கோயமுத்தூர் ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் ரவுடி சத்தியபாண்டி( 32) இவர் மீது கோயம்புத்தூர் மதுரை போன்ற பல்வேறு இடங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தனர் இன்றைய சூழ்நிலையில் தான் சென்ற மாதம் 12ஆம் தேதி சத்தியபாண்டி இளநீர் கடை அருகே தன்னுடைய நண்பர்களுடன் நின்று கொண்டு உரையாடிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்மகும்பல் ஒன்று அவரை அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொடூரமான முறையில் கொலை செய்து விட்டு […]

கோயமுத்தூர் துடியலூர் அருகே குப்பை பொறுக்கும் வேலை பார்த்து வருபவர் முகமது பாசில்(28) இவருக்கு பன்னாரி என்ற மனைவி இருக்கின்றார். இவர்கள் இருவரும் நாள்தோறும் குப்பை பொறுக்கிக் கொண்டு தெருவோரங்களில் தங்கி இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் துடியலூர் பகுதியில் குப்பை பொறுக்கி கொண்டு இருந்த ரமேஷ்(51) என்ற நபருடன் முகமது பாசிலுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் நாள்தோறும் குப்பை பொறுக்கி அதன் […]

கோயம்புத்தூரை சார்ந்த 25 வயது பட்டதாரி பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர்க்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. மாப்பிள்ளை வீட்டிற்கு சீதனமாக பெண் வீட்டில் 100 சவரன் தங்க நகை, 25 கிலோ வெள்ளி பொருட்கள் சொல்லிட்டவற்றை சீர்வரிசையாக பெண் வீட்டார் கொடுத்து இருக்கிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாப்பிள்ளை வீட்டை சார்ந்தவர்கள் […]

கோயமுத்தூர் மாவட்டம் இடையார்பாளையம் அடுத்துள்ள கோவில்மேடு சபேதார் இரண்டாவது தெருவில் தன்னுடைய தாயார் வேலம்மாளுடன் வசித்து வருபவர் மணிகண்டன் இவர் மரவேலை பார்த்து வருகிறார். இவருக்கு தங்கமாரி மற்றும் செல்வி என்று 2 மூத்த சகோதரிகள் இருக்கிறார்கள். மணிகண்டனுக்கு ஏற்கனவே குடிப்பழக்கம் இருந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் கடந்த 21 ஆம் தேதி வேளாண்டிபாளையம் சின்னண்ணன் செட்டியார் வீதியில் வசித்து வரும் தங்கமாரியை அவருடைய கணவர் ஐயப்பன் அடித்ததாக சொல்லப்படுகிறது. இதனை […]

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவராக இருந்தவர் சௌந்தரராஜன். இவர் திடீரென்று மத்திய அரசால் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். ஆகவே அவர் தன்னுடைய கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தெலுங்கானா மாநில ஆளுநராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு புதுச்சேரி மாநில ஆளுநராக இருந்த கிரன்பேடி ஓய்வு பெற்றதை முன்னிட்டு, தமிழிசை சௌந்தரராஜனுக்கு புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக கூடுதல் […]

இந்திய 2வது பெண் குடியரசு தலைவராக பொறுப்பேற்று இருப்பவர் திரௌபதி முர்மு. இவர் ஒரு பழங்குடி இனத்தை சார்ந்தவர். இவர் சார்ந்த கிராமம் தற்போது தான் மெல்ல, மெல்ல முன்னேறி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு திரவுபதி முர்மு முதன்முறையாக 2 நாட்கள் பயணமாக இன்று தமிழகத்திற்கு வருகிறார் டெல்லியில் இருந்து காலை 8:30 மணி அளவில் பெறப்பட்டு விமான நிலையத்திற்கு காலை […]

சமீப காலமாக கோவையில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வர தொடங்கியிருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்னர் வெடிகுண்டு கலாச்சாரம் கோவையில் தலை தூக்கிய நிலையில், தற்போது தொடர் கொலைகள் நடைபெற்று வருகிறது. ஆகவே கோயமுத்தூரில் அடுத்தடுத்து கொலைகள் நடைபெற்றதால் ரவுடிசத்தில் ஈடுபட்ட 33 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அதோடு, அவர்களிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்ற பட்டு இருக்கின்றன. முன்னதாக கோவையில் சென்ற 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நீதிமன்ற வளாகத்தின் அருகே […]

சில பெற்றோர்கள் பிள்ளைகளை பெற்று விட்டால் அந்த பிள்ளைகள் கடைசி வரையில் நம்முடைய பேச்சை மட்டுமே கேட்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், அப்படி நினைப்பது தவறல்ல. ஒரு வயதிற்கு மேல் பிள்ளைகளுக்கும் சுய விருப்பு, வெறுப்பு இருக்கும் என்பதை தற்போதைய பெற்றோர்கள் புரிந்து கொள்வதில்லை. ஆண் பிள்ளைகளுக்கே இப்படி என்றால் பெண் பிள்ளைகளுக்கு கேட்கவா வேண்டும்? நாம் எடுக்கும் முடிவு சரியானதாக தான் இருக்கும் என்று ஒரு சில பெற்றோர் […]

தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசும், காவல்துறையும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் கூட அவர்களின் கண்களில் மண்ணை தூவி விட்டு கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்களில் சில மர்ம நபர்கள் தமிழ்நாடு முழுவதும் ஈடுபட்டு வருகிறார்கள் அவர்களை கண்டுபிடித்து களை எடுக்கும் பணிகளில் காவல்துறை தீவிரமாக இறங்கி இருக்கிறது அந்த வகையில், கோவை வடக்கு மாநகர காவல் துறை […]

மனிதனாகப் பிறந்த எல்லோருக்கும் கோபம், ஆசை, பாசம், காமம், காதல் என அனைத்து உணர்வுகளும் இருக்கத்தான் செய்யும் ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வதைப் போல, இதில் ஏதாவது ஒரு உணர்வு ஒரு வரம்பை மீறி சென்று விட்டால் அதனால் மனிதர்கள் மிகப்பெரிய துன்பத்தை அனுபவிப்பார்கள். அந்த வகையில், மதுரையைச் சேர்ந்த சுரேஷ்(30) கோயமுத்தூர் சிங்காநல்லூர் ராமானுஜம் நகர் பகுதியில் சாலையோரம் தாங்கிக் கொண்டு, அவ்வப்போது கிடைக்கும் […]