பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசு மீது தொடர்ந்து விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகிறார். சமீபத்தில் திமுக அரசின் ஊழல் தொடர்பாக டிஎம்கே பைல்ஸ் என்ற பெயரில் சில ஆவணங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருந்தார். மேலும் அவர் தொடர்ந்து அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் பொங்கலுக்கு வழங்கப்பட்ட இலவச வேஷ்டியில் ஊழல் நடந்திருப்பதாக பரபரப்பான குற்றச்சாட்டை பதிவு செய்திருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டு […]

இந்தியாவின் அரசியல் சூழல் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. ஒருபுறம் 2024 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்காக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு வேலைகளில் கட்சிகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் அரசியல் சார்ந்த மோதல்கள் தொடர்கிறது. மத்திய அரசுக்கு எதிராக நிதி பங்கீடு தொடர்பான விவகாரத்தில் கேரள அரசு கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருப்பதோடு டெல்லியில் ஆர்ப்பாட்டமும் நடத்தியது . இந்நிலையில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு தொடர்பான […]

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று விசாரணை நடைபெறும். அதிமுக முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு சட்டமன்ற தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவுமான கே.பி.அன்பழகனுக்கு எதிராக 10,000 பக்க குற்றப்பத்திரிகையை கடந்த மே மாதம் டிவிஏசி தாக்கல் செய்தது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது, இது முதலில் ரூ.11,32,95,755 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது, பின்னர் விசாரணையின் போது, அசையும் மற்றும் […]

திருவாரூர் மாவட்டம் பவித்ரமாணிக்கத்தில் நடைபெற்ற நாகப்பட்டினம் எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.செல்வராஜின் மகள் திருமண விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஊழல் குறித்து பேசும் தார்மீக உரிமை பிரதமருக்கு இல்லை என்று கூறினார். மத்திய பாஜக அரசின் ஊழல் செயல்களை சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது என கூறினார் ‌ பாஜக தமிழக தலைவர் கே.அண்ணாமலை முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசின் திட்டங்களில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் குறித்துப் […]

ஊழலைப் பற்றி பேசுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு எந்த தகுதியும் இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் பாஜக அரசு ஊழல் செய்ததாக காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோ மக்களவையில் குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊழலைப் பற்றி பேசுவதற்கு முன் காங்கிரஸ் தலைவர்கள் முகத்தை ‘டெட்டால்’ […]

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் அருகே இருக்கின்ற காட்டூர் பாப்பாகுறிச்சியை சார்ந்தவர் அசோக்குமார்(42). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அசோக்குமார் அதே பகுதியில் இருக்கின்ற 21 சென்ட் விவசாய நிலத்தை சொந்தமாக வாங்கி பத்திரப்பதிவு செய்ய திருவெறும்பூர் ரிஜிஸ்டர் ஆபீஸில் விண்ணப்பம் செய்திருக்கிறார். அப்போது சார்பதிவாளர் பாஸ்கரன் அந்த நிலத்தை அரசு மதிப்பீட்டின் அடிப்படையில் சதுர அடியில் தான் பதிவு செய்ய இயலும் […]

பழங்குடியினர் நலத்துறை பள்ளி மற்றும் விடுதி மாணவர்களுக்கான உணவு கட்டண ஒதுக்கீடு முறைகேடு நடைபெறுவதாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழகம் சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தனது கடிதத்தில்; தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 300 க்கும் மேற்பட்ட பள்ளிகளும் சுமார் 45 க்கும் மேற்பட்ட விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன . மேற்படி பள்ளி மற்றும் விடுதிகளில் […]

உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தன்னை ஆசிர்வதிக்குமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார் 75 வது சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி; நமது சுதந்திரப் போராட்டத்தின் போது நமது விடுதலைப் போராளிகள் கொடூரத்தையும் கொடுமையையும் சந்திக்காத ஒரு வருடம் இல்லை. அவர்களுக்கு மரியாதை செலுத்தும் போது, இந்தியாவுக்கான அவர்களின் தொலைநோக்கு மற்றும் கனவை நாம் நினைவுகூர வேண்டிய நாள் இன்று. பிர்சா முண்டா, டிரோத் சிங் மற்றும் அல்லூரி […]