கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் கணவர் வெளிநாட்டில் உயிரிழந்த நிலையில், தனி ஆளாக குடும்பத்தை கவனித்து வந்த பெண், வறுமை அதிகரித்ததால், மகள்களுடன் சேர்ந்து குடும்பத்தோடு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சு கிராமம் அருகே உள்ள அழகப்பபுரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் அனிட்டா. இவருக்கு இரண்டு …