காதலை கைவிடக் கூறியும் மறுத்து வந்ததால் இளைஞர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் அண்ணன் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த தும்பேறி பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன் முரளி(22). கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் …