தமிழகத்தில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு ரவுடிகளுக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்திருக்கிறது என்று ஆளும் தரப்பை எதிர்க்கட்சியினர் மிக கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
ஆனாலும் ரவுடிசத்தை ஒழித்து கட்டுவதற்கு தமிழக காவல்துறையும், தமிழகஅரசும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகின்றனர். ஆனாலும் சமீப காலமாக தமிழகத்தில் ரவுடிசம் தலைதூக்க தொடங்கி இருக்கிறது.
அந்த வகையில், சிவகங்கை …