கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் ரமேஷ்குமார், சுமதி என்ற தம்பதியினர் ஸ்ரீ முருகன் சிறுசேமிப்பு என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். இதில் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் 2022 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 86 சீட்டு பிரிவுகளின் கீழ் 41 பேர் முதலீடு செய்து இருக்கிறார்கள். இவர்களில் சூலூர் கே.கே.சாமி நகரை […]

புதுவை கரிக்கலாம்பாக்கம் மடுகரை மெயின் ரோட்டை சேர்ந்தவர் லோகு என்கின்ற லோகநாதன்(52) இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி தமிழரசி (48) இந்த தம்பதிகளுக்கு (26) வருடங்களுக்கு முன்னர் திருமணம் ஆகிய நிலையில், இன்னமும் குழந்தை இல்லை. ஆகவே தமிழரசி தன்னுடைய உறவினர் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில்தான் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதி லோகநாதன் தன்னுடைய வீட்டில் தூக்கில் […]

கோவை மாவட்டம் கோவில் பாளையத்தை அடுத்துள்ள கீரனத்தம் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன் (50). இவர் தனியார் ஐடி நிறுவனத்தில் தோட்டப்பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சந்திரா (45) இந்த தம்பதிகளுக்கு குருநாதன்(30) என்ற மகன் இருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில், குருநாதனுக்கு திருமணம் நடந்து சில மாதங்களிலேயே அவர் தன்னுடைய மனைவியை விட்டு பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆகவே அவர் தாய் தந்தையினருடன் வசித்து வருகிறார். மேலும் குருநாதன் […]

கோயமுத்தூர் மாவட்டம் சிறுமுகை பகுதியைச் சேர்ந்த வைத்தீஸ்வரன் இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்திருக்கிறார் அதோடு வெளிநாட்டில் வேலைக்கு முயற்சித்து வருகிறார். இந்த நிலையில் தான் facebook போன்ற சமூக வலைதள பாக்குகளில் கனடாவில் வேலை வாய்ப்பு என்று விளம்பரத்தை பார்த்து இருக்கிறார். அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு தான் கனடாவிற்கு செல்ல வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தை கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, பிரகாஷ் என்பவர் வைத்தீஸ்வரனை நேரடியாக சந்தித்திருக்கிறார் அப்போது […]

கோவை ஆர் ஜி புதூரை சேர்ந்தவர் புவனேஸ்வர்(19). தனியார் கல்லூரி மாணவரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கு இடையே முன்னுவிரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. தன்னுடைய நண்பர்கள் நேற்று முன்தினம் சின்னியம்பாளையத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு இருந்த சில இளைஞர்களுக்கும், புவனேஸ்வரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் புவனேஸ்வரன் உயிரிழந்தார். அவருடைய நண்பர் சந்தோஷ் குமார் என்பவர் படுகாயம் அடைந்தார் இந்த […]

கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் ஆர்ஜி புதூரில் வேட்டைக்காரன் கோவில் ஒன்று இருக்கிறது. இந்த பகுதி அடர்ந்த புதராகவும் பொதுமக்கள் செல்வதற்கு பயப்படக்கூடிய பகுதியாகவும் இருக்கிறது. ஆகவே தனியாக இந்த வழியை செல்வதற்கு மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு புவனேஷ் குமார் என்பவர் அவருடைய நண்பர் பாலாஜி மற்றும் சிலருடன் மது அருந்து கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், […]

கோயமுத்தூர் மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள காரைபாளையம் புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணி(54) இவருடைய மனைவி தங்கமணி அதே பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் மாலை சுப்பிரமணி சொந்த வேலையின் காரணமாக, வெளியே சென்று விட்டு வீடு திரும்பியிருக்கிறார். அப்போது வீட்டின் சமையலறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், தங்கமணி உயிரிழந்து கிடந்துள்ளார். மனைவி சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி […]

கோவையில் சமீப காலமாக பெட்ரோல் குண்டு வீச்சு, கார் குண்டுவெடிப்பு என்று பல்வேறு விரும்பத்தகாத செயல்கள் நடைபெற தொடங்கி இருக்கின்றன. இதன் காரணமாக, மாவட்ட காவல்துறை அவ்வப்போது ஆங்காங்கே அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது. அந்த விதத்தில் கோவை மாவட்டம் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த அயோத்தி ராய்வி என்ற நபர் வீட்டில் கை துப்பாக்கிகள் இருப்பதாகவும் அவற்றை அவர் சட்ட விரோதமாக வைத்திருக்கிறார் என்றும் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. […]

கோயமுத்தூர் மாவட்டத்தில் உற்பத்தி துறையின் கீழ் 1.5 லட்சத்திற்கும் அதிகமான பதிவு செய்த தொழில் நிறுவனங்கள், குறுந்தொழில்கள் மற்றும் அமைப்பு சாரா பிரிவின் கீழ் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் என்று ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களை சார்ந்த 8 லட்சம் தொழிலாளர்கள் இங்கே வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலை எல்லாம் மறுபடியும் நோய் தொற்று பரவல் ஆரம்பிக்க தொடங்கி இருக்கிறது. தொழில் […]

கோவை மாவட்டம் டி..நல்லிக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த ரமேஷ் (42) தனியார் தொழிற்சாலை ஒன்றில் இவர் பணியாற்றி வருகிறார் இவருடைய மனைவி ரம்யா (30) 2 குழந்தைகள் இந்த தம்பதிகளுக்கு இருக்கின்றன ரம்யா சின்னத்திரையில் துணை நடிகையாக நடித்து வருகிறார். அவ்வப்போது நல்ல கவுண்டம்பாளையம் கிராமத்திற்கு ரம்யா வந்து செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், கலந்த 19ஆம் தேதி ரமேஷும் ரம்யாவும் இருசக்கர வாகனத்தில் முத்து ஒரு சாலையில் […]