சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டம் உஸ்லாப்பூரை சேர்ந்தவர் பவன் சிங் தாகூர் இவர் சதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். இந்த நிலையில் சதியின் வீட்டில் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் தன்னுடைய மகளுடன் பேசுவதில்லை. பவன்சிங், சதி உள்ளிட்ட இருவருக்கும் 2 குழந்தைகள் இருக்கின்றன. பவன் சிங்குக்கு தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததாக கூறப்படுகிறது. அதோடு, மட்டுமல்லாமல் பவன் சிங் […]

சென்னை புழல் திருவிக தெருவை சேர்ந்தவர் ரிதம். இவர் அதே பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்த சூழ்நிலையில், நேற்று இரவு அவருடைய வீட்டின் அருகே நண்பர் விஜய்யுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று ரிதம்மை சரமாரியாக வெட்டியது. இதனை தடுக்க முயன்ற அவருடைய நண்பர் விஜயையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. […]

சென்னை ஆவடியை அடுத்துள்ள பொத்தூர் வள்ளி வேலன் நகரை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (32). பிரபல ரவுடியான இவர் தற்சமயம் பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார், இவருக்கு திருமணம் நடந்து குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு யோகேஸ்வரன் வேலைகள் முடிந்து வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று யோகேஸ்வரன் வீட்டுக்குள் நுழைந்து அவரை […]

ஆந்திர பிரதேச மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் இருக்கின்ற வேடபாலத்தின் அருகே இருக்கின்ற வாகவரி பாளையம் அரசு பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் வீரபாபு என்பவர் கடந்த சனிக்கிழமை பள்ளி வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. பாடம் நடத்திக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மயங்கி சரிந்தார். இதனை கண்டு அச்சம் கொண்ட மாணவர்கள் ஓடிச் சென்று அருகில் இருந்த […]

கோயமுத்தூர் துடியலூர் அருகே குப்பை பொறுக்கும் வேலை பார்த்து வருபவர் முகமது பாசில்(28) இவருக்கு பன்னாரி என்ற மனைவி இருக்கின்றார். இவர்கள் இருவரும் நாள்தோறும் குப்பை பொறுக்கிக் கொண்டு தெருவோரங்களில் தங்கி இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் துடியலூர் பகுதியில் குப்பை பொறுக்கி கொண்டு இருந்த ரமேஷ்(51) என்ற நபருடன் முகமது பாசிலுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் நாள்தோறும் குப்பை பொறுக்கி அதன் […]

தற்போதயெல்லாம் படித்து டாக்டர் பட்டம் வாங்குவதைவிட கொடுக்க வேண்டிய இடத்தில் பணம் காசை கொடுத்து கவுரவ டாக்டர் பட்டத்தை வாங்கி வைத்துக் கொள்வதை பலர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் பல அரசியல் கட்சி தலைவர்களும், முன்னாள் முதல்வர்களும் கௌரவ டாக்டர் பட்டம் வாங்கி வைத்துக் கொள்வது வழக்கம். ஆனால் தற்போது இதில் வேறு விதமான மோசடி ஒன்று நடைபெற்றுள்ளது. சென்னையை சேர்ந்த சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித […]

வடமாநிலங்களில் இருக்கும் இளைஞர்களுக்கு சரியான வேலை வாய்ப்பு கிடைக்காததால் தற்போது வட மாநில இளைஞர்கள் பலர் தமிழகத்தை நோக்கி படையெடுக்க தொடங்கி விட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் முக்கால்வாசி தமிழகத்தை வட மாநிலத்தவர்கள் ஆக்கிரமித்து விட்டதாக சில குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. அந்த வகையில், திருப்பூர் அருகே தண்டவாளத்தில் வட மாநில தொழிலாளியின் பிணம் கண்டெடுக்கப்பட்டிருக்கின்ற நிலையில், அந்த தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்து சக தொழிலாளர்கள் ஒன்று […]

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் கயல்விழி மற்றும் அன்னலட்சுமி உள்ளிட்ட இருவரும் பெண்களை வைத்து விபச்சாரத் தொழிலை சட்ட விரோதமாக செய்து வந்திருக்கிறார்கள். இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள வைகை நகரை சேர்ந்தவர் சிகாமணி (45) அதிமுகவைச் சார்ந்த இவர் பரமக்குடி நகர்மன்ற 3வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். அதோடு இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது. அதே போல பிரபாகரன் […]

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் இருக்கக்கூடிய அகஸ்தியபுரம் அருகே உள்ள காரைக்குடியைச் சார்ந்தவர் தனபால் இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு சொந்தமாக நிலம் இருந்தது. அந்த நிலத்தை ராஜாக்கண்ணு மற்றும் கருப்பையா உள்ளிட்டோருக்கு 4 வருடங்களுக்கு முன்னர் விற்பனை செய்திருக்கிறார். சித்தரவு அருகே இருக்கின்ற நெல்லூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா சின்னத்திரை நடிகர் ஆவார். ராஜக்கண்ணு மற்றும் கருப்பையா உள்ளிட்டோர் உறவினர்கள் என்று கூறப்படுகிறது. நிலம் வாங்கி […]

முறை தவறிய உறவு என்பது ஒருவருடன் இருந்தால் அந்த முறை தவறிய உறவு நிச்சயமாக அந்த உறவில் ஈடுபடுபவரை தனக்கு அடிமையாக்கி கொள்ளும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இது பல நேரங்களில், பல இடங்களில் நிரூபணம் ஆகி இருக்கிறது. அந்த வகையில், மதுரை மாவட்டத்தைச் சார்ந்த ஸ்ரீதர் தனியார் மருத்துவமனை ஒன்றில் உணவக மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கீர்த்தனா இவர்களுக்கு சாய் சர்வேஷ் என்ற மகன் […]