காதலை கைவிடக் கூறியும் மறுத்து வந்ததால் இளைஞர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் அண்ணன் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த தும்பேறி பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன் முரளி(22). கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் …

பீகாரைச் சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய குடும்ப செலவிற்க்காக, ஒருவரிடம் கடனாக பணம் வாங்கி உள்ளார். அந்த கடனை திருப்பிக் கொடுப்பதற்கு சற்றே காலதாமதம் ஆனதால், அந்த பெண் கொடூரமான முறையில் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும், அந்த பெண்ணுக்கு பணம் கொடுத்த நபருக்கும் கடந்த …

நாடு, விஞ்ஞானம், ராணுவம், பொருளாதாரம் என்று அனைத்து விதத்திலும் படு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்த 21ம் நூற்றாண்டில் கூட, மூடநம்பிக்கைகள் நிறைந்த மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அந்த வகையில், பிகார் மாநிலத்தில் தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக, பெற்ற மகள்களையே 10 வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த காமக்கொடூரனுக்கு நீதிமன்றம் ஆயுள்  …

தற்போதைய காலகட்டத்தில், பள்ளி மற்றும் கல்லூரி போன்றவற்றில் படிக்கும் மாணவிகள் நிம்மதியாக வீடு திரும்ப முடியாத சூழல் இருக்கிறது.

உதாரணமாக, ஒரு மாணவி பள்ளியை முடித்துவிட்டு, வீடு திரும்பி கொண்டிருக்கும் போது அவருக்கு தற்கால இளைஞர்களால், பல்வேறு இன்னல்கள் வந்து சேர்கிறது. அதில் ஒன்றுதான் ஈவ்டீசிங் அல்லது ஆபாசமாக சைகை செய்வது, நடுரோடு என்று கூட …

ஹரியானா மாநிலத்தில், தன்னுடைய பெண் தோழி ஒருவர் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில், வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியதால், தற்கொலை செய்து கொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்த விக்ரம் என்பவருக்கும், இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த அன்ஷி என்பவருக்கும் இடையே, நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், விக்ரமுக்கு ஏற்கனவே, …

தலைநகர் டெல்லியில் ,மனைவியின் நடத்தையின் மீது, சந்தேகம் ஏற்பட்டதால், கணவன், மனைவியை, குழந்தைகள் கண் முன்னே,கத்தியால் கொடூரமான முறையில் குத்தி கொலை செய்துவிட்டு, குழந்தைகளையும் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லி மவுச்பூர் பகுதியில் வசித்து வரும் அப்துல் சஜித் என்பவர் தன்னுடைய இளம் மனைவி, அண்டை வீட்டாருடன் முறை தவறிய …

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்தபோது திடீரென்று தாயை காணவில்லை என்று தேடி வந்த, மூன்று வயது குழந்தையை தன்னுடைய கள்ளக்காதல் வெளியே தெரிந்துவிடும் என்ற பதட்டத்தில், கொலை செய்த தாயையும், கள்ளக்காதலனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. குவாலியர் பகுதியைச் சேர்ந்த தியான்சிங்,ஜோதி ரத்தோர் …

தன்னுடைய நடத்தை மீது சந்தேகப்பட்ட தன்னுடைய ஆண் நம்பரை, கத்தியால், குத்தி, கொடூரமான முறையில், கொலை செய்த இளம் பெண்ணை, காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள்.

தற்போது திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்துபவர்களை விட, திருமணம் செய்யாமலே லிவ் இன் முறையில் வாழ்க்கை நடத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், கர்நாடக மாநிலம் …

இந்தியா முழுவதும் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளில், அதிக அளவிலான பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதும், இது போன்ற பாலியல் வன்கொடுமை நடைபெற்று இருப்பதும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தான் என்று பரவலாக பேசப்படுகிறது.

பல நேரங்களில், பல சமயங்களில், அது உண்மை என்று நிரூபிக்கும் விதத்தில், பல்வேறு சம்பவங்கள் அந்த மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. அந்த வகையில், …

தன் மீது இருந்த ஒரு வழக்கில் ஆஜராக நீதிமன்றத்திற்கு வந்த ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் திரைப்பட பாணியில் கொடூரமாக, வெட்டி, கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கும்பகோணம் அருகே உள்ள, திப்பிராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஓணான் செந்தில். இவர் மீது, பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில், இருப்பதாக கூறப்படுகிறது.…