fbpx

தன்னுடைய நடத்தை மீது சந்தேகப்பட்ட தன்னுடைய ஆண் நம்பரை, கத்தியால், குத்தி, கொடூரமான முறையில், கொலை செய்த இளம் பெண்ணை, காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள்.

தற்போது திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்துபவர்களை விட, திருமணம் செய்யாமலே லிவ் இன் முறையில் வாழ்க்கை நடத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், கர்நாடக மாநிலம் …

பெங்களூர் அருகே பணக்கார சபல வாதிகளை மட்டும் குறி வைத்து, டெலிகிராம் செயலியின் மூலமாக நட்பாக பழகி அவர்களை தன்னுடைய காதல் வளையில் வீழ்த்தி பின்பு, அவர்களை மிரட்டி பணம் பறித்த பிரபல மாடல் அழகியை தற்போது காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெரும் பணக்காரர் புட்டேனஹள்ளி காவல் …

பெங்களுருவில், காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 74வயது முன்னாள் காவல்துறை அதிகாரி, தன்னுடைய வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களின் 7 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

அந்த முதியவரால், பாதிக்கப்பட்ட சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமையை தன்னுடைய தாயிடம் தெரிவித்து, கதறி அழுதுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் …