கோவையை அடுத்துள்ள எஸ் எஸ் குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (51) ரியல் எஸ்டேட் அதிபர் ஆன இவர் நேற்று முன்தினம் இரவு தொழில் ரீதியாக கண்ணன் என்பதற்கு பணம் கொடுப்பதற்காக 70 லட்சம் ரூபாய் பணத்துடன் தனது அவிநாசி சாலை சிட்ரா அருகே வருகை தந்துள்ளார் இந்த நிலையில் கண்ணன் வருவதற்கு தாமதமாகும் என்பதால் காரை அன்னபூர்ணா என்ற உணவகத்தின் நிறுத்திவிட்டு இரவு உணவை சாப்பிடுவதற்காக சென்றார். சாப்பிட்டுவிட்டு […]
covai
கோவை மாநகரில் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்னர் சென்ற வருடம் அக்டோபர் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். அவருடைய வீட்டில் வெடி மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இது தொடர்பாக நடத்திய விசாரணையில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த அந்த பயங்கரவாதி கோவையில் […]
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றின் படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அதே பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வந்த மிகவும் சக்கரவர்த்தி என்பவர் வழங்கிய பாலியல் துன்புறுத்தலின் காரணமாக மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி தவிர தனக்கு பாலியல் தொந்தரவு வழங்கிய நபர்களின் […]
கோவை சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் பாஜகவின் மாவட்ட அலுவலகம் இருக்கிறது இந்த அலுவலகம் மீது கடந்த 2018 ஆம் வருடம் மார்ச் மாதம் 7ம் தேதி அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றனர் அதில் ஒரு குண்டு பாஜக அலுவலகம் அருகே இருக்கின்ற ட்ராவல் ஏஜென்சி பெயர் பலகை மீது விழுந்து வெடித்தது. அதன் பிறகு அடுத்தடுத்து பாஜக அலுவலகம் […]
கோவை சுந்தராபுரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த் (21) லோடுமேன் ஆக இவர் பணிபுரிந்து வருகிறார் இவரும் செட்டிபாளையம் அருகே உள்ள மயிலாடும்பாறை சேர்ந்த தன்யா (18) என்ற பெண்ணும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்தனர் இவர்களின் காதல் விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரிய வந்தது. ஆகவே அவர்கள் சில வருடங்களுக்கு காத்திருக்குமாறு இருவரையும் தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 5ம் தேதி தன்யாவுக்கு பிறந்தநாள் ஆகவே அவருக்கு […]
கோவை பீளமேட்டில் இயங்கி வந்த யு டி எஸ் என்ற நிதி நிறுவனத்தின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பி சுமார் 76 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால் அறிவித்தபடி பணம் கிடைக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் வழங்கினர். அதன் பேரில் டிஎஸ்பி முருகானந்தம் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர் மொத்த மோசடி தொகை 1300 கோடி ரூபாய் இருக்கும் என்று […]
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்துள்ள வாகராயம்பாளையம் புதூர் மற்றும் சந்திரபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கடந்த 28ஆம் தேதி 18 நாள் ஆன்மீக சுற்றுலாவாக வட மாநிலங்களில் இருக்கின்ற காசி, சாய்பாபா ஆலயங்கள் போன்ற ஆன்மீக தலங்களுக்கு தனியார் சுற்றுலா பேருந்து சென்றனர் அதன்பிறகு காசி உள்ளிட்ட ஆன்மீகத் தலங்களுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு கடந்த 7ம் தேதி இரவு ஒரிசாவில் இருந்து குஜராத்தில் இருக்கின்ற […]
கோயமுத்தூரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு என்ன ஓட்டத்தில் இருப்பவர்கள் உள்ளே காவல்துறையினர் அடையாளம் கண்டு அவர்களின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். whatsapp உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதற்றத்தை உண்டாக்கும் விதத்திலும், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் விதத்திலும் கருத்துக்களை பதிவிடுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இத்தனை நிலையில் கரும்புக்கடை சபா […]
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன்ராவ். கோவை சரவணம்பட்டி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் இவர் பணிபுரிந்து வருகிறார் இவருடைய மகன் தேஜஸ்வர்( 15 )என்பவர் ஆந்திராவில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார் பள்ளி விடுமுறைக்காக தந்தை வீட்டிற்கு வந்திருக்கிறார். இந்த நிலையில், தேஜஸ்வர் நேற்று முன்தினம் செல்போனில் பேசியபடி அருகில் உள்ள கடைக்கு சென்று உள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கத்தியால் அவரை தாக்கி […]
கோயமுத்தூரில் வெப்ப சலனம் காரணமாக கடந்த 2 வாரங்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்ற வாரம் இடையார்பாளையம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்து பொது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் இந்த வாரம் முழுவதும் பிற்பகலில் நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி இன்று கோவை மாநகரில் உக்கடம், கரும்பு கடை, குனியமுத்தூர், ரயில் நிலையம், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய […]