fbpx

ஹரியானா மாநிலத்தில், ஒரே அப்பார்ட்மெண்டில் வசித்த மூன்று குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை, ஒரே இரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மகும்பல், அவர்களின் கணவர்கள் கண் முன்னே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹரியானா மாநிலத்தில், ஒரு கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒரே அப்பார்ட்மெண்ட்டை சேர்ந்த 3 பெண்களை கொடூரமான முறையில் …

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் சுகர் மில் பகுதியைச் சார்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் திவ்யா. திருப்பத்தூர் அடுத்த அவ்வை நகர் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் 25 வயதான ஹரிஷ். கூலி வேலை செய்து வரும் இவருக்கும் திவ்யாவிர்க்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது. இந்நிலையில், திருமண விழா ஒன்றில் உணவு பரிமாறும் …

திருவள்ளூர் அருகே, திருமணமான இரண்டு ஆண்டுகளில், இளம் பெண் ஒருவர், தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த, மதன், நாகராணி என்ற தம்பதிகளுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. குழந்தை பாக்கியம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், நாகராணியை மாமியார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கண்டபடி வசை …

சேலம் அருகே, உறவினரின் வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக கூறி, வெளியே சென்ற மகன், மறுநாள் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சேலத்தில், குணால் என்ற 21 வயது இளைஞர் கல்லூரியில் படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் தன்னுடைய பாட்டி வீட்டிற்கு போய் வருவதாக தெரிவித்துவிட்டு ,வீட்டை விட்டு வெளியேறி …

காதலியின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக வீட்டிற்கு சென்ற காதலனை மொத்த குடும்பமும் சேர்ந்து, வெளுத்து வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆஸ்மாத் அலி என்ற இளைஞர் ஒரு 19 வயது இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில்தான், ஒரு நாள் தன்னுடைய காதலிக்கு பிறந்தநாள் என்று தெரிந்து, அவருக்கு சர்ப்ரைஸ் …

வேலூர் மாவட்டத்திற்கு பெயர் போனது வேலூர் கோட்டை. அந்த வேலூர் நகரத்திற்குள் நுழைந்தால் முதலில் மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளிப்பது அந்த வேலூர் கோட்டை தான். இதனை பார்ப்பதற்காகவே பலரும் அந்த மாவட்டத்திற்கு செல்வது உண்டு

அந்த மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தளமாக வேலூர் கோட்டை நிகழ்கிறது. அந்த வேலூர் கோட்டைக்கு நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்வது …

பொதுவாக கணவன் மனைவி போல் அவசியம் இருக்க வேண்டியது நம்பிக்கை. அந்த நம்பிக்கை இல்லாவிட்டால், ஒட்டுமொத்த வாழ்வும், சூனியம் ஆகிவிடும். அதனை பலரும் புரிந்து கொள்வதில்லை. அதன் காரணமாக தான், பல குடும்பங்கள் நிற்கதியாக நிற்கின்றனர்.

அந்த வகையில், கேரள மாநிலத்தில் வசித்து வரும் ரஹீம் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், அவருடைய மனைவியின் …

தலைநகர் டெல்லியில் வாசித்து வருபவர்கள் அரவிந்த் மண்டல் ரேகா மண்டல் தம்பதியினர்

இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறார். அவர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான், கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியிலிருந்து தன்னுடைய மகனை அழைத்து வந்து கொண்டிருந்த போது அரவிந்த் மண்டலக்கும், இன்னொரு நபருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கடுமையான வாக்குவாதம் மற்றும் தகராருக்கு …

மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வரும் ஒரு பெண்ணிடம் அவருடைய வீட்டில் தீய சக்திகள் உள்ளதாக தெரிவித்து, அதை போக்கிவிட்டால், நீங்கள் செழிப்பாக வாழலாம் என்று பலர் தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பிய அந்த பெண், தன்னுடைய வீட்டில் இருக்கும் தீய சக்தியை ஓட்டுவதற்கு ஏற்பாடு செய்தார். இதனால், அவருடைய கணவரின் நண்பர்களின் உதவியை நாடினார். அதேபோல கணவரின் …

எந்த ஒரு பிரச்சனைக்கும், வன்முறை என்பது எப்போதும் ஒரு தீர்வை கொடுக்காது. அதற்கு பதிலாக, நிதானமாக அமர்ந்து பேசினால், எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும், அதற்கு நிச்சயம் ஏதாவது ஒரு தீர்வும் கிடைக்கும். ஆனால், கோபம் என்று வந்துவிட்டால் நம்முடைய யோசிக்கும் திறனை அது குறைத்து விடும்.

அந்த வகையில் தான், பொள்ளாச்சி பகுதியில் ஒரு சம்பவம் …