கோவை மாவட்ட நீதிமன்றம் வழக்கம் போல என்றும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று யாரும் எதிர்பாராத விதத்தில் கவிதா என்ற பெண்ணின் மீது அவருடைய கணவர் திராவகத்தை வீசி தாக்குதல் நடத்தினார். இந்த தாக்கத்தில் காயமடைந்த கவிதா அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதோடு திராவக வீச்சு சம்பவத்தை தடுக்க முயற்சித்த வழக்கறிஞர் மீதும் திராவகம் பட்டதில் அவருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சென்ற […]

செங்கல்பட்டு மாவட்டம் நீலாங்கரை பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவரின் மகன் ஜெயபால் (67) இவர் சென்ற 2013 ஆம் வருடம் நவம்பர் மாதம் தன்னுடைய அண்டை வீட்டில் வசித்து வரும் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வழங்கியுள்ளார். இது தொடர்பாக சிறுமி பெற்றோரிடம் கூறினார் இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் வழங்கிய புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஜெயபாலை கைது செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போச்சு […]

பஞ்சாப் மாநிலத்தில் பெண் ஒருவரை பட்டப் பகலில் நான்கு ஆண்கள் சேர்ந்து வாள் கொண்டு தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் கன்டோன்மென்ட் பகுதியில் நீதிமன்றத்திற்கு சாட்சியம் அளிக்க வந்த வயது முதிர்ந்த பெண் ஒருவரை நான்கு நபர்கள் வாளை வைத்து தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கோர்ட் வளாகத்திற்கு முன்பாக நடைபெற்ற சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பானது. […]

முன்பெல்லாம் ஒரு பெண்ணிடம் அநாகவிகமான முறையில் நடந்து கொள்வதற்கு ஆண்கள் சற்றே தயக்கம் காட்டினார்கள். ஆனால் அந்த தயக்கம் தற்போது இல்லை.சொந்த வீட்டிலேயே பெண்களுக்கு எதிராக அநாகரிகமான முறையில் நடந்து கொள்வதற்கு பயந்த இளைஞர் சமுதாயம், தற்போது பொது இடத்திலே அநாகரீகமான முறையில் நடந்து கொள்வதற்கு துணிந்திருக்கிறது. அந்த வகையில், சென்ற வருடம் ஜூன் மாதம் 9ம் தேதி மதியம் ஒரு மணி அளவில் 19 வயது பெண் ஒருவரை […]

கொடைக்கானல் நீதித்துறை வரலாற்றில் முதல்முறையாக பாலியல் வழக்கு ஒன்றுக்கு 9 நாட்களில் தீர்ப்பு வழங்கி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது கொடைக்கானல் இரண்டாவது நீதித்துறை நடுவர் மன்றம். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பகுதியைச் சார்ந்த பெண் ஒருவர் கொடைக்கானலில் விடுதி ஒன்று நடத்தி வருகிறார் இவர் கடந்த பிப்ரவரி நான்காம் தேதி கொடைக்கானல் சென்று இருக்கிறார். பின்னர் தனது காரில் விடுதி நோக்கி வந்து கொண்டிருந்தபோது மன்னவனூரை சார்ந்த ஜீவா […]

உயர் நீதிமன்றத்திற்கு ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்த வழக்கறிஞர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் அசாமில் பரபரப்பு ஏற்படுத்தியது. அசாமை சார்ந்த வழக்கறிஞர் மகாஜன். இவர் அசாம் மாநிலம் கௌகாத்தியில் உள்ள உயர் நீதிமன்றத்திற்கு ஒரு ஜாமீன் மனு விசாரணை தொடர்பாக ஆஜராக வந்திருந்தார். அப்போது அவர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்ததால் அதிருப்தி அடைந்த நீதிபதி அங்குள்ள காவலர்களை அழைத்து அவரை நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேற்றுமாறு […]

ஒரு பெண் தன்னை காதலிக்கவில்லை என்று தெரிவித்து விட்டால் அந்த பெண்ணிடம் இருந்து விலகிச் செல்வது தான் உண்மையான காதலாக இருக்க முடியும்.ஆனால் ஒரு பெண் தன் மீது விருப்பமில்லை. என்று சொன்ன பிறகும் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி காதலிக்க வைப்பதோ அல்லது அந்த பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக கடத்திச் சென்று திருமணம் செய்து கொள்வதோ உண்மையான காதலாக இருக்காது. அந்த வகையில், புதுவை வில்லியனூர் கணுமா பேட்டை புதுநகரைச் […]

மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் கந்து. 35வயதான இந்த இளைஞர் கூட்டாளியுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரில் இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு ரத்திலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கந்து […]

ஒரு பெண் கல்வி கற்பதால்தான் நாடு மிக விரைவில் முன்னேறும் என்று நம்முடைய அரசியல் தலைவர்கள் பல நேரங்களில் சொல்லி இருக்கிறார்கள், அது உண்மையும் கூட. ஆகவே தான் பெண் கல்வியை பாதுகாக்கும் விதத்தில், மத்திய, மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல பெண்களும் கல்வி கற்பதில் சாதனை படைத்து வருகின்றனர். என்றளவும் மாநில மற்றும் மாவட்ட அளவில் தேர்வில் முதலிடம் பிடிப்பதில் பெண்களே சிறந்து […]

இயக்குனர் ஹரி இயக்கும் பல திரைப்படங்கள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகளில் தான் படமாக்கப்படும். அந்தப் பகுதிகளில் படமாக்கப்படும் திரைப்படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியையடையும். ஏனென்றால் கதைக்களம் முற்றிலுமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதியை சார்ந்திருக்கும். அதோடு அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அந்த கதாபாத்திரங்களுடன் ஒன்றிப்போகும் அளவிற்கு தத்ரூபமாக இருக்கும். அதேபோலத்தான் கடந்த 2013 ஆம் வருடம் நடிகர் சூர்யாவை வைத்து சிங்கம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை […]