கோவை பீளமேடு பகுதியில் இயங்கி வந்த தனியார் நிதி நிறுவனத்தின் சார்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிளைகள் இயங்கி வந்தனர். அதேபோல கேரளாவிலும் இதன் கிளைகள் செயல்பட்டு வந்தனர். பொதுமக்கள் முதலில் செய்யும் தொகைக்கு அதிக வட்டி வழங்கப்படும் என்று இந்த நிறுவனத்தினரால் அறிவிக்கப்பட்டது. இதனை நம்பி ஏராளமானோர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தார்கள். ஆனாலும் அந்த நிறுவனம் அறிவித்தபடி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் […]

கோயமுத்தூர் மாநகராட்சி 97வது வார்டு உறுப்பினராக இருப்பவர் நிவேதா. கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களிலேயே இளம் பெண் மாமன்ற உறுப்பினரான நிவேதா, திமுக கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் என்று கூறப்படுகிறது. இவர் கடந்த 3 மாநகராட்சி கூட்டங்களின் தொடர்ந்து பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆகவே இவர் தன்னுடைய கவுன்சிலர் பதவியை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 32(1)ன்படி […]

கோயமுத்தூர் மாவட்டம் மாதம்பட்டி அடுத்துள்ள கரடிமடை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(55) அதே பகுதியில் மது வாங்கியுள்ளார். அதாவது, கரடி மடை பகுதியை சேர்ந்த ராகுல் மற்றும் கோகுல் உள்ளிட்ட இருவரும் காலம் பாளையம் பகுதியில் மதுபான கடை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. காளம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வரும் இருவரும் கரடிமடை பகுதிக்குள்ளும் சட்ட விரோதமாக மதுவை விற்று வந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில், காளம்பாளையம் மதுபானக்கூடத்தில் […]

கோவை விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானத்தின் மூலமாக தங்கம் கடத்தப்பட்டு வருவதாக உளவுத்துறை மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியமாக தகவல் கிடைத்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு, கோவைக்கு விமானம் மூலமாக வந்த பயணிகளிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் அதிகாரிகளுக்கு 4 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட அவர்களை தனியே அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பயணிகள் பேண்ட் […]

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் இருக்கும் மக்கள் பாசத்திற்கும்,பரிவிற்கும் பெயர் போனவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு. தமிழகத்தில் மற்ற மாவட்டங்கள் அனைத்திலும் மாறுபட்டு அவற்றுக்கு முன்னுதாரணமாக திகழும் கோவையில் பணியின் போது உயிரிழந்த தொழிலாளிக்கு கிடைத்த இறுதியான மரியாதை மனிதநேயம் எங்கே போனது? என்ற கேள்வியை மிக அழுத்தமாக எழுப்பி இருக்கிறது மக்களின் மனதில். அதாவது கோவை மாவட்டம் வடவள்ளி வேம்பு அவன்யூ என்ற பகுதியில் தனியார் அப்பார்ட்மெண்ட் […]

கோவையைச் சேர்ந்த சில இளைஞர்கள் பெங்களூரில் இருந்து மெத்தாபெட்டமைன் என்ற போதை பொருளை வாங்கி வந்து கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், ஐடி ஊழியர்கள் போன்றோரை குறிவைத்து விற்பனை செய்வதாக சரவணம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, விசாரணை நடத்தியதில் ரத்தினபுரியைச் சேர்ந்த சுஜிமோகன் தலைமையிலான அந்த போதை பொருள் கும்பலை சார்ந்தவர்கள் விற்பனை செய்து வருவது தெரியவந்தது. ஆகவே தனிப்படை காவல்துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் பெங்களூருவில் தலைமுறைவாக […]

கோவை பூ மார்க்கெட் பகுதியில் பெண்கள் அழகு நிலையம் முன்பு செயல்பட்டு வருகிறது. இந்த அழகு நிலையத்திற்கு நேற்று முன்தினம் 23 வயது மதிக்க ஒரு இளம் பெண் ஐ ப்ரோ சரி செய்வதற்காக வந்துள்ளார். அதேபோல 40 வயது மதிக்கத்தக்க சங்கீதா என்ற பெண் ஹேர் கலரிங் செய்வதற்காக வருகை தந்துள்ளார். அப்போது 23 வயது இளம்பெண் அங்குள்ள ஒரு இருக்கையில் முன்பக்கமாக சென்று அமர்ந்ததாக கூறப்படுகிறது. இதனைத் […]

கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் எதிரே தனியாருக்கு சொந்தமான காலியிடம் ஒன்று உள்ளது. அந்த பகுதியில் சிறிய அறை ஒன்றும் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்திருக்கிறார். இதனை கவனித்த பொதுமக்கள், உடனடியாக காட்டூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், எறிந்த நிலையில் இருந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். […]

கோவை மாவட்டம் சவுரிபாளையத்தை சேர்ந்தவர் கமலேஷ். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புளியங்குளம் கோவில் திருவிழாவில் நடைபெற்ற தகராறில் சந்தோஷ் என்பவரை கத்தியால் குத்தியாக சொல்லப்படுகிறது. இதில் சந்தோஷ்குமார் காயம் அடைந்தார். இது தொடர்பாக ராமநாதபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு நடுவே தன்னை கத்தியால் குத்திய கமலேஷை பழிவாங்க சந்தோஷ திட்டமிட்டார் என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, சிங்காநல்லூரில் இருந்து தீத்திபாளையம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அரசு […]

கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி ஒருவர் வாசித்து வந்தார். கடந்த 2019 ஆம் வருடம் உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட அந்த சிறுமி மருத்துவமனையில் இதனைத் தொடர்ந்து, வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அவரது சித்தப்பா கவனித்து வந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அந்த சிறுமியை அவரது சித்தப்பா பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு வெளியே யாரிடமாவது […]