நாமக்கல் மாவட்டம் சுல்தான்பேட்டை ஜேடர்தெருவை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். இவருடைய கணவர் லாரி ஓட்டுநர் என்பதால் வெளி மாநிலத்திற்கு வேலைக்காக சென்றுள்ளார். அந்த பெண் தன்னுடைய குழந்தையுடன் வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார். இத்தகைய நிலையில் தான் அதிகாலையில் அந்தப் பெண் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அந்த பெண்ணின் […]

மகாராஷ்டிரா மாநிலம் பால்கார் மாவட்டம் ஓசர் வீரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர் சோனாலி வாகத்( 21) 9 மாத கர்ப்பிணியான இந்த பெண்மணிக்கு சென்ற வெள்ளிக்கிழமை உடல்நிலை குறைவு உண்டானதாக சொல்லப்படுகிறது. ஆகவே அவர் வீட்டில் இருந்து 3.2 கிலோமீட்டர் தூரம் நடந்து நெடுஞ்சாலை பகுதிக்கு வந்துள்ளார். அங்கு இருந்து ஆட்டோவின் மூலமாக தவா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. அதன் பிறகு ஆட்டோ மூலமாக […]

பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் மாஞ்சி ( 36).தலித் சமூகத்தை சேர்ந்த ராஜேஷ் கூலி தொழிலாளி என்று கூறப்படுகிறது இவர் கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள கிழிச்சேரி பகுதியில் கோழிப்பண்ணையில் பணியாற்றி வந்திருக்கிறார். இத்தகைய நிலையில், கடந்த சனிக்கிழமை அதிகாலை இவர் கடை பகுதியில் இருக்கின்ற தெருவில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை […]

பஞ்சாப் மாநிலம் பட்டியாலா பகுதியில் இருக்கின்ற அர்பன் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண்மணி பர்மீந்தர் கவுர். சீக்கியரான இவர் அருகே உள்ள துக்நீர்வான் சஹிப் குருத்வாரா என்ற அவர்களுடைய மத வழிபாட்டு தளத்திற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம் என்று சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில் தான் அந்தப் பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை குருத்வாரா வளாகத்தில் உள்ள சரோவர் என்ற சொல்லப்படும் புனித நீர் இருக்கும் பகுதியில் […]

பொள்ளாச்சி அருகே கடந்த 15 நாட்களுக்கு முன்னர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிவ்டாட் மான்ஜி (31) என்பவர் ரமண முதலிபுதூர் பகுதியில் இருக்கின்ற பாட்டில் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்ததாக கூறப்படுகிறது. பணி முடிவடைந்த உடன் அருகில் இருக்கின்ற டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு, ஏதாவது ஒரு இடத்தில் இரவு தங்கி விட்டு காலையில் பணிக்கு சென்று வருவதை இவர் வழக்கமாக கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், நேற்று முன்தினம் […]

பரமத்திவேலூர் அடுத்துள்ள ஜேடர்பாளையம் சரளைமேடு என்ற கிராமத்தைச் சார்ந்தவர் முத்துசாமி. இவர் அந்த பகுதியில் வெள்ளம் உற்பத்தி செய்யும் ஆளை ஒன்றை நடத்தி வருகின்றார். இவருடைய ஆலையில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி இரவு ஆளை அருகே உள்ள குடிசையில் வட மாநில தொழிலாளர்கள் உறங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மர்ம நபர்கள் சிலர் அந்த குடிசைக்கு தீ வைத்து […]

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருபவர் அன்பழகன்( 32). இவர் குப்பம் கிராமத்தில் மதுவிலக்கு கண்காணிப்பு பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தார். அப்போது குப்பம் அரசு பள்ளி அருகே, 4 பேர் நிதானம் இழந்த நிலையில் ரகளையில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக சொல்லப்படுகிறது. அவர்களுடைய செயலை கண்டித்து காவலர் அன்பழகன் எல்லோரையும் வீட்டுக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். இதன் காரணமாக, அன்பழகனுக்கும், […]

கோயமுத்தூர் மாவட்டம் மாதம்பட்டி அடுத்துள்ள கரடிமடை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(55) அதே பகுதியில் மது வாங்கியுள்ளார். அதாவது, கரடி மடை பகுதியை சேர்ந்த ராகுல் மற்றும் கோகுல் உள்ளிட்ட இருவரும் காலம் பாளையம் பகுதியில் மதுபான கடை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. காளம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வரும் இருவரும் கரடிமடை பகுதிக்குள்ளும் சட்ட விரோதமாக மதுவை விற்று வந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில், காளம்பாளையம் மதுபானக்கூடத்தில் […]

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள தில்கார் என்ற கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் அனில் குமார். இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு முகமதுஅலி என்ற ஆசிரியர் கணினி படங்களை எடுத்து வந்தார். இவர் அங்கே படிக்கும் பல மாணவிகளுக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை வழங்கி வந்ததாக புகார் எழுந்தது. 7 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் சுமார் 12 […]

மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் 1வது தெருவை சேர்ந்தவர் விஜயராஜன் என்பவரின் மகன் ஆனந்தகுமார் (22). மதுரையில் சமீபத்தில் நடைபெற்ற சித்திரை திருவிழாவின் போது இவருடைய தரப்பினருக்கும் எதிர் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய நிலையில், ஆனந்தகுமார் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் தெற்கு வாசல் பகுதி அருகே பயணமாகி கொண்டு இருந்தபோது அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து இருக்கிறது. […]