ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்காவரம் மண்டல் பகுதியைச் சேர்ந்த சலபதி( 33) என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது.. இந்த நிலையில் தான் அவர் வேலை பார்க்கும் அதே பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருடன் அவர் நெருக்கமாக பழகி வந்துள்ளார். மேலும் அந்த மாணவியிடம் உன்னை திருமணம் செய்து ராணியை போல் வைத்துக் […]

சென்னை திருவான்மியூர் பகுதியில் இருக்கின்ற கலாஷேத்ரா வளாகத்தில் உள்ள ருக்மணி தேவி நுண்களை கல்லூரியில் பயிலும் மாணவிகளை பேராசிரியர்கள் உட்பட 4 பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் கடந்த சில தினங்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், மகளீர் ஆணையம் சார்பாகவும், காவல்துறையினரின் சார்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் பேரில் பேராசிரியர் ஹரி பத்மன் […]

தென்காசி மாவட்டம் ஊர்மேழலகியான் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (25) இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இத்தகைய நிலையில், அதே ஊரை சேர்ந்த ஒரு 10 வயது சிறுமி கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மாணிக்கம் கட்டாயப்படுத்தி தன்னுடைய பைக்கில் ஏற்றுக்கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அத்துடன் இந்த சம்பவம் குறித்து […]

திருவள்ளூர் அருகே பெரிய குப்பம் தெருவில் கிருஷ்ணமூர்த்தி கற்பகம் என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகனும் 9 வயதில் பிரதிக்ஷா என்ற மகளும் இருக்கிறார்கள் 9 வயது பிரதிக்ஷா திருவள்ளூரில் இருக்கின்ற தனியார் பள்ளி ஒன்றில் 4ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி பிரதிக்ஷா பாடல்களுக்கு வாய் சேர்த்து நடமாடி instagram பக்கத்தில் 50க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவு செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், நேற்று […]

டெல்லி பல்ஸ்வா பகுதியைச் சேர்ந்தவர் பஜ்ராங்கி. கடந்த 3 வருடங்களுக்கு முன்னால் இவருக்கும், ப்ரீத்தி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்ததுஇந்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு ஆறு மாத கைக்குழந்தை ஒன்று இருக்கிறது 3 வருடங்களாக இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர் நாள்தோறும் மது குடித்துவிட்டு வந்து மனைவி ப்ரீத்தியை […]

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் ராம்குமார்(30) திருவாரூர் மாவட்டம் பேரளம் காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார் இவர்களிடம் 2019 ஆம் வருடம் ஆலப்பாக்கத்தை சேர்ந்த சபிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர் என்று கூறப்படுகிறது. இதற்கு நடுவே சபிதாவுக்கு தெரியாமல் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ராம்குமார் மோசடியாக விவாகரத்து பெற்றதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து திருவெண்காடு ஆலயத்தில் […]

கோயமுத்தூர் மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள காரைபாளையம் புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணி(54) இவருடைய மனைவி தங்கமணி அதே பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் மாலை சுப்பிரமணி சொந்த வேலையின் காரணமாக, வெளியே சென்று விட்டு வீடு திரும்பியிருக்கிறார். அப்போது வீட்டின் சமையலறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், தங்கமணி உயிரிழந்து கிடந்துள்ளார். மனைவி சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி […]

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள ஈயகுணம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன்(68), ரங்கநாயகி(65) தம்பதிகள். இந்த தம்பதிகளுக்கு சுப்பிரமணியன்(40) சக்திவேல் (35) மாரிமுத்து(32) என்ற 3 மகன்களும், மீனாட்சி (37) என்ற மகளும் இருக்கிறார்கள். பிள்ளைகள் மூவருக்கும் திருமணம் ஆகி விட்ட நிலையில் மாரிமுத்துவிற்கு மட்டும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இதில் மூத்த மகனான சுப்பிரமணியன் கூலி வேலை பார்த்து வருகின்றார். இத்தகைய நிலையில், சமீபகாலமாக அவர் மது […]

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி தமிழகமே பரபரப்பாக பேசிக்கொண்ட ஒரு நிகழ்வு தற்போதைய அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை சம்பவம். அன்று தன்னுடைய வீட்டில் இருந்து நடை பயிற்சிக்கு சென்ற அவர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு காவிரி ஆற்றின் கரையில் இருந்து அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டது. அப்போது இவருடைய கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் […]

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த பாதிரியார் பெணடிக்ட் ஆண்ட்ரோ(29) என்பவர் அழகிய மண்டபம் அருகே பினாங்காலையில் இருக்கின்ற கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் பணியாற்றி வந்தார் இவர் 75க்கும் அதிகமான பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சைபர் கிரைம் காவல் துறையில் பெண்கள் புகார் வழங்கியதன் அடிப்படையில், பாதிரியார் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே […]