கோவை மாவட்டத்தில் காதலியுடன் ஏற்பட்ட தகராறினால் வட மாநில இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் நெகமம் அருகே ஏங்கி வரும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் பீகார் மாநிலத்தைச் சார்ந்த ரோஷன் குமார் என்ற இளைஞர் இவருக்கு வயது 21. இவர் பீகார் மாநிலத்தில் இருக்கும் தனது சொந்த ஊரில் பெண் […]
coimbatore
கோவையில் வட மாநிலத்தைச் சார்ந்தவர் நடத்தி வந்த மளிகை கடையிலிருந்து 160 கிலோ போதை சாக்லேட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் சில காலங்களாகவே போதை பொருள் அதிக அளவில் காணப்படுகிறது. இதனை தடுக்க மாநில அரசும் காவல்துறையும் இணைந்து பல்வேறு வகையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக அவ்வப்போது அதிரடி சோதனைகளும் நடத்தப்பட்டு ஏராளமான போதை பொருள்கள் கைப்பற்றப்படுவதோடு போதைப் பொருள்களை விற்று […]
கோவை குனியமுத்தூரைச் சேர்ந்தவர் சுஹைல் (29). அவரது மனைவி பபினா (28), சுஹைல் விளகர் மற்றும் சைபர் தமிழா என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவர்களுக்கு 7 மாத பெண் குழந்தை உள்ளது. குடும்பம் யூடியூப் வீடியோக்களில் இருந்து பணம் சம்பாதித்து, அதை தங்கள் சொந்த வீட்டைக் கட்ட பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் தங்கள் YouTube சந்தாதாரர்களுடன் வீடியோக்களைப் பகிர்வதன் மூலம் ஒவ்வொரு நிகழ்வையும் கொண்டாடி வருகின்றனர். அவர்களது கனவு […]
கோவை மாவட்ட பகுதியில் உள்ள பீடம்பள்ளி காடுகுட்டை பகுதியில் உள்ள தோட்டத்தில் கூலித்தொழிலாளர்கள் ஒருவர் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அங்கே கம்பிவேலியின் அருகே ஆணின் நிர்வாண உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், 35 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு […]
கோவை மாவட்ட பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு வந்து செல்கின்ற நிலையில், அதனை தொடர்ந்து பல மர்ம மரணங்களும் நிகழ்வதும் அரங்கேறி வருகிறது. கோவை அருகே அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தை முழுமையாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு யோகா பயிற்சிக்கு சென்ற பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். […]
கோவையில் ஆடியோ ஒன்றை பெண் போலீசுக்கு அனுப்பி விட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டார். திருவள்ளூர் மாவட்டம், கொசவம்பாளையத்தைச் சேர்ந்தவர் தரணி (43). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 30ம் தேதி கோவை வந்தார். காட்டூர் ராம் நகரில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். நேற்று முன்தினம் இவரது அறையை சுத்தம் செய்ய சென்ற ஊழியர்கள் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. பின்னர் லாட்ஜ் மேலாளர் […]
கோவை குரும்பபாளையம் விவேகானந்தா நகர் ஈ.பி.காலனியை சேர்ந்தவர் சியாமளா. இவர் தங்களது வீட்டில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவரது வீட்டில் உள்ள கோழி நேற்று முன்தினம் முட்டை ஒன்றை இட்டது. அந்த முட்டை சாதாரணமாக காணப்படும் முட்டையை காட்டிலும் பெரிய அளவில் இருப்பதைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டனர். கோழி முட்டையின் அளவு : சாதாரணமாக கோழி முட்டையின் எடை 50 முதல் 55 […]
கோவை சரவணம்பட்டியை சேர்ந்த 33 வயதான இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். Grindr என்ற ஆப் மூலம் ராக்கிக்கு அறிமுகமானார். இதற்கிடையில் இருவரும் நண்பர்களாக இருந்ததால், இருவரும் நேருக்கு நேர் சந்திக்க முடிவு செய்தனர். இதையடுத்து இருவரும் கோவை சரவணம்பட்டியில் நேரில் சந்தித்துவிட்டு துடியலூர் சாலையில் சென்று அங்குள்ள தனியார் பள்ளி அருகே நின்று பேசிக் கொண்டனர். அப்போது திடீரென கத்தியை காட்டி மிரட்டிய […]
திருப்பூரை சேர்ந்த சுப ஸ்ரீ என்ற இளம்பெண் கடந்த டிசம்பர் மாதம் கோவை ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக சென்றுள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம் 18ம் தேதி சுப ஸ்ரீ மாயமானதாக கூறப்படுகிறது. இளம்பெண் காணமல் போனது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரை தேடும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டது. 6 தனிப்படைகள் அமைத்து, அந்த பெண் எப்படி காணாமல் போனார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை […]
கோவை கணபதியைச் சேர்ந்த பேராசிரியர் சுரேஷ், பொதுக் கழிப்பறைகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் பிரத்யேக ரோபோவை வடிவமைத்துள்ளார். மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் நிதியுதவியுடன் 2018 முதல் 2021 வரை ரோபோ வடிவமைப்பு ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது பணிகள் முழுமையாக முடிவடைந்து, மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் ஒப்புதலுக்காக கருத்தருவானது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவில், மானிட்டர், எலக்ட்ரிக் பிரஷ், ஐ.ஓ.டி., சென்சார், பொருட்களை சுத்தம் […]