மதுரை மாவட்டம் சமயநல்லூர் தொகுதி அதிமுகவின் முன்னாள் சட்டசபை உறுப்பினர் பொன்னம்பலம் சில தினங்களுக்கு முன்னர் இவருடைய சொந்த ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் முதல் மரியாதை பிரச்சனை எழுந்துள்ளது. இது குறித்து இருதரப்பினருக்கும் ஏற்பட்ட காதல் குறித்து எம்.சத்திரப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தான் இருதரப்பிற்குள் மறுபடியும் தகராறு உண்டாகி கடந்த 24 ஆம் தேதி இரவு 2 கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர். சுப்பையா (65), சூர்யா(23), […]
crime news
அருப்புக்கோட்டை அருகே உள்ள கொப்புசித்தம்பட்டியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவருடைய மனைவி விஜயலட்சுமி தற்போது ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவர்கள் பந்தல்குடியின் வசித்து வருகின்றனர் வீட்டை ஜெய்சங்கரின் சகோதரி பஞ்சவர்ணம் பராமரித்து வருவதாக கூறப்படுகிறது. கொப்புசித்தம்பட்டியில் தாமரைச்செல்வன் என்பவரின் மனைவி பூரண அபி என்பவர் உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். இதனால் தாமரைச்செல்வனுக்கும், ஜெய்சங்கருக்கும் முன்பாக இருந்து […]
டெலிகிராம் செயலியின் மூலமாக ஒரு நபரிடம் மோசடி கும்பலொன்று 25 லட்சம் ரூபாய் வரையில் மோசடி செய்திருக்கிறது. ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்த சுபத்ரா கோஷ் என்ற நபர் தான் அந்த கும்பலிடம் பணத்தை இழந்து உள்ளார். இவருக்கு சில நாட்களுக்கு முன்னர் டெலி கிராம் செயலியின் மூலமாக இணையதளத்தின் மூலமாக வேலை வாங்கி தருகிறோம் என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. இதை பார்த்த அந்த நபர் அதனை நம்பி […]
புதுச்சேரி மேரி உழவர்கரை சிவசக்தி நகர் கடந்த 14ஆம் தேதி பணியை முடித்துவிட்டு வழுதாவூர் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மார்பக நபர்கள் அவர் அணிந்திருந்த 5 சவரன் தாலி சங்கிலியை 10 சென்றுள்ளனர். அதேபோல முதலியார் பேட்டை ஜெயமூர்த்தி நகரை சேர்ந்த ஸ்ரீவேணி(48) என்பவர் 100 அடி சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது அவரிடம் இருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். அதேபோல […]
மதுரை மேலூர் அருகே உள்ள கோமதிபுரத்தைச் சேர்ந்தவர் இளமாறன் (83) இவருக்கு அண்ணாதுரை என்ற ஒரு மகன் மற்றும் மகள்கள் இருக்கின்றனர் தன்னுடைய பெயரில் இருந்த சொத்துக்களை பெற்றுக்கொண்ட மகன் மற்றும் மகள்கள் தன்னை சரியாக பராமரிக்க தவறிவிட்டதாக இளமாறன் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கடந்த வருடம் புகார் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, மூத்த குடிமகன் பராமரிப்பு சட்டத்தின் அடிப்படையில், விசாரணை நடத்தி சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் […]
பிரான்ஸ் நாட்டில் ஒரு நபர் தன்னுடைய மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து அவரை பல ஆண்களை வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. அதோடு, இந்த கொடூரமான செயல் கடந்த 10 வருட காலமாக தொடர்ந்து நடந்து வந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண் 92 முறை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். 26 முதல் 73 வயது வரையில் உள்ள 51 பேர் கைது செய்யப்பட்டு, […]
கடைய நல்லூர் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி என்ற நபர் கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு ஊர் திரும்பிய நிலையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ் பி அலுவலகம் உள்ளிட்ட தொகுதிகளில் அவர் புகார் மனு ஒன்றை வழங்கி இருந்தார் அதில் பாலகிருஷ்ணன் என்பவர் தன்னை தொடர்பு கொண்டு தமிழக சிபிசிஐடி காவல் துறையில் புதிதாக தொடங்கப்பட்டிருக்கின்ற நுண்ணறிவு உளவு பிரிவில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி தன்னிடமிருந்து […]
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் ஜிம் பயிற்சியாளர் இவருக்கு ஒரு மகன், ஒரு மகன் என 2 குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் தான் ஜிம் பயிற்சியாளரின் மனைவி ஹரியானா மாநிலம் பரிதாபத்தைச் சேர்ந்த ஒருவருடன் சமூக வலைதளங்களின் மூலமாக பழகி வந்துள்ளார். நாளடைவில் இவர்களுடைய பழக்கம் காதலாக மாறியதாக தெரிகிறது. இந்த நிலையில் தான் கள்ளக்காதலன் மீது இருந்த அதீத மோகம் காரணமாக, அந்த பெண் கடந்த ஆண்டு […]
தூத்துக்குடி அண்ணாநகர் 4வது தெருவை சேர்ந்தவர் ஆவுடையப்பன் என்கின்ற வன்னிய ராஜ் இவருடைய மகன் கணேசன் (24) இவர் டிஎம்பி காலனி பகுதியில் நேற்று நள்ளிரவு தன்னுடைய நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார் அப்போது அந்த பகுதிக்கு வந்த மர்ம நபர் ஒருவர் கணேசனை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த கணேசன் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் […]
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இருக்கின்ற தச்சங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்கள் முனியாண்டி( 60), சிவகுமார் (48) இருவரும் நேற்று முன்தினம் மதியம் தச்சங்குறிச்சி டாஸ்மாக் கடையில் மது அருந்தி உள்ளனர் அதன் பிறகு முனியாண்டிக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அவர் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இத்தகைய நிலையில் தான் முனியாண்டி உடன் […]