fbpx

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து இருப்பது குறித்து உளவுத்துறையும், குற்றப்பிரிவு போலீஸாரும் உள்ளூர் போலீஸாருக்கு தெரிவித்தனராம். “உங்களை கொலை செய்ய ஒரு கும்பல் ஸ்கெட்ச் போட்டு வைத்திருக்கிறார்கள். எதற்கு எச்சரிக்கையாக இருங்கள்” என போலீஸார் ஆம்ஸ்ட்ராங்கிடம் 3 முறை …

பெரம்பலூர் மாவட்டம் ரோவர் ஆர்ச் சாலை, முத்து நகரில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் காரைக்குடியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஸ்ரீராம் என்பவர் தனது தாயுடன் கடந்த ஒரு ஆண்டு காலமாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், முத்து நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் துர்நாற்றம் வீசுவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் …

பெண் மருத்துவரிடம் நெருங்கி பழகிவிட்டு திருமணத்திற்கு மறுத்த காதலனுக்கு அந்த மருத்துவர் கொடுத்த வினோத தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மகப்பேறு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 26 வயது பெண் மருத்துவர் 30 வயது இளைஞர் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து …

கள்ளக்காதலியின் மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்த ஆட்டோ ஓட்டுநரை பொதுமக்கள் சரமாரியாக அடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அன்சார் (33). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இவருக்கும் மனைவியின் சொந்த சகோதரிக்கும் தகாத உறவு இருந்துள்ளது. முகமது அன்சார் அந்த …

கல்லூரி மாணவியை காணவில்லை என காதலனிடம் விசாரிக்கச் சென்றபோது வாக்குவாதம் ஏற்பட்டு மாணவியின் சித்தப்பா கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சுப்பிரமணியம்பாளையத்தைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் மிதுன் (20). இவர், டிப்ளமோ படிக்கும்போது அதே கல்லூரியில் படித்து வந்த சாய்பாபா காலனியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரது 19 வயதான மகள் …

மனைவியுடனான கள்ளத்தொடர்வை கண்டித்த கணவனை கட்டையால் அடித்துக்கொலை செய்த சம்பவம் காஞ்சிபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (40). இவரது மனைவி மணிமேகலை (35). ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். ரவியின் நெருங்கிய நண்பர் மணிகண்டன். இவரை, அடிக்கடி தன்னுடைய …

அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த இளம்பெண் இளைஞரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் கார்டெரெட் பகுதியில் வசித்து வந்தவர் 29 வயது ஜஸ்வீர் கவுர். பஞ்சாப் மாநிலத்தில் வசித்து வரும் ஜஸ்வீர், கார்டெரெட் பகுதியில் உள்ள அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரது கணவர் லாரி டிரைவராக வேலை பார்க்கிறார். இவருடைய …

கர்நாடகாவில் ரேணுகா சாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மேலாளர் ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ரேணுகா சுவாமி என்ற ரசிகரை கொலை செய்த வழக்கில் நடிகர் தர்ஷன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். தர்ஷனின் தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடா குறித்து கருத்து தெரிவித்ததால், ரேணுகா சுவாமியை கொலை செய்ததாக …

முன்னாள் காதலியை நடுரோட்டில் வைத்து ஸ்பேனரால் இளைஞர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை அருகே உள்ள வசாய் சிஞ்ச்பாடா பகுதியில் ஆர்த்தி என்ற பெண் வேலைக்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அவரது முன்னாள் காதலன் ரோஹித் யாதவ் என்பவர் பின்னால் வந்து ஆர்த்தியின் தலையில் ஸ்பேனரால் ஓங்கி அடித்தார். இதில், ஆர்த்தி நிலைதடுமாறி …

வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காததால் ஓட்டலுக்கு சாப்பிட்ட சென்ற நபர் காரில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியை சேர்ந்தவர் ஹர்ஷவர்த்தன் (30). இவர், மதுரவாயலில் உறவினர் மீனாட்சி சுந்தரம் என்பவர் வீட்டில் கடந்த இரண்டு மாதங்களாக தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று இருவரும் ஒரு ஓட்டலில் சாப்பிட்டனர். பின்னர் வெளியே …