கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் கணவர் வெளிநாட்டில் உயிரிழந்த நிலையில், தனி ஆளாக குடும்பத்தை கவனித்து வந்த பெண், வறுமை அதிகரித்ததால், மகள்களுடன் சேர்ந்து குடும்பத்தோடு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சு கிராமம் அருகே உள்ள அழகப்பபுரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் அனிட்டா. இவருக்கு இரண்டு …

குடிபோதையில், நாள்தோறும் வீட்டிற்கு வந்து, பெற்றோர்களை அடித்து கொடுமை செய்து வந்ததால், பெற்ற மகனையே அடித்து கொலை செய்து நாடகம் ஆடிய பெற்றோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் திருப்பூர் அருகே உள்ள ஊத்துக்குளி பகுதியில் நடைபெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்துள்ள தாட்கோ பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், சாந்தாமணி தம்பதிகள். இந்த தம்பதிகளின் …

ரோட்டில் தனியாக நடந்து சென்ற ஒரு காதல் ஜோடியை மிரட்டி, காதலனை அடித்து துரத்தி விட்டு, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் திருப்பூர் அருகே உள்ள பல்லடம் பகுதியில் நடைபெற்று உள்ளது.

திருப்பூர் அருகே உள்ள பல்லடம் பகுதியில், ஒரு சிறுமி தன்னுடைய காதலனுடன் ரோட்டில் …

70,000 ரூபாய் கொடுத்து திருமணம் செய்த பெண்ணின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால், மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் உட்பட மூன்று பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

தலைநகர் டெல்லியில், இந்த பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது, டெல்லி பதேபூர் பெரி என்ற பகுதியில், ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. …

கணவனுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக, சந்தேகப்பட்ட அக்கா, உடன் பிறந்த தங்கையை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 9ம் தேதி மாலை 6.30 மணி அளவில், சுமைலா என்ற 20 வயதான பெண் தன்னுடைய மூத்த சகோதரி, தன்னை துப்பாக்கியால் சுட்டு, கொலை செய்ய முயற்சி செய்ததாக காவல்துறையிடம் புகார் …

இரவில் நடு ரோட்டில், ஒரு பெண்ணை நிர்வாண படுத்த முயற்சி செய்த இளைஞரை அந்த இளைஞரின் தாயே தடுத்து நிறுத்தாமல், வேடிக்கை பார்த்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில், சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று பெண் ஒருவர் துணிக்கடையில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தார். அப்போது, இரவு 8 மணி அளவில் …

நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு சிறைப்பு செல்ல மறுத்து, கத்தியுடன், நீதிமன்ற வளாகத்தில் கலாட்டாவில், ஈடுபட்ட நபரை, காவல் துறையினர் விரட்டிச் சென்று, கைது செய்த சம்பவம் கோவையில், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கோயமுத்தூர் ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பஷீர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்ட சூழ்நிலையில், தற்சமயம் பிரியா என்ற பெண்ணை திருமணம் …

குழந்தைகள் சிவப்பாக இருந்ததால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, சிகரெட்டால் சூடு வைத்து, சித்திரவதை செய்து, கழுத்தை இறுக்கி, கொலை செய்த கணவனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கிய சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அசிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் 32. இவர் அதே பகுதியை சேர்ந்த அகிலா …

தலைநகர் டெல்லியில் காதல் விவகாரம் தொடர்பாக சமீப காலமாக கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவது வாடிக்கையாகி வருகின்றது.அந்த வகையில், ஒரு இளம் பெண்ணை காதலித்து உல்லாசம் அனுபவித்து விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற இளைஞரை அந்த இளம் பெண் கண்டித்தனால் ஆத்திரத்தில் அந்த பெண்ணை கொடூரமான முறையில் கொலை செய்து பிரீசரில் வைத்திருந்த …