கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு தற்போது இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்று உலகையே அச்சுறுத்தி வந்தது. இந்தத் தொற்றால் பல கோடி கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்தத் தொற்று நோய்க்கான தடுப்பூசி கண்டுபிடித்த பிறகு கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்தது . இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் கொரோனா தொற்று மீண்டும் வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. […]
தமிழ்நாட்டில் கொரோனா
To know latest updates of coronavirus cases, deaths anad recovery rate in tamilnadu. And you get details of government’s official announcements and regultaions regarding to coronavirus..
2020 மற்றும் 21 ஆம் ஆண்டுகளில் கொரோனா வைரஸ் பரவல் உலகை முடக்கியதோடு உலகெங்கிலும் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் . 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கோவிட்-19 தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. எனினும் ஆண்டுதோறும் புதிய வகை வைரஸ்கள் தோன்றி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவில் இருந்து உருமாறிய ஓமிக்ரான் […]
2019 ஆம் ஆண்டின் இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா பெருந்துற்றால் கடும் பாதிப்பிற்குள்ளானது. 2020 ஆம் ஆண்டில் கொரோனா பரவலின் காரணமாக உலகம் முழுவதுமே முடங்கியது. இந்த பெருந்தொட்டிற்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் கொரோனா வைரஸின் புதிய வகை மக்களிடையே பரவி அச்சத்தை ஏற்படுத்தி […]
மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாநில அரசு பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் எஸ்.பி. சிங் உத்தரவிட்டுள்ளார். ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் எஸ்.பி. சிங்; கொரோனா, ஜேஎன்-1 திரிபு வைரஸ் பரவல் தொடர்பாக மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. தற்போது வரை மிகவும் குறைவான தொற்று பரவல் மட்டுமே உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. […]
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 743 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு இருக்கிறது. டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் கொரோனா தொற்று வேகமெடுக்க தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 743 பேருக்கு […]
கடந்த 2020 ஆம் ஆண்டு மக்களை அச்சுறுத்திய கொரோனா பெரும் தொற்று தற்போது இந்தியாவில் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 692 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவிக்கிறது. மேலும் 6 பேர் கொரோனா தொற்றுக்கு பலியானதாகவும் அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,097 ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் […]
தற்போது நாடு முழுவதிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை நாலாயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு இருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு உலகையே புரட்டிப் போட்ட கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த பின் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் கொரோனா தொற்றின் பரவல் வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. […]
கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் கேரளாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு கொரோனாவின் புதிய வகையான JN-1 என்ற புதிய வகை தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மகாராஷ்டிரா கோவா மற்றும் பெங்களூர் பகுதிகளிலும் இந்த புதிய வகை கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்களும் சுகாதார துறையும் உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து நாடெங்கிலும் கொரோனா நோய் தொற்றிற்கு எதிரான தடுப்பு […]
கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த வாரம் இருந்ததை விட தற்போது இரு மடங்கு கொரோனா தொற்று அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறை எச்சரித்து இருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் எட்டாம் தேதி கொரோனா தொற்றின் புதிய வகை கேரள மாநிலத்தில் கண்டறியப்பட்டது. அங்கு கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனாவின் புதிய வேரியண்ட் மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களிலும் கண்டறியப்பட்டிருப்பதாக […]
தற்போது ஜேஎன்1 வகை கொரோனா தொற்று நாடெங்கிலும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்து இருக்கிறது. கேரளாவில் கண்டறியப்பட்டு இருக்கும் இந்த புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. புதிய கொரோனா தொற்று குறித்த அச்சமும் பொதுமக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இன்னிலையில் நாம் எடுத்துக் கொண்ட தடுப்பூசிகள் இதற்கு பலனளிக்குமா என மருத்துவர்கள் விளக்கம் அளித்திருக்கின்றனர். கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் தேதி கேரளாவை சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு ஜேஎன் 1 வகை […]