தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகையை மாற்றி, புதிய தலைவரை காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமன அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார். மாற்றப்பட்ட செல்வப்பெருந்தகையின் பங்களிப்பை காங்கிரஸ் கட்சி பாராட்டுவதாகவும் வேணுகோபால் தெரிவித்துள்ளார். விருதுநகர் மக்களவை தொகுதியின் உறுப்பினராக மாணிக்கம் தாகூர் இருக்கிறார்.. இவர், கூட்டணி கணக்கு, தேர்தலுக்கு பிந்தைய […]

