sssssssssசென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன் தினம் புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளையும், அவர்களுடைய உடைமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து விமானத்திற்குள் அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ராஜ்குமார்( 50) என்பவர் திருச்சி செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்திருந்தார். மத்திய தொழிற் பாதுகாப்பு படை அதிகாரிகள் அவருடைய […]

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி எரிந்து நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் எரித்து கொலை செய்யப்பட்டது தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பிரகாஷ் (43) என்பவர் தான் என்று தெரிய வந்தது. இந்த […]

திருவாரூர் மாவட்டம் திருவிடைசேரியில் இருந்து கும்பகோணத்தை நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் ஓட்டுநராக ரதியும் நடத்துனராக அருண்குமார் என்பவரும் பணியில் இருந்தனர். அந்த பேருந்து கூகூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் இருசக்கர வாகனம் செல்ல வழி விடாததால் ஆத்திரம் கொண்டு பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டனர். அதன் பிறகு அந்த பேருந்து கண்ணாடிகளை […]

சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் பிரபல ரவுடியான சீனா என்கின்ற சீனிவாசன்( 42) இவருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இவர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி அடிதடி போன்ற 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது குறிப்பாக தென் சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்த நாகூர் மீரான் என்பவரை இவர் வெட்டி படுகொலை செய்த வழக்கில் சிறைக்கு சென்ற அவர் சமீபத்தில் தான் […]

தலைநகர் சென்னையில் விபச்சார தடுப்பு பிரிவு காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இது தொடர்பாக சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகம் வீட்டில் உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது சென்ற ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் 34 விபச்சார வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதோடு விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 94 பெண்கள் மீட்கப்பட்டு அரசு காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, விபச்சாரத்தில் […]

சென்னை மதுரவாயில் மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தீனா என்கின்ற தீனதயாளன்( 22). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கின்றன. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு சமீபத்தில் தான் இவர் வெளியே வந்திருக்கிறார். இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் விருகம்பாக்கம் ஏரிக்கரை சாலையில் இருக்கின்ற பஞ்சர் கடையின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் […]

நோய் தொற்று காலகட்டத்தில் இணையதளம் மூலமாக வகுப்புகள் நடைபெற்றபோது 11 வயது சிறுமி தன்னுடைய தோழியின் வீட்டிற்கு படிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தோழியின் தந்தை அந்த சிறுமிக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து பலமுறை பாலியல் வன்கொடுமையை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு, அடையார் அனைத்து மகளிர் காவல் துறையினர் அந்த நபரை கைது செய்தனர். இந்த வாழக்கை விசாரித்த போக்சோ […]

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தின் எருமப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் செபி (33) இவருக்கும் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் 2 1/2 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று இருக்கிறது. திருமணத்தின் போது பெண் வீட்டார் 80 கிராம் தங்க நகையை மணமகன் மீட்டருக்கு வரதட்சணையாக கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் திருமணம் ஆன சில மாதங்களிலேயே வரதட்சணை போதவில்லை என்று மனைவியை கணவர் கொடுமைப்படுத்தி வந்ததாக […]

விமானத்தில் பயணம் செய்யும்போது விதிமுறை நேரில் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன அதிலும் குறிப்பாக மது போதையில் சக பயணிகளிடம் ரகளை செய்வது, விமான பணி பெண்களிடம் சில்மிஷம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு பதற்றத்தை ஏற்படுத்தும் பயணிகளை விமான நிலைய காவல்துறையினர் கைது செய்து தண்டனை வழங்கி வருகின்றன. இது போன்ற அத்துமீறல் சம்பவம் பெங்களூரு விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டத்தில் உள்ள நார்வர் […]

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்துள்ள கடையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன்(40) இவர் அதே கிராமத்தில் காப்புக்காடு அருகே விவசாயம் செய்து வருகிறார் இவருடைய மனைவி கலையம்மாள்(32) இந்த தம்பதிகளுக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளிட்டோர் இருக்கின்றன. இந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் பாரதி (23) என்பவர் சிறு வயதிலேயே தன்னுடைய தாயை இழந்து தந்தையும் கண்டு கொள்ளாத நிலையில் இருந்தார். இத்தகைய […]