ஊழலைப் பற்றி பேசுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு எந்த தகுதியும் இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் பாஜக அரசு ஊழல் செய்ததாக காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோ மக்களவையில் குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊழலைப் பற்றி பேசுவதற்கு முன் காங்கிரஸ் தலைவர்கள் முகத்தை ‘டெட்டால்’ […]
corruption
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் அருகே இருக்கின்ற காட்டூர் பாப்பாகுறிச்சியை சார்ந்தவர் அசோக்குமார்(42). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அசோக்குமார் அதே பகுதியில் இருக்கின்ற 21 சென்ட் விவசாய நிலத்தை சொந்தமாக வாங்கி பத்திரப்பதிவு செய்ய திருவெறும்பூர் ரிஜிஸ்டர் ஆபீஸில் விண்ணப்பம் செய்திருக்கிறார். அப்போது சார்பதிவாளர் பாஸ்கரன் அந்த நிலத்தை அரசு மதிப்பீட்டின் அடிப்படையில் சதுர அடியில் தான் பதிவு செய்ய இயலும் […]