fbpx

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பத்மராஜன். இவர், பேக்கரி நடத்தி வருகிறார். இவரது மனைவி அனிலா. இந்த பேக்கரியை, பார்ட்னர் ஒருவருடன் இணைந்து அனிலா நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு கணவர் பத்மராஜன், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு அனிலா பேக்கரியை வழக்கம்போல் மூடிவிட்டு, தனது …

தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், அதன் மூலம் நடக்கும் சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கிரைண்டர் (Grindr) என்பது ஒரு டேட்டிங் செயலியாகும். இந்த செயலியின் மூலம் பயனர் ஒரு துணையைத் தேடிக்கொள்ள முடியும். இந்த செயலி ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் மத்தியில் அதிகளவில் பிரபலமாக உள்ளது. பல நாடுகளில் …

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் 3 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை மனதை உலுக்கும் வகையில் நடந்துள்ளது. இந்த வழக்கில் வகுப்பு ஆசிரியர் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 3 வயது சிறுமி, போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். இதற்கிடையே, பள்ளி ஊழியர் ஒருவர் ஆபாச வீடியோக்களை பார்த்து பலமுறை அந்த …

10ஆம் வகுப்பு மாணவர்கள், தங்களது வகுப்பு ஆசிரியையை நிர்வாணமாக வீடியோ எடுத்து உல்லாசத்திற்கு வற்புறுத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் பெண், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதால் சரியாக படிக்காத மாணவர்களை விடுமுறையில் தனது வீட்டிற்கு வரவழைத்து இலவசமாக டியூஷன் …

உத்திரபிரதேச காவல்துறை ஆட்சேர்ப்பு தேர்வில் கலந்து கொள்ள கணவர் சென்றிருந்த நிலையில், மனைவி, மாமியார் வீட்டில் மூன்று ஆண்களுடன் உல்லாசமாக இருந்த சம்பவம் நடந்துள்ளது.

அந்த பெண்ணின் கணவர் போலீஸ் பரீட்சைக்காக வெளியூர் சென்றிருந்த வேளையில் நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, தன் காதலனை மாமியார் வீட்டிற்கு அழைத்துள்ளார். அவளுடைய காதலன் …

மத்தியப்பிரதேச மாநிலம் ரேவாவில் 9 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது, சிறுமியின் அண்ணன் செல்போனில் ஆபாசப் படம் பார்த்துவிட்டு தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெறித்துக் கொன்றதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஏப்ரல் 24ஆம் தேதி இந்தக் கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. மகன் செய்த குற்றத்தை …

சென்னையில் 15 வயது சிறுவனை 30 வயது பெண் காதலித்து திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த 30 வயது இளம்பெண், துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இதனிடையே, குடும்ப சூழல் காரணமாக, 15 வயதான சிறுவன் ஒருவனும் அந்த கடையில் வேலைக்குச் சேர்ந்து பணியாற்றி வந்தான்.

அப்போது ஒரே …

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை மனைவியே தீர்த்துக்கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே உள்ள இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரபு. தொழிலாளியான பிரபுவுக்கு லாவண்யா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். லாவண்யா தனது மாமியார் கலாவதியுடன் கே.என்.ஜி புதூரில் தள்ளுவண்டியில் டிபன்கடை நடத்தி வந்துள்ளார். அப்போது, அங்கு சாப்பிடுவதற்காக கர்நாடகாவை …

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா அல்லிக்குளம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் நாகலட்சுமி (25). இவரது கணவன் பீமராஜ். இந்த தம்பதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், ஒரு ஆண் குழந்தை உள்ளது. நாகலட்சுமி தன்னுடைய சொந்த கிராமமான அல்லிக்குளத்திலேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நாகலட்சுமியின் உறவினர் ராஜபாண்டியன் (26) என்பவரிடம் அடிக்கடி …

கணவர் வெளிநாட்டில் இருப்பதை அறிந்து இளம்பெண்ணை க்ரெக்ட் செய்து தொடர்ந்து உல்லாசத்துக்கு அழைத்து கொலை மிரட்டல் விடுத்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த …