fbpx

பாஸ்போர்ட் சோதனைக்காக காவல் நிலையம் சென்ற பெண்ணை சப்-இன்ஸ்பெக்டர் தலையில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்திரபிரதேசம் மாநிலம் அலிகார் நகரை சேர்ந்த பெண் அங்குள்ள கோட்வால் …

மயிலாடுதுறை மாவட்டத்தில் மகனை பள்ளியில் விட்டுவிட்டு வரும்போது தாய்க்கு நேர்ந்த துயர சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக லாரி டிரைவரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சோளம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதிக்கு …

கர்நாடக மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா ஊழியரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் வில்காபி மாவட்டத்தை சேர்ந்தவர் ஹசீனா. 46 வயதான இவருக்கு அய்னாஸ் (23), …

குடும்பத் தகராறில் மகனே தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நபர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

இலங்கையின் ஓபநாயக்க பிரதேசத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றிருக்கிறது. கடந்த 12ம் தேதி மதியம் கணவன் மனைவி மற்றும் மகன் ஆகியோரிடையே குடும்பத் …

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிராம நிர்வாக அலுவலகம் அருகே கார்த்திக், வீரபாண்டி மற்றும் அசோக் …

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி பாலாஜி. இவர் திருப்பூரில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மேலும் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் தெரிகிறது.

இவர் விஜயா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான பாலாஜி கடந்த இரண்டு வருடங்களாக வீட்டிற்கு செல்லாமல் விஜயமங்கலம் பகுதியில் உள்ள கடைகளில் …

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன் இவரது மனைவி சுசிலா வயது 34. இந்தக் தம்பதிக்கு, குமரேசன் (15), கவுசிக் (13) என்ற இரு மகன்கள் உள்ளனர். கஜேந்திரன் மற்றும் சுசிலா இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணாமாக 10 ஆண்டுகளுக்கு முன்பு கனவனை பிரிந்து மகன்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார் …

தர்மபுரி அருகே உள்ள வாசாத்தி என்ற மலைகிராமத்தில், கடந்த 1992 ஆம் ஆண்டு சந்தன மரத்தை கடத்தி, விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரிப்பதற்காக காவல்துறையினரும், வனத்துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து, அந்த கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த சுமார் 18  பெண்களை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. …

கர்நாடக மாநிலத்தில் போலியாக இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி, பெண் தோழியை போல பழகி வந்த போலியான நபர்களை திட்டியதால், படுகொலை செய்யப்பட்ட இளைஞர். அதாவது, கர்நாடக மாநிலத்தில், ஒரு 17 வயது சிறுவன் இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு பெண்ணுடன் பழகி வந்தார். இருவரும் நெருங்கி பழகத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் உண்மையான பெண் …

திருவள்ளூர் அருகே, மனைவி போன் செய்தபோது, அவருடைய போனை எடுத்து பேசாமல், தாமதப்படுத்தியதால், மனம் உடைந்த புது மனைவி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக திருமணமான புதிதில் கணவன் மனைவி இருவரும் ஒருவருடன் ஒருவர் அடிக்கடி உரையாட வேண்டும் என்று நினைப்பது சகஜமான விஷயம் தான். ஆனால், அதற்கு இடையூறாக யாராவது …