fbpx

திருவண்ணாமலை அருகே, துக்க நிகழ்ச்சிக்கு வந்தபோது இறந்தவரின் உடலை வைக்கும் ப்ரீசர் பாக்ஸில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, ஷாக் அடித்து, தூக்கி வீசப்பட்ட 15 உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம், கக்கனூர் என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு பள்ளி மாணவி, எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்டு, …

செங்கல்பட்டு அருகே, உள்ள கூடலூர் பகுதியில் டியூஷனுக்கு செல்ல பயந்து ஒன்பதாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அந்த மாணவன் உயிரிழந்தும் கண் தானம் மூலமாக இந்த உலகில் வாழும் சூழல் அந்த மாணவனின் பெற்றோர்கள் எடுத்த அதிரடி முடிவால் ஏற்பட்டுள்ளது.

அதாவது, மணிகண்டன், சித்ரா தம்பதிகளின் 14 …

தற்போது நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பல்வேறு பாலியல் குற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அந்த நடவடிக்கைகள் இது போன்ற தவறுகளை குறைத்ததாக தெரியவில்லை.

அந்த வகையில் தான் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.உத்திரப்பிரதேச மாநிலம் எப்போதும் இது போன்ற …

சேலத்தை சேர்ந்த கோகிலவாணி என்பவர் அங்குள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வந்ததாக தெரிகிறது. அப்போது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முரளி கிருஷ்ணா என்பவரோடு அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறி, இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

திருமணமாகி தம்பதிகள் இருவரும் சில மாதங்கள் தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக …

பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் பகுதியில், தான் பெற்ற மகளையே கொடூரமான முறையில் கற்பழித்து வந்த தந்தையை, துப்பாக்கியால் சுட்டு, கொலை செய்த மகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் பகுதியில் ஒரு 9ம் வகுப்பு சிறுமியை, அவருடைய சொந்த தந்தையே தொடர்ந்து, கொடூரமான முறையில், கற்பழித்து வந்ததால், இந்த சம்பவம் குறித்து, …

கடலூர் அருகே அடுத்த வாரம் வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில், ஒன்பது மாத கர்ப்பிணி பெண், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் வசித்து வரும் முத்து, செல்வகுமாரி உள்ளிட்ட இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில், சென்ற வருடம் இருவரும் …

தற்போது இருக்கக்கூடிய இளம் தலைமுறையினர் இடையே சரியான வயது வருவதற்குள் பருவ கோளாறு பிடித்து விடுகிறது. இதன் காரணமாக, அவர்கள் பல்வேறு சிக்கல்களை சந்திக்கிறார்கள்.

இதனால், அவர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்வதை விட அவர்களை சுற்றி இருப்பவர்களும் பல்வேறு இன்னல்களை சந்திக்கிறார்கள். அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் 15 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய 24 …

தற்போது தமிழகத்தை பொறுத்தவரையில், குடிமகன்களின் எண்ணிக்கை மேன்மேலும், அதிகரித்து வருகிறது. எப்படியாவது இந்த குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று சிலர் கருதுவார்கள். ஆனால், அவர்களால் அந்த குடி பழக்கத்திலிருந்து வெளியே வரவே முடியாது. அந்த அளவிற்கு இந்த குடி பழக்கத்திற்கு அவர்கள் அடிமையாக இருப்பார்கள்.

மேலும், சிலர் போதைக்காக சில வித்தியாசமான முறைகளை கையாள்வதுண்டு. அப்படி …

எந்த ஒரு பிரச்சனைக்கும், தற்கொலை என்பது எப்போதும் தீர்வாகாது. மாறாக அந்த பிரச்சனையை எதிர்த்து நின்று ,சமாளித்து அந்த பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தால் மட்டுமே, அந்த பிரச்சனை முடியும் அதற்கு மாறாக ஒரு பிரச்சனைக்கு பயந்து கொண்டு, அதற்காக உயிரை மாய்த்துக் கொள்வது முட்டாள் தனமாகும்.

அந்த வகையில் தான், திருப்பூரில் ஒரு …

முன்பொரு காலத்தில், தன்னை காதலித்த பெண் எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும் என்று நினைத்த காலம் போய், தற்போது தன்னை காதலித்த பெண்ணோ, அல்லது தான் காதலித்த பெண்ணோ, தன்னுடைய காதலை ஏற்க மறுத்து, தன்னை விட்டு விலகிச் சென்றால், அவர்கள் உயிருடனே இருக்கக் கூடாது என்ற மனநிலை தற்காலத்தில் இளைஞர்கள் மத்தியில் காணப்பட்டு வருகிறது.…