மனிதனாக பிறந்த எல்லோருக்கும் மனக்கஷ்டம் என்பது நிச்சயமாக இருக்கும். ஆனால் அந்த மன கஷ்டத்தையும் கடந்து நாம் பயணித்தால் தான் நாம் நினைத்த இடத்தை நம்மால் அடைய முடியும். நம்முள் ஏதாவது ஒரு திறமை நிச்சயமாக இருக்கும், அந்த திறமையை கண்டுபிடிப்பதில் நம்மை நாமே முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்படி நமக்குள் இருக்கும் திறமை என்னவென்று நாம் தெரிந்து கொண்டால் அந்த திறமையை வைத்து நாம் எப்படி முன்னேறலாம் […]

நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.ஆனால் இது போன்ற அத்துமிரல்களை தடுக்கும் விதமாக பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு இருந்தாலும் அந்த சட்டங்களையும் மீறி இது போன்ற தவறுகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றனவே தவிர, அந்த சட்டங்களுக்கு பயந்து இது போன்ற குற்றங்களில் யாரும் ஈடுபடாமல் இருப்பதில்லை என்பது கசப்பான உண்மையாக இருக்கிறது. ஆயிரம் சட்டங்களை போட்டாலும் அதையும் மீறி […]

பல வருடங்களுக்கு முன்னர் திமுகவின் அமைச்சர் கே என் நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான ராமஜெயம் கொலை செய்யப்பட்டார் இந்த கொலை வழக்கை திருச்சி மாநகர காவல் துறையினர் விசாரித்து வந்தனர். அதன் பிறகு இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் இந்த வருடத்தில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை, அதன் பிறகு இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் இந்த வழக்கில் தற்போது வரையில் எந்த விதமான உண்மையை கண்டுபிடிக்கப்படாமல் […]

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி முறையைத் தவறிய உறவில் யார் இருந்தாலும், அவர்களுக்கு அந்த உறவே எப்போதாவது மிகப் பெரிய ஆபத்தாக வந்து நிற்கும் என்பதை பல சமயங்களில் நாம் அறிந்திருப்போம்.இது தொடர்பாக பல்வேறு செய்திகளை நாம் செய்தித்தாள்களில் பார்த்திருப்போம். அப்படி ஒரு சம்பவம் தான் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை அடுத்துள்ள குறிச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன் என்கின்ற துரை(30). இவர் அதே பகுதியைச் […]

தற்போதைய இளம் தலைமுறையினர் காதல் என்று வந்துவிட்டால் கண் முன் தெரியாமல் ஆட தொடங்கி விடுகிறார்கள். காதலித்தால் நிச்சயமாக நிதானமாக இருக்க வேண்டும், அப்படி நிதானமாக இருந்தால் அனைத்தும் நல்லவிதமாக கைகூடும்.ஆனால் காதலிப்பவர்களிடம் நிதானம் என்பதை கொஞ்சமும் எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை என்பதைப் போல ஒரு சில சம்பவங்கள் நடைபெறுகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் தெய்வசெயல்புரம் அருகே இருக்கின்ற கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த சின்னதுரை சங்கரம்மாள் என்ற தம்பதியரின் மகளுக்கும், புதுப்பட்டியைச் சார்ந்த […]

அனைத்து விஷயங்களிலும் எப்போதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டவர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று எவ்வளவு சொன்னாலும் அவர்கள் சரியாக காதில் போட்டுக் கொள்வதில்லை விரைவு பின்னாளில் அவர்கள் மிகப்பெரிய சிக்கலில் சிக்கிக் கொள்வார்கள். அதோடு, அவர்களுடைய பெற்றோர்களையும் மிகப்பெரிய துன்பத்திற்கு ஆளாக்கி விடுவார்கள். அந்த வகையில், மதுரை மாவட்டம் வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கும் கார்த்திக் என்ற நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. […]

தமிழகத்தில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு ரவுடிகளுக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்திருக்கிறது என்று ஆளும் தரப்பை எதிர்க்கட்சியினர் மிக கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனாலும் ரவுடிசத்தை ஒழித்து கட்டுவதற்கு தமிழக காவல்துறையும், தமிழகஅரசும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகின்றனர். ஆனாலும் சமீப காலமாக தமிழகத்தில் ரவுடிசம் தலைதூக்க தொடங்கி இருக்கிறது. அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியைச் சேர்ந்தவர் அழகு பாண்டி. இவருக்கு ஒரு மனைவி மற்றும் […]

உண்மையிலேயே இளம் வயது என்பது ஒரு இக்கட்டான சூழ்நிலை நிறைந்தது. இந்த இளம் வயதில் ஆண் பெண் உள்ளிட்ட இரு பாலரும் பலவித பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பலர் திருமணம் முடிவடைந்த பின்னரோ அல்லது பதின் பருவ வயதை கடந்த பின்னர்தான் ஒரு மனிதருக்கு பொறுப்பு என்பது வந்து விட்டது என்று கருதுகிறார்கள். ஆனால் இளம் வயதிலேயே பல பொறுப்புகளை தங்கள் தோள் மீது சுமந்து நிற்கும் இளம் தலைமுறையினர் […]

ஒரு மனிதனுக்கு எள்ளளவும் இருக்கக் கூடாத ஒரு பழக்கம் என்றால் அது குடிப்பழக்கமும், சந்தேக புத்தியும் தான். இந்த இரண்டில் ஏதாவது ஒன்று இருந்தாலும் கூட அந்த குடும்பம் சின்னாபின்னமாகிவிடும். நாட்டின் குடி பழக்கத்தால் தான் விபத்துகள் முதல் பாலியல் வன்கொடுமை வரையில் அனைத்து தவறுகளும் நடைபெறுகின்றனர். ஆனால் இதை அனைத்தையும் தாண்டி இன்னொரு விஷயம் இருக்கிறது. ஒரு ஆண் தன்னுடைய மனைவியை சந்தேக கண்ணால் எந்த நொடியில் இருந்து […]

நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால் ஒருபுறம் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அதைவிட கொடுமை என்னவென்றால் பள்ளிக்கு செல்லும் சிறுமிகள் முதல் பச்சிளம் குழந்தைகள் வரையில் இந்த பாலியல் வன்கொடுமையில் சிக்கி கொள்வதுதான். இளம் பெண்கள் பாலியல் பலாத்காரம், மூதாட்டி பாலியல் பலாத்காரம் என்ற செய்தியை படிக்கும் போது இருக்கும் வேதனையை விட சிறுமிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு எதிராக இது போன்ற குற்றங்கள் நிகழ்கிறது என்று செய்தித்தாள்களில் பார்க்கும்போது, ரத்தம் […]