fbpx

முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தான் நலமுடன் இருப்பதாக அவர் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் இரண்டு நாட்கள் தேசிய மாநாட்டை அக்கட்சி நடத்தி வருகிறது. அக்கட்சியின் தேசிய மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் …

காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவர், பாஜகவின் தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜனின் தந்தை குமரி ஆனந்தன்(93) காலமானார். 5 முறை சட்டமன்ற உறுப்பினர், காந்தியவாதி, காகாதேக என்கிற கட்சியின் நிறுவனர். இவர் எழுத்தாளர், தமிழ் ஆர்வலரும் ஆவார்.

கடந்த சில தினங்களாக வயது மூப்பு பிரச்சினையால் அவ்வப்போது மருத்துவமனையில் குமரி அனந்தன் சிகிச்சை பெற்று வந்தார். …

பிரதமர் நரேந்திர மோடிக்கும் ராகுல் காந்திக்கும் இடையே யார் அதிக நேர்மையானவர் என்று கேட்டபோது, ​​எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘எக்ஸ்’ AI சாட்போட்டான க்ரோக், காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுத்தது.

க்ரோக் AI என்பது எலோன் மஸ்க்கின் AI ஆராய்ச்சி நிறுவனமான xAI ஆல் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு சாட்போட் ஆகும். இந்த சாட்பாட் பயனர்களின் …

காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்திலுக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு இடையில் ட்விட்டரில் மும்மொழிக்கொள்கை தொடர்பாக மோதல் நிலவி வருகிறது. தற்போது, அண்ணாமலை தனது சமூக ஊடக பக்கத்தில் காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் தனது எக்ச் பக்கத்தில், “கடந்த 10 ஆண்டுகளில் …

விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் கச்சத்தீவின் சரித்திரம் தெரிந்து கொண்டு பேச வேண்டும் என நடிகர் சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; கச்சத்தீவை மீட்க வேண்டிய இடத்தில் மத்திய அரசு இருக்கிறது என்றும், இந்த விவகாரத்தில் மாநில அரசு மீது தவறு இருப்பதாக ஆளுநர் நாடகமாடுவதாகவும், விசிக தலைவர் திரு.திருமாவளவன் …

இந்திய தேர்தல்களில் USAID-ன் பங்கு குறித்து அரசியல் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், நிதி அமைச்சகத்தின் சமீபத்திய ஆண்டு அறிக்கை, $750 மில்லியன் மதிப்புள்ள ஏழு திட்டங்களுக்கு அந்த நிறுவனம் நிதியளித்துள்ளதாகக் கூறியுள்ளது. மேலும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறிய கருத்துகளை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

நிதி அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் USAID-ன் நிதி ஈடுபாடு …

டிசம்பர் 17, 2022 அன்று மகாராஷ்டிராவின் அகோலாவில் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது ராகுல் காந்தி சுதந்திரப் போராட்ட வீரர் வீர் சாவர்க்கரைப் பற்றி அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ராகுல் காந்தி இன்று நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவரது வழக்கறிஞர் முன் உறுதிமொழிகளை மேற்கோள் காட்டி …

ஹரியானா மாநிலம் ரோக்தக் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது காங்கிரஸ் பெண் நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இச்சம்பவம் குறித்த அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

ஹரியானா மாநிலம் ரோஹ்தக் – டெல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான மர்ம சூட்கேஸ் ஒன்று இருந்துள்ளது. …

நாடே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கணித்தபடியே பாரதிய ஜனதா கட்சி (BJP) 43 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி (AAP) 27 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் படி காங்கிரஸ் …

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.500க்கு எல்பிஜி சிலிண்டர்கள், இலவச ரேஷன் மற்றும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

டெல்லியில் அடுத்த மாதம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட மூன்று கட்சிகள் …