கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா பெருந்தொற்று, பின்னர் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை கொடுத்தது. இதையடுத்து, தடுப்பூசி செலுத்திய பிறகும், முழு ஊரடங்கு பிறக்கப்பட்டது. இதனால், கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தது. கடந்த 2022ஆம் ஆண்டு வரை கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது. இந்நிலையில், நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ளது. நாடு முழுவதும் 5,364 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு […]
corona virus
கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த 2 ஆண்டுகளாக குறைந்திருந்த நிலையில், தற்போது இந்தியாவில் மீண்டும் வேகமாக பரவி வருவது, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் தான், ‘பாபா வங்கா’ என அழைக்கப்படும் ரியோ டட்சுகியின் தீர்க்க தரிசனம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 1999இல் “The Future […]