முறை தவறிய உறவில் ஈடுபடுபவர்கள் பலர் அந்த உறவில் கிடைக்கும் இன்பத்தில் இருந்து வெளிவர முடியாமல் கடைசிவரையில் அந்த உறவை கைவிடாமல் இருந்து வருவதால் பல்வேறு சிக்கல்களை சந்திக்கிறார்கள்.ஆனால் அந்த முறையை தவறிய உறவு அவர்களுடைய உயிருக்கு எமனாய் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே இருக்கின்ற போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார், இவருடைய மகன் சசிகுமார் இவர் நாமக்கல் பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் நிதி […]
crime news
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சார்ந்தவர் முஹம்மது ரஹ்மதுல்லா சையது அஹ்மது 2019 ஆம் வருடம் விசிட்டிங் விசாவில் ஆஸ்திரேலியாவிற்கு சென்ற இவர் அங்கு இருக்கக்கூடிய உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார் இந்த சூழ்நிலையில், சிட்னி மேற்கு ரயில் நிலையத்தில் நேற்று தொடர்வண்டிக்காக காத்திருந்த போது 28 வயதான தூய்மை தொழிலாளர் ஒருவரை ரஹமத்துல்லா கத்தியால் குத்தி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து, அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து இரண்டு காவல்துறை சார்ந்தவர்கள் […]
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே இருக்கின்ற சிந்தாமணி கிராமத்தைச் சார்ந்த 17 வயது சிறுவனும் ஐயங்கோவில்ப்பட்டு கிராமத்தைச் சார்ந்த 17 வயது சிறுமி ஒருவரும் சிந்தாமணியில் இருக்கின்ற ஒரு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் வெகு நாட்களாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில்தான் அந்த சிறுவனும், சிறுவியும் நேற்று முன்தினம் இரவு விக்கிரவாண்டி அருகே இருக்கின்ற செங்கமேடு ஏரிக்கரைக்கு சென்று இருவரும் தனிமையில் உரையாடிக் […]
ஒரு மனிதனுக்கு கோபத்தை விடவும் மிகப்பெரிய எதிரி ஒன்று இருக்கிறது என்றால் அது ஆசைதான் ஆசை என்பது ஒரு மனிதனுக்கு அளவில்லாமல் போய்விட்டால் அந்த ஆசை குரூர எண்ணத்தை நம்முடைய மனதில் தோற்றுவிக்கும். அந்த குரூர எண்ணம் நம்மை தவறான வழிக்கு அழைத்துச் சென்றுவிடும். அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சஹஜன்வான் பகுதியை சேர்ந்தவர் அவதேஷ் குப்தா( 40) இவருக்கு திருமணம் ஆகி ஆரவ் மற்றும் […]
ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு நண்பர் தன்னுடைய காதலியுடன் உரையாற்றியதாக தெரிவித்து தன்னுடைய நண்பரின் தலையை துண்டித்து அவருடைய இதயத்தை கிழித்து அதோடு மட்டுமல்லாமல் அவருடைய அந்தரங்க உறுப்புகள் மற்றும் விரல்களை வெட்டி இருக்கிறார். இதன் பிறகு இந்த புகைப்படத்தை தன்னுடைய காதலிக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இது தொடர்பாக காவல்துறையினரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஹைதராபாத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலிக்கு செய்தி அனுப்பியதற்காகவும், உரையாற்றியதற்காகவும் தன்னுடைய நண்பரை கொலை […]
கடந்த 2019 ஆம் வருடத்தில் பொள்ளாச்சியை ஒட்டி உள்ள பகுதிகளில் கல்லூரி மாணவிகளை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான வீடியோ தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட ஒரு மாணவியரின் சகோதரர் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு வழக்கு பதிவு செய்து அந்த வழக்கை முதலில் தமிழக காவல்துறையும் அதன் பிறகு சிபிசிஐடி பிரிவு விசாரித்து வந்தனர். இதில் திருநாவுக்கரசு, சபரி, ராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், […]
தற்போது தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் சம்பவங்கள் நடைபெறுவது சர்வ சாதாரணம் என்று ஆகிவிட்டது. மாநிலம் முழுவதும் ஆங்காங்கே இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. அந்த வகையில், சென்னை மாதவரம் அடுத்துள்ள மாத்தூர் 200 அடி சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே லேத் பட்டறை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பகுதியில் கனரக வாகனங்கள் நிறுத்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது. மணலியை சார்ந்த லாரி ஓட்டுநர் […]
மனிதனாகப் பிறந்த எல்லோருக்கும் நிச்சயம் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கும். இன்னும் சொல்லப்போனால் பிரச்சனை இல்லாத மனிதனே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நாம் பிறந்ததிலிருந்து உயிரிழக்கும் வரையில் பிரச்சனை நமக்கு இருந்து கொண்டு தான் இருக்கும். அந்த பிரச்சனையை நேராக என்று எதிர் கொள்ள வேண்டுமே தவிர, அந்தப் பிரச்சனைக்கு பயந்து தற்கொலை செய்து கொள்வது எந்த விதத்திலும் தீர்வாகாது.அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் பட்டு கிராமத்தை […]
தமிழகத்தில் சமீபகாலமாக கொலை கொள்ளை கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கி விட்டனர். இதனை தடுப்பதற்கு மாநில அரசும், காவல் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சொல்லப்பட்டாலும் இது போன்ற நடைமுறைகள் குறைந்தபாடில்லை. கடந்த 2019 ஆம் வருடம் சிவக்குமார் என்பவர் தூத்துக்குடி நீதிமன்றம் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராஜேஷ் என்பவர் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டார்கள் இதனை அடுத்து […]
வட மாநிலங்களில் தற்ப்போது மூடநம்பிக்கைகள் அதிகரித்து வருகின்றனர். இந்த மூடநம்பிக்கை அதிகரிப்பதன் காரணமாக, யாருக்கு என்ன இழப்பு? என்று ஒரு கேள்வி பொதுமக்களிடையே எழலாம். மூடநம்பிக்கையால் யாருக்கும் எந்த இழப்பும் ஏற்படாத வரையில் அதனை எதிர்ப்பது முறையல்ல. ஆனால் இந்த மூடநம்பிக்கையின் காரணமாக, ஒருவரின் உயிரே பரிபோகுமானால் நிச்சயமாக அதனை எதிர்த்து தான் ஆக வேண்டும். அந்த வகையில் ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டத்தில் இருக்கின்ற அர்ஜான் என்ற இடத்தில் […]