கெளரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.20,000 தொகுப்பூதியம் வழங்கப்பட உள்ளது. 2023 – 2024ஆம் கல்வி ஆண்டிற்கு சுழற்சி 1 பாட வேளையில் ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்ட 4, 318 கெளரவ விரிவுரையாளர் பணியிடங்களுடன், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக இருந்து அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 41 அரசு கல்லாரிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட 1381 கெளரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கும் அனுமதி வழங்கவேண்டும் என கல்லூரி கல்வி இயக்குநர்அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளார். மேலும், […]
college
கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3-ம் தேதி வகுப்புகள் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள் உள்ளது. இதற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 75, 811 மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீதமுள்ள இடங்களுக்கு இனசுழற்சி முறையில் மாணவர் சேர்க்கை […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அண்ணாபல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 2023-ம் கல்வியாண்டில் நடைபெறும் பொறியியல் கலந்தாய்வுக்கு விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த மாணக்கர்களுக்கான முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வருகின்ற 05.06.2023 முதல் 14.06.2023 வரை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான கால அட்டவணை விரி www.tneaonline.org ல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் […]
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பப்பதிவு முடிவடைந்துவிட்ட நிலையில், இன்று தரவரிசை பட்டியல் வெளியானது. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியானது. தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு மே 22 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனை தொடர்ந்து […]
தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 330 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2023-2024-ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை பதிவு துவங்க உள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்களை www.skillstraining.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் 07.06.2023 […]
இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மாவட்டத்தில் மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளின் படி, நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி பயிலும் 12-ம் வகுப்பு ஆதிதிராவிடர் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் வகையில் ஆலோசனை வழங்கப்படும். தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி […]
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முன்னணி நிறுவனமான மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம், பிளாஸ்டிக் அச்சு தொழில்நுட்ப பட்டய படிப்பு மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்ப பட்டய படிப்புகளுக்கான நேரடி சேர்க்கையை அறிவித்துள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணாக்கர், நுழைவு தேர்வு ஏதும் இல்லாமல், நேரடி சேர்க்கை மூலம் இரண்டு ஆண்டு பட்டய படிப்புகளில் சேரும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதேபோல அறிவியல் […]
தமிழகத்தில் 11 இடங்களில் புதிய செவிலியர் கல்லூரிகள் ஏற்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவில் செவிலியர் பணியை வலுப்படுத்தும் வகையில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு அருகிலேயே ரூ.1,570 கோடி செலவில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை ஏற்படுத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் கூடுதலாக சுமார் 15,700 செவிலியர் பட்டதாரிகள் […]
நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், ஐஐடிகள், ஐஐஎம்கள் மற்றும் இதுபோன்ற நிறுவனங்களை உருவாக்க ஊக்குவிப்பதன் மூலம் இளைஞர்களுக்கான கல்விக்கான நுழைவாயில்களை அதிகரிக்க அரசு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 2014ல் 723 ஆக இருந்தது. 2023ல் 1,113 ஆக கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 9 ஆண்டுகளில் 5,298 கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன (2014 இல் 38,498 ஆக இருந்தது 2023 இல் 43,796 […]
பொறியியல் கல்லூரிகளுக்கு 2023-24 கல்வி ஆண்டு அங்கீகாரத்திற்க்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்ரல் 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அபராதத்துடன் ஏப்ரல் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை www.aicte-india.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். 2023-24 ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அங்கீகாரம் அனுமதி வழங்குவதற்கான விண்ணப்பத்தில், என்ஐஆர்எப் சான்றிதழ், கடந்த 3 ஆண்டுகளுக்கான வருவாய் மற்றும் செலவின கணக்கு சான்றிதழ், கடந்த 5 ஆண்டுகளில் கல்லூரியில் […]