fbpx

பாலிடெக்னிக் டிப்ளமா படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஏப்.23-ம் தேதி தொடங்கும் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது. முதல் செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல் 23-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரையும் 2-வது செமஸ்டர் தேர்வுகள் இன்று முதல் மே 9-ம் தேதி வரை நடைபெற உள்ளன. தேர்வு கால அட்டவணை www.dte.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது …

பாலிடெக்னிக் டிப்ளமா படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஏப்.23-ம் தேதி தொடங்கும் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது. முதல் செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல் 23-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரையும் 2-வது செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல் 22 முதல் மே 9-ம் தேதி வரை நடைபெற உள்ளன. தேர்வு கால அட்டவணை www.dte.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.…

தொலைதூர மற்றும் இணையவழி படிப்புகளுக்கான அங்கீகாரம் பெற உயர்கல்வி நிறுவனங்கள் நாளை மாலை வரை விண்ணப்பிக்கலாம்.

நடப்பு கல்வியாண்டில் (2025-26) ஜூன் பருவத்தின் சேர்க்கைக்கான தொலைதூர படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து யுஜிசி ஒழுங்குமுறை விதிகளின்படி முழுமையான கட்டமைப்பு வசதிகளை கொண்ட உயர்கல்வி நிறுவனங்கள், தொலைதூர, இணைய வழியிலான படிப்புகளை கற்றுதர …

பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழாவை முன்னிட்டு இன்று ஈரோடு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பில்; ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் …

பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஒரு வாரத்தில் தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து, சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், …

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் செயல்பட்டு வரும் நிலையில், இந்த பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட அரசு தொழில்நுட்பக் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவர், விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு இவர் விடுதியில் கழிவறைக்கு தனியாக சென்றுள்ளார்.

அப்போது, விடுதியில் அங்குப் பாதுகாப்புப் பணியில் …

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) முன்மொழிந்த பிப்ரவரி 21-ம் தேதி ஆண்டுதோறும் உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தாய்மொழி தினத்தை இன்று விமரிசையாக கொண்டாட வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் …

உயர்கல்வியில் செயற்கை நுண்ணறிவை (AI) ஒருங்கிணைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார். ஜார்க்கண்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், AI போன்ற தொழில்நுட்பங்களால் எதிர்காலம் வியப்பை அளிக்கும் வகையில் இருக்கப் போவதாகவும், புதிதாக கொண்டுவரப்படும் பெரிய மாற்றங்கள் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் …

Indian students: உயர்கல்விக்காக கனடாவுக்குச் சென்ற கிட்டத்தட்ட 20,000 இந்திய மாணவர்கள் எந்தக் கல்லூரியிலும் சேரவில்லை என்றும், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்த எந்தப் பதிவும் அரசாங்கத்திடம் இல்லை என்றும் சமீபத்திய அறிக்கை ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கில நாளிதழ் அறிக்கையின்படி, இந்த மாணவர்களில் பலர் தங்களைத் தாங்களே தக்க வைத்துக் கொள்ள சிறிய …

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், அரசு மகளிர் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இந்நிலையில், 20 வயதான மாணவி ஒருவர், திடீரென வயிற்று வலி ஏற்பட்டதாகக் கூறி வகுப்பறையில் இருந்து வெளியே சென்றுள்ளார். மாணவி உள்ளே வந்த போது, அவருக்கு கடுமையான ரத்தப்போக்கு …