கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பத்மராஜன். இவர், பேக்கரி நடத்தி வருகிறார். இவரது மனைவி அனிலா. இந்த பேக்கரியை, பார்ட்னர் ஒருவருடன் இணைந்து அனிலா நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு கணவர் பத்மராஜன், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றிரவு அனிலா பேக்கரியை வழக்கம்போல் மூடிவிட்டு, தனது …