பஞ்சாப் மாநிலம் பட்டியாலா பகுதியில் இருக்கின்ற அர்பன் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண்மணி பர்மீந்தர் கவுர். சீக்கியரான இவர் அருகே உள்ள துக்நீர்வான் சஹிப் குருத்வாரா என்ற அவர்களுடைய மத வழிபாட்டு தளத்திற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம் என்று சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில் தான் அந்தப் பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை குருத்வாரா வளாகத்தில் உள்ள சரோவர் என்ற சொல்லப்படும் புனித நீர் இருக்கும் பகுதியில் […]
crime news
பொள்ளாச்சி அருகே கடந்த 15 நாட்களுக்கு முன்னர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிவ்டாட் மான்ஜி (31) என்பவர் ரமண முதலிபுதூர் பகுதியில் இருக்கின்ற பாட்டில் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்ததாக கூறப்படுகிறது. பணி முடிவடைந்த உடன் அருகில் இருக்கின்ற டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு, ஏதாவது ஒரு இடத்தில் இரவு தங்கி விட்டு காலையில் பணிக்கு சென்று வருவதை இவர் வழக்கமாக கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், நேற்று முன்தினம் […]
பரமத்திவேலூர் அடுத்துள்ள ஜேடர்பாளையம் சரளைமேடு என்ற கிராமத்தைச் சார்ந்தவர் முத்துசாமி. இவர் அந்த பகுதியில் வெள்ளம் உற்பத்தி செய்யும் ஆளை ஒன்றை நடத்தி வருகின்றார். இவருடைய ஆலையில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி இரவு ஆளை அருகே உள்ள குடிசையில் வட மாநில தொழிலாளர்கள் உறங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மர்ம நபர்கள் சிலர் அந்த குடிசைக்கு தீ வைத்து […]
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருபவர் அன்பழகன்( 32). இவர் குப்பம் கிராமத்தில் மதுவிலக்கு கண்காணிப்பு பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தார். அப்போது குப்பம் அரசு பள்ளி அருகே, 4 பேர் நிதானம் இழந்த நிலையில் ரகளையில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக சொல்லப்படுகிறது. அவர்களுடைய செயலை கண்டித்து காவலர் அன்பழகன் எல்லோரையும் வீட்டுக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். இதன் காரணமாக, அன்பழகனுக்கும், […]
கோயமுத்தூர் மாவட்டம் மாதம்பட்டி அடுத்துள்ள கரடிமடை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(55) அதே பகுதியில் மது வாங்கியுள்ளார். அதாவது, கரடி மடை பகுதியை சேர்ந்த ராகுல் மற்றும் கோகுல் உள்ளிட்ட இருவரும் காலம் பாளையம் பகுதியில் மதுபான கடை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. காளம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வரும் இருவரும் கரடிமடை பகுதிக்குள்ளும் சட்ட விரோதமாக மதுவை விற்று வந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில், காளம்பாளையம் மதுபானக்கூடத்தில் […]
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள தில்கார் என்ற கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் அனில் குமார். இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு முகமதுஅலி என்ற ஆசிரியர் கணினி படங்களை எடுத்து வந்தார். இவர் அங்கே படிக்கும் பல மாணவிகளுக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை வழங்கி வந்ததாக புகார் எழுந்தது. 7 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் சுமார் 12 […]
மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் 1வது தெருவை சேர்ந்தவர் விஜயராஜன் என்பவரின் மகன் ஆனந்தகுமார் (22). மதுரையில் சமீபத்தில் நடைபெற்ற சித்திரை திருவிழாவின் போது இவருடைய தரப்பினருக்கும் எதிர் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய நிலையில், ஆனந்தகுமார் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் தெற்கு வாசல் பகுதி அருகே பயணமாகி கொண்டு இருந்தபோது அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து இருக்கிறது. […]
ஆந்திர மாநிலம் ஓங்கோல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (42).இவர் மளிகை கடை நடத்தி வருகிறார் மூளையில் ரத்தக் கசிவு காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி முதல் சென்னையில் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், ஹரி கிருஷ்ணனின் சகோதரர் பிரசாத் மருத்துவமனையில் இருந்து அவரை கவனித்து வருகிறார். சொந்த ஊருக்கு சென்றிருந்த ஹரிகிருஷ்ணனின் மனைவி வெங்கடசுமலதா(34), அவருடைய மகன் […]
சிவகங்கை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் திருபுவனத்தில் அரசு மதுபான கிடங்கு ஒன்று இயங்கி வருகிறது. இங்கே பல்வேறு மாவட்டங்களில் இருந்து மதுபானங்கள் லாரிகளின் மூலமாக கொண்டு வரப்பட்டு அதன் பிறகு அங்கிருந்து அரசு டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அதாவது குடோனில் மதுபானங்கள் இருப்பு அதிகமாக இருந்தால் லாரிகளில் கொண்டு வரப்படும் மதுபானங்கள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டு, அதன் பிறகு குடோனில் இடம் காலியான பிறகு அங்கு மதுபான […]
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் தார்பாய் முருகன் மற்றும் ரமேஷ் உள்ளிட்ட இருவரும், இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த இருவருக்குள் ஏற்பட்ட மோதலால் கடந்த 1998 ஆம் வருடம் திருமங்கலம் அருகே ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திண்டுக்கல் ஆர் வி நகரை சேர்ந்த பாலன் என்பவரின் மகன் ரமேஷ்குமார் (47) என்பவருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீது செக்கானூரணி காவல்துறையினர் […]