கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் ரஹனா பாத்திமா. இவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். அவர் தனது நிர்வாண உடலில் தன்னுடைய குழந்தைகளை வைத்து ஓவியம் வரைய வைத்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது போக்சோ மற்றும் IT பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் […]
court judgement
திருச்சியில் மனைவியின் அந்தரங்க வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்புவதாக விரட்டிய கணவருக்கு ஐந்து வருடங்கள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது நீதிமன்றம். திருச்சியைச் சார்ந்த யோக பிரியா என்பவர் தனது கணவரான தேவானந்த் தன்னை ஆபாசமாக படம் எடுத்து அந்தக் காணொளிகளை சமூக வலைதளங்களில் பரப்புவதாக மிரட்டி வருகிறார் என திருச்சி மாநகர காவல் துறை ஆணையரிடம் கடந்த 2018 ஆம் ஆண்டு புகார் தெரிவித்தார். அந்தப் புகாரின் […]
தற்காலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடூரங்கள் அதிகரித்து வருகிறது. உறவு முறைகளை எல்லாம் ஒரு பொருட்டே மதிக்காமல் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் போக்கு தற்காலத்தில் அதிகரித்து வருகிறது. இது போன்ற ஒரு கொடூர சம்பவம் தான் ஹைதராபாத் நகரில் நடைபெற்றிருக்கிறது. தனது மனைவியின் குழந்தையை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 20 ஆண்டுகாலம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது ஹைதராபாத் நீதிமன்றம். ஹைதராபாத்தைச் சார்ந்த நபர் […]
கேரள மாநில தலைநகரில் சிறுவனுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த திருநங்கைக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது நீதிமன்றம். கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள ஊரில் வசித்து வருபவர் சச்சு சாம்சன் வயது 34. திருநங்கையான இவர் 16 வயது சிறுவன் ஒருவனுடன் பழகி வந்திருக்கிறார். ரயில் பயணத்தின் போது ஏற்பட்ட பழக்கம் பின்னர் நல்ல நட்பாக மாறியிருக்கிறது. பின்னர் அந்தப் பழக்கமே நெருக்கமாக […]