நாட்டில் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நீதி வழங்கும் வகையில், போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் ஒருவர் தண்டனை பெற்றால் அவருக்கு இந்தியாவில் உள்ள எந்த நீதிமன்றத்திலும் ஜாமீன் கிடைக்காது. ஆனால் இந்த சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகள் உடனடியாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று சமீபத்தில் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.ஆனால் நாட்டிலேயே இந்த போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகள் […]
crime news
சென்னை புளியந்தோப்பு வ உ சி நகர் 6வது தெருவை சேர்ந்தவர் கோபி (29). இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்தார். என்று கூறப்படுகிறது. இத்தகைய நிலையில் நேற்று காலை வணக்கம் போல மலையை தடை ஷட்டரை பிறக்கும்போது கோபி திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவருடைய நாடக சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடோடி வந்து கோபியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]
கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் ரமேஷ்குமார், சுமதி என்ற தம்பதியினர் ஸ்ரீ முருகன் சிறுசேமிப்பு என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். இதில் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் 2022 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 86 சீட்டு பிரிவுகளின் கீழ் 41 பேர் முதலீடு செய்து இருக்கிறார்கள். இவர்களில் சூலூர் கே.கே.சாமி நகரை […]
கோவை மாவட்டம் கோவில் பாளையத்தை அடுத்துள்ள கீரனத்தம் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன் (50). இவர் தனியார் ஐடி நிறுவனத்தில் தோட்டப்பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சந்திரா (45) இந்த தம்பதிகளுக்கு குருநாதன்(30) என்ற மகன் இருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில், குருநாதனுக்கு திருமணம் நடந்து சில மாதங்களிலேயே அவர் தன்னுடைய மனைவியை விட்டு பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆகவே அவர் தாய் தந்தையினருடன் வசித்து வருகிறார். மேலும் குருநாதன் […]
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் திருமாவளவன் (24) பொறியாளரான இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் கடலூர் முதுநகரை சேர்ந்த கவரிங் நகை வியாபாரியின் 17 வயதான மகளை ஒருதலையாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில், திருமாவளவன் அவருடைய நண்பர்களான சிதம்பரத்தைச் சேர்ந்த ரங்கராஜ் (24), கடலூர் கோதண்ட ராமபுரத்தை சேர்ந்த அஜய் (22), செல்லாங்குப்பத்தை சேர்ந்த சந்தோஷ் (24) உள்ளிட்ட […]
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்துள்ள ஏரியூர் அருகே சந்தப்பேட்டை வனப்பகுதி ஒன்று இருக்கிறது. அந்த பகுதியில் தலை நசுக்கப்பட்டு பிறப்புறுப்பு அறுக்கப்பட்ட நிலையில், சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடந்திருக்கிறது. இந்த நிலையில் மனப்பகுதியில் ஆடு மேய்ப்பதற்காக சென்ற நபர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து ஏரியூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பெயரில் சடலம் கடந்த இடத்திற்கு வந்த […]
தமிழகத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வந்து வேலை பார்க்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள், அதேபோல வடமாநில தொழிலாளர்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்று போலியான வதந்தியை பரப்பியதால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு படையெடுக்க தொடங்கினர், இந்த நிலையில், அப்படி வதந்திகளை பரப்பிய நபர்கள் யார் என்று காவல்துறை மிக தீவிரமாக தேடி வந்தது. அதோடு பல்வேறு வழக்குகளும் பதியப்பட்டு […]
சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநர் பாலு(50). இவருடைய அருகில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் தணிகைவேல்(30) இவர் கார் ஓட்டுனராக இருக்கிறார். இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே வாகனத்தை நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. எத்தகைய நிலையில் கடந்த 2ம் தேதி இரவு மது போதையில் ஓட்டுநர்கள் இருவருக்கும் இடையே மறுபடியும் தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறி உள்ளது. இதனால் […]
சென்னை கருகம்பாக்கம் ஆகாஷ் நகரை சேர்ந்தவர் சுப்பையா (56) எலக்ட்ரிஷன் வேலை பார்த்து வருகின்ற இவர் எம்ஜிஆர் நகரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் செல்வம் என்பவர் நடத்தி வந்த ஒரு லட்சம் ரூபாய் ஏல சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்தார் பாதி சீட்டு கட்டிய நிலையில், சீட்டு முதிர்வடையும் வரையில் சுப்பையாவால் சீட்டு பணத்தை கட்ட முடியவில்லை என்று கூறப்படுகிறது. ஆகவே சீட்டிலிருந்து விலகிக் கொள்வதாகவும் […]
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே மாடத்தூர் கோணம் பகுதியைச் சேர்ந்தவர் லதா(46). சித்திரன்கோடு அருகே அரிசி மில் ஒன்றை நடத்தி வருகிறார் இந்த நிலையில், கடந்த 31 ஆம் தேதி லதா தன்னுடைய மில்லில் நுண்ணியூர் கோணம் பகுதியில் பேருந்திலிருந்து இறங்கி வீட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் அவர் மீது ஆசை வீசிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் படுகாயம் […]