பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்ற நபர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.இதனை தடுப்பதற்கு மாநில அரசும், காவல்துறையும் ஒருபுறம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றாலும் அதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், சிக்காமல் இருக்க வேண்டும் என்றால் நிச்சயமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் அனைத்து இடங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை. அப்படி எச்சரிக்கை இல்லாமல் நம்மிடம் வந்து சிரித்து பேசும் எல்லோரிடமும் நாம் ஏனோ, […]
crime news tamil
தமிழகத்தில் கொலை சம்பவங்கள் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடைபெறுவது தற்போது வாடிக்கையாகி விட்டது.இது போன்ற செயல்களை மாநில அரசும், காவல் துறையும் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று சொன்னாலும் கூட, அந்த நடவடிக்கை இது போன்ற செயல்களில் ஈடுபடும் சமூக விரோத கும்பலை கட்டுப்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. அந்த வகையில், மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (44). ஜெய்ஹிந்த்புரம் […]
மனிதனாக பிறந்த எல்லோருக்கும் மனக்கஷ்டம் என்பது நிச்சயமாக இருக்கும். ஆனால் அந்த மன கஷ்டத்தையும் கடந்து நாம் பயணித்தால் தான் நாம் நினைத்த இடத்தை நம்மால் அடைய முடியும். நம்முள் ஏதாவது ஒரு திறமை நிச்சயமாக இருக்கும், அந்த திறமையை கண்டுபிடிப்பதில் நம்மை நாமே முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்படி நமக்குள் இருக்கும் திறமை என்னவென்று நாம் தெரிந்து கொண்டால் அந்த திறமையை வைத்து நாம் எப்படி முன்னேறலாம் […]
ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி முறையைத் தவறிய உறவில் யார் இருந்தாலும், அவர்களுக்கு அந்த உறவே எப்போதாவது மிகப் பெரிய ஆபத்தாக வந்து நிற்கும் என்பதை பல சமயங்களில் நாம் அறிந்திருப்போம்.இது தொடர்பாக பல்வேறு செய்திகளை நாம் செய்தித்தாள்களில் பார்த்திருப்போம். அப்படி ஒரு சம்பவம் தான் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை அடுத்துள்ள குறிச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன் என்கின்ற துரை(30). இவர் அதே பகுதியைச் […]