fbpx

தமிழகத்தில் சமீப காலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, பொதுமக்களுக்கு சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ஆனால் தற்போதைய ஆளும் தரப்பாக இருக்கக்கூடிய திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பல்வேறு போராட்டங்களை நடத்தியது. ஆனால் அதிமுக …

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள ராஜேந்திர பட்டினம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சிவசங்கரன், இவருடைய மகன் சரவணகுமார் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போய்விட்டதாக உறவினர்கள் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், ராஜேந்திர பட்டினம் கிராமத்தில் இருக்கின்ற மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக …

மது பழக்கம் என்பது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு என்ற வாசகம் ஒவ்வொரு மது பாட்டில்களிலும் அச்சிடப்பட்டிருக்கும். அப்படி அச்சிடப்பட்ட மது பாட்டில்களை வாங்கி அந்த வாக்கியத்தை படித்துவிட்டு அதன் பிறகும் அதை குடிக்கும் குடிமகன்களை இந்த தமிழகம் பெற்று இருக்கிறது என்று சொன்னால் இது சற்று வருத்தமான செய்தி தான்.

இந்த மதுப்பழக்கத்தால் பல …

தமிழகத்தில் தற்போது அகால மரண செய்திகள் அதிகரித்து விட்டனர். அதாவது, விபத்து காரணமாக மரணம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நபர், தூங்கிக் கொண்டிருந்த நபர் தூக்கத்திலேயே உயிரிழப்பது, சாப்பாடு சாப்பிட்டு முடிந்த பின்பு மயங்கி விழுந்து உயிரிழப்பது, நின்று கொண்டிருந்த மனிதன் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழப்பது உள்ளிட்ட சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன.…

தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றனர் இதனை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு சில சமூக விரோதிகள் அரசாங்கத்தின் கண்களிலும் காவல்துறையினரின் கண்களிலும் மண்ணைத் தூதுவிட்டு பல சமூக விரோத செயல்களை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

அந்த வகையில், அருப்புக்கோட்டை மற்றும் அதனை …

தற்போதைய காலகட்டத்தில் ஆண்கள் பலரும் தங்களுடைய உணர்ச்சிகளை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைக்க முடியாமல் பல்வேறு தவறுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நம்முடைய மனதையும், நம்முடைய உணர்ச்சிகளையும் ஒரு மனிதன் கட்டுப்படுத்த தெரிந்து கொண்டால் அதைவிட பெரிய விஷயம் எதுவுமே இல்லை. ஆனால் அப்படி இவை இரண்டையும் கட்டுப்படுத்த தெரியாத மனிதர்களே அதிகம்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் காமாட்சி …

மனிதர்களுக்கு அனைத்து விதமான உணர்ச்சிகளும் இருக்கும் ஆனால் அதில் எந்த உணர்ச்சி அதிகரித்தாலும் அதன் காரணமாக மனிதர்கள் மிகப்பெரிய விளைவை சந்திக்க நேரிடும்.அப்படிப்பட்ட நிலைமை விவரம் அறிந்த நபர்களுக்கு ஏற்பட்டால் கூட பரவாயில்லை ஆனால் எதுவும் தெரியாத குழந்தைகளுக்கு இது போன்ற கொடூரமான தண்டனை தேவைதானா என்று தான் யோசிக்க தோன்றுகிறது.

கர்நாடக மாநிலம் கல்புர்கி …

தமிழகத்தில் கொலை வழிப்பறி கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர். அதனை தடுப்பதற்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மாநில அரசும் காவல்துறையும் மேற்கொண்டு தான் வருகிறது.இருந்தாலும் காவல்துறைக்கும், மாநில அரசுக்கும் இன்னும் பயிற்சி வேண்டுமோ என்று யோசிக்கும் அளவிற்கு கொள்ளையர்களின் துணிகர செயல் அமைகிறது.

அந்த வகையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே இருக்கின்ற …

மாணவர்கள் என்பவர்கள் நாட்டின் எதிர்காலம் அவர்கள் நன்றாக இருந்தால் தான் எதிர்கால இந்தியா நன்றாக இருக்க முடியும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.இளைஞர் சக்தி என்பது மாபெரும் சக்தி அந்த சக்தியை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

ஆனால் அந்த மாபெரும் சக்தி தேவையற்ற குமுரல்களுக்காக வெகுண்டெழுந்து தங்களுடைய வீரியத்தை குறைத்துக் கொள்ள துணிந்து விட்டனர்.சென்னை …

தற்போது தமிழகத்தில் கொலை செய்யப்படுவது என்பது ஏதோ காய்கறியை வெட்டுவதைப் போல என்றாகிவிட்டது சர்வ சாதாரணமாக பட்ட பகலில் நட்ட நடு ரோட்டில் கொலை செய்து விட்டு சென்று விடுகிறார்கள்.

இது போன்ற அசம்பாவிதங்கள் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது ஆனால் மாநில அரசு சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று கூறுகிறது. முதலமைச்சரோ …