கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் உமா கார்கி(56) இவர் பாஜக ஆதரவாளர் மேலும் இவர் சமூக வலைதளங்களில் பாஜகவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தார். மேலும் சமீபத்தில் கோவையில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றபோது இவர் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையிடம் சிறந்த செயல்பாட்டாளர் என்று விருது பெற்றார். இந்த நிலையில் தான் இவர் சமூக வலைதளங்களில் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் தொடர்பாக […]
covai
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வீரக்குமார் திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு மேடை அலங்காரம் செய்து வரும் வேலையை இவர் செய்து வருகின்றார். இவர் கடந்த 2017 ஆம் வருடம் அந்த பகுதியில் நடைபெற்ற ஒரு காதணி விழாவில் மேடை அலங்காரம் செய்வதற்காக சென்றார். அப்போது அந்த விழாவை நடத்திய திருமணமான 30 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது. அந்த பெண்ணுக்கு 21 வயதில் ஒரு […]
கோவையைச் சேர்ந்த உமா கார்க்கி என்ற இளம் பெண் சமூக வலைதளங்களில் பாஜகவிற்கு ஆதரவாக தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் பெரியார் கருணாநிதி தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டோர் தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் வலைதளத்தில் அவதூறாக கருத்துக்களை பதிவிட்டதாக கூறி உமா கார்க்கியின் மீது புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில், கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் […]
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர் மாணவிகளின் பெற்றோருக்கு அறிமுகம் இல்லாத செல்போன் எண்ணிலிருந்து சமீபத்தில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் அரசு கல்வி உதவி தொகை வழங்கும் பிரிவிலிருந்து பேசுவதாக தெரிவித்து உங்களுடைய குழந்தைகள் அரசின் கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் உதவித்தொகை பெறுவதற்கான க்யூ ஆர் குறியீட்டை whatsapp மூலமாக அனுப்பி வைப்போம் அதை ஸ்கேன் செய்தால் உதவி தொகை […]
கோவை ஜிஎஸ்டி இயக்குனரக நுண்ணறிவு பிரிவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவையில் போலி ரசீது தயார் செய்து வரியைப்பு செய்தது குறித்து தொழிலதிபர் ஒருவரின் வீடு மற்றும் வணிக நிறுவன வளாகங்களில் கடந்த 15 ஆம் தேதி ஜி எஸ் டி இயக்குனராக நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மற்றும் விசாரணையை நடத்தினர் என்று கூறப்பட்டுள்ளது. இதில் 98 கோடி ரூபாய் மதிப்பில் போலி ரசீது தயார் செய்து […]
கோவையை அடுத்துள்ள எஸ் எஸ் குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (51) ரியல் எஸ்டேட் அதிபர் ஆன இவர் நேற்று முன்தினம் இரவு தொழில் ரீதியாக கண்ணன் என்பதற்கு பணம் கொடுப்பதற்காக 70 லட்சம் ரூபாய் பணத்துடன் தனது அவிநாசி சாலை சிட்ரா அருகே வருகை தந்துள்ளார் இந்த நிலையில் கண்ணன் வருவதற்கு தாமதமாகும் என்பதால் காரை அன்னபூர்ணா என்ற உணவகத்தின் நிறுத்திவிட்டு இரவு உணவை சாப்பிடுவதற்காக சென்றார். சாப்பிட்டுவிட்டு […]
கோவை மாநகரில் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்னர் சென்ற வருடம் அக்டோபர் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். அவருடைய வீட்டில் வெடி மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இது தொடர்பாக நடத்திய விசாரணையில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த அந்த பயங்கரவாதி கோவையில் […]
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றின் படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அதே பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வந்த மிகவும் சக்கரவர்த்தி என்பவர் வழங்கிய பாலியல் துன்புறுத்தலின் காரணமாக மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி தவிர தனக்கு பாலியல் தொந்தரவு வழங்கிய நபர்களின் […]
கோவை சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் பாஜகவின் மாவட்ட அலுவலகம் இருக்கிறது இந்த அலுவலகம் மீது கடந்த 2018 ஆம் வருடம் மார்ச் மாதம் 7ம் தேதி அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றனர் அதில் ஒரு குண்டு பாஜக அலுவலகம் அருகே இருக்கின்ற ட்ராவல் ஏஜென்சி பெயர் பலகை மீது விழுந்து வெடித்தது. அதன் பிறகு அடுத்தடுத்து பாஜக அலுவலகம் […]
கோவை சுந்தராபுரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த் (21) லோடுமேன் ஆக இவர் பணிபுரிந்து வருகிறார் இவரும் செட்டிபாளையம் அருகே உள்ள மயிலாடும்பாறை சேர்ந்த தன்யா (18) என்ற பெண்ணும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்தனர் இவர்களின் காதல் விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரிய வந்தது. ஆகவே அவர்கள் சில வருடங்களுக்கு காத்திருக்குமாறு இருவரையும் தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 5ம் தேதி தன்யாவுக்கு பிறந்தநாள் ஆகவே அவருக்கு […]