில் சிறந்தது ஆலிவ் எண்ணெய் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆலிவ் எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் …

பொதுவாக தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பலரும் உடல் எடையை குறைப்பதற்காக பல விதமான மருந்துகளையும், உணவு முறைகளையும், டயட் முறைகளையும் பின்பற்றி வருகின்றனர். ஆனால் வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் உபயோகப்படுத்துவதன் மூலம் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். அவை எப்படி என்பதை குறித்து பார்க்கலாம்?

தேங்காய் எண்ணெய் நம் முடி மற்றும் சருமத்திற்கு பல்வேறு வகையான …