fbpx

கொரோனா தடுப்பூசி இளைஞர்களிடையே விவரிக்க முடியாத திடீர் மரண அபாயத்தை அதிகரிக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இது தொடர்பாக உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மன்சுக் மாண்டவியா அளித்த எழுத்துபூர்வ பதிலில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இளைஞர்கள் சிலருக்கு திடீர் மரணங்கள் பதிவாகியுள்ளன. ஆனால், தடுப்பூசி …

2019-21 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்த 45 கர்ப்பிணி பெண்களில் 27 பேர் தடுப்பூசி போடப்படவில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் MBRRACE குழுவின் ஆராய்ச்சியாளர்களின் அறிக்கையின்படி, கொரோனா தடுப்பூசி போடாத கர்ப்பிணி பெண்களே, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதிகளவில் உயிரிழந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சில பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாததற்கு தடுப்பூசியைச் …

கொரோனா தடுப்பூசிக்கும் இளம் வயதிலேயே திடீர் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கும் இடையே உள்ள காரணத்தை புரிந்துகொள்ளும் வகையில் இரண்டு திருப்புமுனை ஆய்வுகள் நடைபெற்றுவருகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) சமீபத்திய ஆய்வு மாரடைப்பால் ஏற்படும் திடீர் இறப்புகளுக்கும், கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும் இடையே தொடர்பு இருக்கிறதா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தது. இந்த ஆய்வுகள் …

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், அது 4-வது அலைக்கு வகுக்குமா என்ற கவலை ஏற்பட்டுள்ளது.. இதனிடையே நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வதை அரசாங்கம் ஊக்குவித்து வருவதால், கொரோனா தடுப்பூசி பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று பல வதந்திகள் உள்ளன. குறிப்பாக குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் அல்லது …

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.. முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்படுவதுடன், பின்னர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், நோய் பரவலையும் இந்த தடுப்பூசிகள் தடுக்கும் என்று நம்பப்படுகிறது..

இந்நிலையில் கோவிட்-19 தடுப்பூசி பரிந்துரைகளை உலக சுகாதார அமைப்பு மறுபரிசீலனை …

கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று ஊழியர்களை கட்டாயப்படுத்த முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது..

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.. முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்படுவதுடன், பின்னர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், நோய் பரவலையும் இந்த …

தமிழ்நாடு முழுவதும்‌ கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில்‌ கட்டுபடுத்திட தமிழக முதல்வர்‌ ஆணையின்படி “மெகா தடுப்பூசி முகாம்‌” நடத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில்‌ கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்திட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள்‌ மற்றும்‌ நடவடிக்கைகள்‌ எடுத்து வருகிறது. 6-ம் தேதி வரை தருமபுரி …