கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் ஆர்ஜி புதூரில் வேட்டைக்காரன் கோவில் ஒன்று இருக்கிறது. இந்த பகுதி அடர்ந்த புதராகவும் பொதுமக்கள் செல்வதற்கு பயப்படக்கூடிய பகுதியாகவும் இருக்கிறது. ஆகவே தனியாக இந்த வழியை செல்வதற்கு மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு புவனேஷ் குமார் என்பவர் அவருடைய நண்பர் பாலாஜி மற்றும் சிலருடன் மது அருந்து கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், […]
covai
கோயமுத்தூர் மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள காரைபாளையம் புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணி(54) இவருடைய மனைவி தங்கமணி அதே பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் மாலை சுப்பிரமணி சொந்த வேலையின் காரணமாக, வெளியே சென்று விட்டு வீடு திரும்பியிருக்கிறார். அப்போது வீட்டின் சமையலறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், தங்கமணி உயிரிழந்து கிடந்துள்ளார். மனைவி சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி […]
கோவையில் சமீப காலமாக பெட்ரோல் குண்டு வீச்சு, கார் குண்டுவெடிப்பு என்று பல்வேறு விரும்பத்தகாத செயல்கள் நடைபெற தொடங்கி இருக்கின்றன. இதன் காரணமாக, மாவட்ட காவல்துறை அவ்வப்போது ஆங்காங்கே அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது. அந்த விதத்தில் கோவை மாவட்டம் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த அயோத்தி ராய்வி என்ற நபர் வீட்டில் கை துப்பாக்கிகள் இருப்பதாகவும் அவற்றை அவர் சட்ட விரோதமாக வைத்திருக்கிறார் என்றும் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. […]
கோயமுத்தூர் மாவட்டத்தில் உற்பத்தி துறையின் கீழ் 1.5 லட்சத்திற்கும் அதிகமான பதிவு செய்த தொழில் நிறுவனங்கள், குறுந்தொழில்கள் மற்றும் அமைப்பு சாரா பிரிவின் கீழ் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் என்று ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களை சார்ந்த 8 லட்சம் தொழிலாளர்கள் இங்கே வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலை எல்லாம் மறுபடியும் நோய் தொற்று பரவல் ஆரம்பிக்க தொடங்கி இருக்கிறது. தொழில் […]
கோவை மாவட்டம் டி..நல்லிக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த ரமேஷ் (42) தனியார் தொழிற்சாலை ஒன்றில் இவர் பணியாற்றி வருகிறார் இவருடைய மனைவி ரம்யா (30) 2 குழந்தைகள் இந்த தம்பதிகளுக்கு இருக்கின்றன ரம்யா சின்னத்திரையில் துணை நடிகையாக நடித்து வருகிறார். அவ்வப்போது நல்ல கவுண்டம்பாளையம் கிராமத்திற்கு ரம்யா வந்து செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், கலந்த 19ஆம் தேதி ரமேஷும் ரம்யாவும் இருசக்கர வாகனத்தில் முத்து ஒரு சாலையில் […]
கோவை அருகே உள்ள குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவர் ஏற்கனவே தன்னுடன் கல்லூரியில் படித்த இளம் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், அந்த பெண் பணியாற்றும் நிறுவனத்திற்கு சென்ற இளைஞர் ஸ்ரீராம் அந்த பெண்ணிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் அதற்கு அந்த இளம் பெண் மறுப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட அந்த இளைஞர் தான் மறைத்து […]
கோவையில் பிரபல தனியார் கலை அறிவியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் டீன் மற்றும் உயிர் வேதியியல் துறை தலைவராக இருந்து வருபவர் மதனசங்கர். இவரிடம் முனைவர் பட்டப்படிப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் மதன் சங்கர் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபடுவதாக பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி நிர்வாகம் உள்ளிட்டவற்றில் புகார் வழங்கினார். இந்த புகார் தொடர்பாக விசாரணை செய்ய ஐசிசி கமிட்டி அமைக்கப்பட்டு […]
கோவை மாவட்ட நீதிமன்றம் வழக்கம் போல என்றும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று யாரும் எதிர்பாராத விதத்தில் கவிதா என்ற பெண்ணின் மீது அவருடைய கணவர் திராவகத்தை வீசி தாக்குதல் நடத்தினார். இந்த தாக்கத்தில் காயமடைந்த கவிதா அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதோடு திராவக வீச்சு சம்பவத்தை தடுக்க முயற்சித்த வழக்கறிஞர் மீதும் திராவகம் பட்டதில் அவருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சென்ற […]
கோவையைச் சேர்ந்த 12 வயது சிறுமியின் தந்தை வீட்டை விட்டு வெளியேறி விட்ட நிலையில், மனநல பாதிப்புக்கு உள்ளான தன்னுடைய தாயுடன் அந்த சிறுமி வசித்து வந்தார். அதோடு அரசு பள்ளியில் அவர் படித்து வருகிறார் இத்தகைய நிலையில், சிறுமி படித்து வரும் அரசு பள்ளியில் சைல்டு லைன் சார்பாக போக்சோ தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறுமிகள் பாலியல் ரீதியான தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டால் […]
கோயமுத்தூர் மாவட்டம் வேடப்பட்டி நம்பியழகம் பாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் ராஜ் (33) பெயிண்டராக வேலை பார்த்து வரும் இவருடைய நண்பரான மதன்ராஜ் (32) என்பதற்கும் ஜெகன்ராஜின் அக்காவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது இதன் காரணமாக, ஜெகன் ராஜுவுக்கும், மதன்ராஜுவுக்கும் இடையில் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், ஜெகன்ராஜ் குடிபோதையில் மதன்ராஜின் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறு செய்திருக்கிறார் அப்போது ஆத்திரம் […]