புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ‘முண்டக்கண்ணு’ ஆனந்து (28). இவர் மீது பல்வேறு அடிதடி மற்றும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லித்தோப்பு பகுதியில் பாஜக பிரமுகர் விக்கி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், இவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று மதியம் சுமார் 2 மணியளவில் ஆனந்த் தனது இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரை சாலை, கிருஷ்ணா நகர் […]
crime news tamil
ஆந்திராவை சேர்ந்த யூடியூபர் காந்தம் வைஷ்ணவி என்பவருக்கும், சித்தாரி ஹரிபாபு (26) என்பவருக்கும் திருமணம் நடைபெற்று வாழ்ந்து வந்தனர். கடந்த மார்ச் மாதம், 4 மாதக் கர்ப்பிணியாக இருந்த வைஷ்ணவி தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அப்போது, திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து கூடுதல் வரதட்சணை கேட்டுத் தனது மகளை ஹரிபாபு சித்ரவதை செய்து கொலை செய்துவிட்டதாக வைஷ்ணவியின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் கொலை வழக்குப் […]
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த மயிலம்பாடி ஊராட்சி, போத்தநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் காளநாயக்கர் (71). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி என்பவருக்கும் இடையே பூர்வீக நிலம் தொடர்பான எல்லைப் பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த முன்விரோதம் காரணமாக இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்களும் ஏற்பட்டு வந்துள்ளன. இந்நிலையில், ரங்கசாமி தனது விவசாய நிலத்தை உழுவதற்காக டிராக்டரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த […]
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் சோலார் நிறுவன ஊழியர் ஒருவர் சமையலறை கத்தியால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காளப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணனின் மகன் பாண்டித்துரை (35), தனியார் சோலார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லாத நிலையில், கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி நள்ளிரவு […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ராமபையலூர் அரசு நடுநிலைப் பள்ளியில், காலை உணவுத் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட சாம்பாரில் பள்ளி மாணவியை தூண்டிவிட்டு சாணி பவுடரை கலக்கச் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிலும் இந்தப் பள்ளியில், தினமும் குழந்தைகளுக்கு பரிமாறுவதற்கு முன்பாக உணவுகளை தலைமை ஆசிரியர் சுவைத்துச் சரிபார்ப்பது வழக்கமாக இருந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 31ஆம் […]
Video Of Woman Police Officer & Other Cops Allegedly Laughing During Press Briefing On 10-Year-Old Girl’s Murder Sparks Outrage
கோவை அருகே சூலூரை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அந்த சிறுமி நேற்று முன் தினம் மாலையில் கடைக்கு சென்றார்.. அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.. இந்த சூழலில் சூலூர் அருகே கண்ணம்பாளையம் குளத்தின் கரையோரம் முட்புதரில் நேற்றிரவு சிறுமி சடலமாக […]
PMK leader Anbumani Ramadoss has urged that strict action be taken against the perpetrators who gang-raped a differently-abled woman near Pudukkottai.
Peers who killed and buried a 13-year-old boy.. The cruelty of attacking him with a bottle of alcohol and a stone..! A pauper in Coimbatore..
A husband takes a drastic decision after witnessing his wife’s cheating!

