கோவை பாப்பநாயக்கன்பாளைத்தில் சத்தியபாண்டி என்பவரை ஒரு கும்பல் துப்பாக்கியால் சூட்டும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தது. இதனை அடுத்து கடந்த 13ஆம் தேதி கோவை நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்ற நபர் பட்ட பகுதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இத்தகைய நிலையில் ஒரு இளம் பெண் ஃபேன்ஸ் கால் மீ தமன்னா என்ற பெயரில் instagram பக்கத்தில் புகைபிடித்தவாறும் கையில் பட்டாகத்தி அறிவால் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் நின்றபடியும் […]
covai
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்திருக்கிறது. மத்திய அரசின் பண மரபியல் மற்றும் மர பெருக்கு நிறுவனம் இந்த நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்காக இணையதளத்தின் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டனர். நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் இதற்கு விண்ணப்பம் செய்திருந்தார்கள். எழுத்து தேர்வு கடந்த மாதம் 4ம் தேதி கோவையில் நடந்தது. தேர்வு எழுத வந்தவர்களின் புகைப்படம் மற்றும் கைரேகை உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் இந்த […]
கோயமுத்தூர் மாவட்டம் கூடலூர் கவுண்டம்பாளையம் காஞ்சிமலை பகுதிக்கு செல்லும் வழியில் இருக்கின்ற தனியாருக்கு சொந்தமான இடத்தில் 38 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதனை அடிப்படையாகக் கொண்டு, சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் அங்கிருந்த சடலம் தொடர்பாக விசாரணை நடத்தினர். காவல்துறையினரின் விசாரணையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் சவுத்ரி என்ற நபர் தான் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது. […]
சேலம் மாவட்டம் ஓமலூர் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவரை கடந்த 4 தினங்களுக்கு முன்னர் கல்லூரியில் இருந்து கார் ஓட்டுநர் ஒருவர் கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது. சேலம் ஓமலூரை சேர்ந்த அந்த மாணவி கோவை கோவில் பாளையத்தில் இருக்கின்ற ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், 4️ நாட்களுக்கு முன்னர் அவர் கல்லூரியில் இருந்து வெளியே […]
கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டியில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 1000 யூனிட் இலவசமாக மின்சாரம் வழங்குவதற்கு ஆணையிட்ட முதலமைச்சருக்கு கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்ட விசைத்தறி தொழிலாளர்கள் நன்றி தெரிவிக்கும் கூட்டம் கோவையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கோவை மாநகருக்கு வருகை தருகிறார். இதனை முன்னிட்டு, தமிழக காவல்துறையினர் கோவையில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். முதலமைச்சர் பயணிக்கும் சாலை மற்றும் நன்றி […]
கோயம்புத்தூர் பகுதியில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த பீகார் மாநிலத்தைச் சார்ந்த இளைஞரை தமிழக காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து இருக்கிறார்கள். அதோடு, அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா செடிகளையும் அவர்கள் பறிமுதல் செய்து இருக்கிறார்கள். கோயமுத்தூர் மாவட்டம் கோவில் பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சேரையாம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்து வருவதாக காவல்துறையினருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. அதனை அடிப்படையாகக் […]
கோயமுத்தூர் தொண்டாமுத்தூர் குளத்துபாளையத்தை சேர்ந்த அய்யாசாமி( 35) என்ற நபர் ஜெராக்ஸ் கடை மற்றும் இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் தரகராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி வெண்ணிலா (30) இவர்கள் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இத்தகைய நிலையில், கடந்த 4️ மாதங்களுக்கு முன்னர் சொந்தமாக வீடு கட்டி அதில் இருவரும் வசித்து வந்தனர். ஆனால் […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தைச் சார்ந்த சபரீநாத் (40) என்பவர் சென்னையில் உள்ள அயனாவரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி கடந்த 2️ வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துவிட்ட நிலையில், தனியாக வசித்து வந்தார். நல்லூர் கிராமத்தில் உள்ள தடியர் சொந்த வீட்டில் கணவனை இழந்த பெண் தன்னுடைய மகனுடன் வசித்து வந்திருக்கிறார். சென்னையில் பணிபுரிந்து வரும் சபரிநாத் அவ்வப்போது விடுமுறை […]
கோயமுத்தூர் நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரையில் 7 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், அதில் இரண்டு பேர் உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயற்சி செய்தபோது, துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டனர் இதனை தொடர்ந்து, கோவை மாநகரில் இருக்கின்ற ரவுடிகளை கைது செய்வதற்கு காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதுவரையில் 50க்கும் […]
சென்ற வருடம் அக்டோபர் மாதத்தில் கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் சிலிண்டர் வெடித்து சமேஷா முபின் (28) என்ற நபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதனைத் தொடர்ந்து, அவருடைய வீட்டில் வெடி பொருட்கள் தயாரிக்கப்படும் ரசாயனங்கள் உள்ளிட்டவை கைப்பற்ற பட்டனர். அதன் பிறகு தமிழக அரசிடம் இருந்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு […]